புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
81 Posts - 68%
heezulia
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
18 Posts - 3%
prajai
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_m10ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 08, 2014 7:29 am

நூலைப்படி – சங்கத்தமிழ்

நூலைப்படி – முறைப்படி

நூலைப்படி

தொடங்கையில் வருந்தும்படி

இருப்பினும் ஊன்றிப்படி

அடங்கா இன்பம் மறுபடி

ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி
–என்பார் பாரதிதாசன்.

இரசிகமணி டி.கே.சி.யோ சங்கப்பாட்டுகள் சங்கடப் பாட்டுகள் என்று ஒதுக்குவார். ‘தொடங்கையில் வருந்தும்படி இருக்கும்’ என்று பாரதிதாசனும் சங்கடத்தை ஒத்துக் கொண்டாலும் ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் என்கிறார்.

எப்படியானாலும் கிடைத்திருக்கிற தமிழிலக்கிய வரலாற்றில் காலத்தால் மூத்ததும், விரிந்த பரப்புடையதுமாகிய சங்க இலக்கியங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

‘என்றுமுள தென்றமிழ்’ என்பது கம்பனின் சற்றே மிகைப்பட்ட கவிக் கூற்றுதான். தமிழ் காலந்தோறும் ஒலிகள், எழுத்துகள், சொற் கூறுகள், சொற்கள், வாக்கியங்கள், சொற்பொருண்மை எல்லாவற்றிலும் மாறிக் கொண்டுதான் வந்திருக்கிறது. என்றாலும் கம்பனின் கவிக்கூற்றிலும் உண்மை இல்லாமலுமில்லை. தமிழின் சில அடிப்படைப் பண்புகள் இன்றளவும் தொடர்கின்றன. பாரதிதாசனின் வேறொரு பாட்டைப் பார்ப்போம்.

இன்று சென்று நாளையே வருவோம்

வீழும் அருவிபோல் விரைந்துதேர் நடத்துவாய்

இளம்பிறை போல் அதன் விளக்கொளி உருளை

விண்வீழ் கொள்ளிபோல் விளைநிலம் படியக்

காற்றைப் போலக் கடிது மீள்வோம்

வளையல் நிறைந்த கையுடை

இளையளை மாண்புற யான்மணந்து உவக்கவே


- இக்காலத் தமிழ்ப் பழக்கமுள்ள எவருக்கும் இந்தப் பாட்டு புரியாமல் போகாது. இது பாரதிதாசனின் சொந்தப் பாட்டல்ல சங்கப் பாட்டு.

‘இன்றே சென்று வருவது நாளைக்

குன்றுஇழி அருவியின் வெண்தேர் முடுக

இளம்பிறை அன்ன விளங்குசுடர் நேமி

விசும்புவீழ் கொள்ளியின் பைம்பயிர் துமிப்பக்

கால்இயல் செலவின் மாலை எய்திச்

சில்நிரை வால்வளைக் குறுமகள்

பன்மாண் ஆக(ம்) மணந்து உவக்குவமே


என்கிற குறுந்தொகைப் பாட்டைத்தான் (189) பாரதிதாசன் மறுஆக்கம் செய்திருக்கிறார்.

‘இழி’, ‘முடுக’, ‘நேமி’, ‘விசும்பு’, ‘துமிப்ப’, ‘கால்இயல்’ ‘சில்நிரை’ போன்ற சொற்களின் பொருள் தெரியாமலிருக்கலாம். ஆனால் ஏறத்தாழச் சங்கப் பாட்டின் வாக்கிய அமைப்பு இன்றைக்கும் தொடர்கிறது.

(‘தி இந்து சித்திரை மலரி’ல் இடம்பெற்றுள்ள கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)
பா. மதிவாணன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர், துறைத் தலைவர்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 08, 2014 10:21 am



 ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் 103459460 
-
திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களில்
உள்ளவற்றை திரைப்பட பாடலில் நயம்பட
உரைத்தவர்களில் கண்ணதாசன் முதன்மை
பெறுகிறார்
-
உதாரணமாக கீழ்காணும் திருக்குறள் கருத்துக்களை
திரைப்பட பாடலில் எளிமையாக புரியும்படி
சொல்லி இருப்பார்.
-
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி --- குறள் 1118


"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் ஒளியில்லை"

-
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று ---குறள் 1112.


"அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை"
-
வாழ்தல் உயிர்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து ---குறள் 1124


"அவள் இல்லாமல் நானில்லை,
நான் இல்லாமல் அவள் இல்லை"
-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக