புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_lcapமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_voting_barமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_lcapமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_voting_barமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_lcapமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_voting_barமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_lcapமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_voting_barமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_lcapமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_voting_barமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_lcapமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_voting_barமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_lcapமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_voting_barமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_lcapமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_voting_barமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_lcapமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_voting_barமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_lcapமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_voting_barமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_lcapமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_voting_barமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_rcap 
18 Posts - 3%
prajai
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_lcapமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_voting_barமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_lcapமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_voting_barமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_lcapமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_voting_barமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_lcapமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_voting_barமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_lcapமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_voting_barமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Apr 09, 2014 10:35 pm

மதுரைக் காஞ்சியில் உள்ள மதுரை நகரம் தொடர்பான காட்சிகளைப் பார்க்கும் போது, அன்றைய மதுரைக்கும், இன்றைய மதுரைக்கும் உயிர்ப்புள்ள ஒரு தொடர்ச்சி இருப்பதைப் பார்க்கமுடிகிறது. மதுரை, அன்றும் மெதுவாகவே உறங்கச் சென்றதென்பதை உணர்த்தும் காட்சிகள் இவை. இரவில் பழைய மதுரையும், புதிய மதுரையும் நெருங்கிப் பேசிக்கொண்டிருப்பதைப் போன்ற தோற்றம் மதுரைக் காஞ்சியில் கிடைக்கிறது. வெறுமனே வரலாற்றுக்குட்பட்ட மதுரை எனச் சில பல செய்திகளாக வறண்டுபோகாது கவிதைக்கே இயல்பான உயிர்த்துடிப்பால் படிப்பவரோடு ஊடாடும் ஒன்று என்று கூறுகிறார், மதுரைக் காஞ்சிக்கு விளக்க வடிவம் கொடுத்திருக்கும் சாமுவேல் சுதானந்தா

செவ்வழிப் பண்ணோடு யாழும் முழவும் இசைக்க ஒளி பொருந்திய விளக்குகள் முன்செல்ல முதல் கருவுற்ற பெண்கள் மயில் போல மெல்ல நடந்து கைதொழுது தெய்வத்துக்குப் படைக்கும் படைப்போடு சாலினி எனப் பெயர் கொண்ட தேவராட்டியை (தெய்வம் ஏறி ஆடும் பெண்) அணுகினர். மன்றந்தோறும் நடந்தது குரவை ஆட்டம்.

திருவிழா போன்ற ஆரவாரம் நிரம்பிய முதல் சாமம் சென்றது.

இரண்டாம் சாமம் வந்தது.

ஒலி அடங்கவும் கதவை அடைத்து மகளிர் பள்ளியறையில் தூங்க, அடை, விசயம், மோதகம் என்ற பண்டங்களைக் கூவி விற்றவர்கள் உறங்க, விழாவில் ஆடும் ஆட்டக்காரர்கள் ஓய்ந்துபோக, இரைச்சல் அடங்கிய கடல் போல் படுத்தோர் அனைவரும் இனிதே கண் மூடி அயர இரண்டாம் சாமம் முடிந்தது.

மூன்றாம் சாமத்தில் பேயும், அணங்கும் உருவம் எடுத்துக் கழுது என்ற பேயோடு திரிந்தன. கண்ணை மறைத்துத் திரியும் திருடரைப் பதுங்கியிருந்து பிடிக்கும் ஊர்க்காவலர் மழை பொழிந்தாலும் தெருக்களில் நல்ல காவல் வழங்கினதால் மூன்றாம் சாமம் அச்சமில்லாது பாதுகாப்போடு கழிந்தது.

வைகறை வந்தது.

வேதம் பாட, யாழ் மீட்டுவோர் மருதப்பண் இசைக்கக் களிறும் புரவியும் உண்ணப் பண்ணியக் கடைகளை மெழுக, கள் விற்போர் கடை திறக்க, ஒலி எழுப்பும் அணிகலன் அணிந்த மகளிர் கதவு திறக்கும் ஓசையிட, இரவில் கள் குடித்தோர் தளர்ந்த குரலில் பேச, வாழ்த்துவோர் வாழ்த்த, முரசு ஒலிக்க, சேவல் கூவ, அன்னம் கரைய, மயில் அகவ, களிறு முழங்க, புலி உறும இரவு பெயர்ந்து பொழுது விடிந்தது.(thehindu)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக