புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_m103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c10 
76 Posts - 47%
ayyasamy ram
3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_m103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c10 
49 Posts - 30%
i6appar
3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_m103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_m103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_m103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_m103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_m103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_m103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c10 
3 Posts - 2%
prajai
3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_m103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_m103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_m103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c10 
76 Posts - 47%
ayyasamy ram
3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_m103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c10 
49 Posts - 30%
i6appar
3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_m103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_m103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_m103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_m103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_m103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_m103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c10 
3 Posts - 2%
prajai
3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_m103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_m103 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Apr 09, 2014 10:23 pm

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 210 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. சென்னை மாநகரில் மட்டும் 97 செயின் பறிப்புகள் நடந்துள்ளன.

சமீபகாலமாக செயின் பறிப்பு அதிகரிக்க என்ன காரணம்?
1.தங்கம் விலை உயர்வு.
2.பணமாக்குவது எளிது.
3. கொள்ளையர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம்.
4.கொஞ்சம் ரிஸ்க், நிறைய பணம்.
5.விழிப்புணர்வு, எச்சரிக்கை உணர்வு இல்லாத பெண்கள்.
6.உழைக்க விரும்பாத சோம்பேறி இளைஞர்களின் அதிக பணத்தாசை.
7.இவற்றெல்லாம்விட முக்கியமாக கண்டுகொள்ளாத காவல் துறை.


இவைதான் செயின் பறிப்பு அதிகரித்திருப்பதற்கான பிரதான காரணங்கள்.

இன்று வழிப்பறி கொள்ளையர் கள் புதிது புதிதாக உருவாகின்றனர். சில மாணவர்களும் பார்ட் டைம் ‘வேலை’யாக செயின் பறிப் பில் ஈடுபடுவது வேதனை. செயின் பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறுவதற்கு முதல் காரணமும் இதுதான்.

செயின் பறிப்பு கொள்ளை யரைத் தடுப்பது தொடர்பாக காவல் துறையினரிடம் பேசியபோது, ‘‘அது முடியாத காரியம். பெண்கள்தான் செயினை மறைத்து, ‘பின்’ குத்திக்கொண்டு பாதுகாப்பாகச் செல்ல வேண்டும்’’ என்று சாதா ரணமாகக் கூறுகின்றனர். செயின் பறிகொடுத்த பெண்கள் காவல் நிலையம் சென்றால், ‘‘நீங்கள் கவனமாகச் செல்ல மாட்டீர்களா?’’ என்பதுதான் அவர்களுக்கு கிடைக்கும் முதல் பதில்.

தடம் மாறும் மாணவர்கள்

சராசரியாக 10 செயின் பறிப்பு சம்பவங்களில் 6-ல் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுகின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியாக உள்ளது. நண்பர்கள் மற்றும் பெண்களுடனான தவறான பழக்கத்துக்காக இன்றைய இளைஞர்களுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. ஈஸியாக பணம் சம்பாதிக்க அவர்கள் தேர்ந் தெடுக்கும் வழி செயின் பறிப்பு.

வடமாநிலத்தவர் கைவரிசை

வடமாநிலப் பெண்களைவிட தமிழகப் பெண்கள் தங்க நகைகள் அதிகம் அணிகின்றனர். இதற் காகவே வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்து சில மாதம் தங்கிக்கொண்டு தொடர்ச்சியாக செயின்களை பறித்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பும் வழிப்பறிக் கூட்டமும் உண்டு. அதை பணமாக்கி செலவு செய்து, அந்த பணம் காலியானதும் மீண்டும் தமிழகம் வருகின்றனர்.

அடகுக் கடையினர் உதவி யில்லாமல், திருட்டு நகைகளை அவர்கள் பணமாக்கிவிட முடியாது. அந்த அடகு கடைக்காரர்களைக் கண்டுபிடித்து போலீஸார் நடவ டிக்கை எடுக்கலாம். திருட்டு நகைகளை வாங்கும் நகைக் கடைக்காரர்கள் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இப்போதெல்லாம் நகைக் கடைக்காரர்கள் பக்கம் நெருங்குவதே இல்லை.

செயின் பறிப்பு சம்பவம் நடந்ததும் அப்பகுதியே பரபரப்பாகி விடுகிறது. அடுத்த 10 நிமிடத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கிடைத்துவிடுகிறது. உடனே அதிரடி தேடுதல் வேட்டை, வாகன சோதனையில் இறங்கினால், அதே பகுதியிலேயே கொள்ளையரை சுற்றிவளைத்துப் பிடித்துவிட முடியும். ஆனால் ஒரு சம்பவத்தில்கூட போலீஸார் இப்படி செயல்படவில்லையே என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.

போலீஸ் மெத்தனமா?

போலீஸார் விரைந்து நடவ டிக்கை எடுக்காததன் விளைவு.. செயின் பறிப்பில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள் என்பது மட்டுமல்ல; புதிதாக உருவாகும் கொள்ளையர்களுக்கு போலீஸின் மெத்தனம் நம்பிக்கை கொடுக்கிறது. புதிய குற்ற வாளிகளை உருவாக்குகிறது. புதிய கொள்ளையர்களை மீண்டும் குற்றம் செய்யத் தூண்டுகிறது.

பெரும்பாலும் செயின் பறிப்பு சம்பவங்களால் பாதிக்கப்படுவது ஏழைகளும், நடுத்தர மக்களும்தான். செயின் பறிப்பு செய்திகள் அதிக பட்சம் காவல் நிலைய ஆய்வாளர் வரை செல்கிறது. அதற்குமேல் உள்ள அதிகாரிகள் காதில்கூட விழுவதில்லை. பல செயின் பறிப்பு சம்பவங்களுக்கு வழக்குப் பதிவதே இல்லை.

செயின் பறிப்பு சம்பவங்களுக்கு காரணம் காவல் துறையின் அலட்சியம் மட்டுமே. இதை அதிகாரிகள் உணர்ந்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.(thehindu)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 11:52 pm

வட மாநிலத்தவர்களின் வரவால் தான் இத்தகைய கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது!

காவல் துறை தனது மெத்தனப் போக்கைக் கைவிட்டு கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இச்சம்பவத்தைக் கட்டுக்குள் கொண்டு வரலாம்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக