புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
24.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_c1024.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_m1024.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
24.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_c1024.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_m1024.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
24.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_c1024.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_m1024.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
24.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_c1024.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_m1024.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
24.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_c1024.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_m1024.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
24.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_c1024.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_m1024.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
24.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_c1024.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_m1024.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
24.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_c1024.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_m1024.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
24.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_c1024.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_m1024.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
24.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_c1024.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_m1024.5.14  தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

24.5.14 தமிழறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 22, 2014 12:17 pm

தமிழ் நூல்கள் அனைத்தும் அச்சிடப்பெற்று ஆழ்நிலை வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டது 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான். அவ் இடைப்பகுதியைச் செதுக்கி, சீர்ப்படுத்தியப் புலமையாளர்கள் பலர். அவர்களுள் மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை குறிப்பிடத்தக்கவர்.

24.5.1866-இல் திருநெல்வேலி "முந்நீர்ப் பள்ளம்' எனும் ஊரில் பிறந்தவர். பல்வேறு மொழிப் புலமையுடன் விளங்கியவர். தமிழ் இலக்கிய வரலாறு, திருக்குறள் ஆய்வுரை, நாயன்மார்கள், ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களையும், ஆங்கிலத்தில் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நாட்டார் கதை இலக்கியம் எனப் பல்வேறு துறையில் தடம்பதித்தவர்.

"ஞானபோதினி' எனும் அறிவியல் இதழையும், "திராவிடன்' எனும் இதழையும், "ஜஸ்டிஸ்' எனும் ஆங்கில இதழையும், "ஆந்திரப் பிரகாசிகா' எனும் தெலுங்கு இதழையும் நடத்தியவர். 1923-ஆம் ஆண்டு திருச்சியில் இருந்து வெளியான "தமிழர்' இதழிலும் பூர்ணலிங்கம் பிள்ளையின் கட்டுரைகளும், அவருடைய நூல் அறிமுகங்களும் வெளிவந்துள்ளன.

குமரியாடல், பட்டம், தமிழ்க் கலைமாடம், பாரத கண்டமும் பன்னாட்டார் குழுவும், கல்வி பயிற்று முறை புகட்டும் பள்ளிக்கூடம், தாய்மொழி போற்றல், செப்பானின் முன்னேற்றம், இந்திய வரலாற்று ஆராய்ச்சி, குரவர் மாணவர் குறிப்பு, யானைத் தீவின் குகைகள் ஆகிய கட்டுரைகளை (1925 சித்திரை-மாசி) "தமிழர்' இதழில் எழுதியிருக்கிறார். தமிழ் மொழியைச் செம்மைப்படுத்தும் அவர் எழுத்துகள் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

""தமிழ்மொழி தொன்மையுடைய தென்பதும், ஈப்ரு மொழிக்குங்கூட பல சொற்கள் கொடுத்துள தென்பதும், வடமொழி ரிக் வேதத்திலும் பல தமிழ்க் கிளவிகளுள வென்பதும் பலமொழி பயின்ற பெரியார் கூறுகின்றனர். இவையுண்மையாயின், தாய் மொழியாகிய தமிழைப் போற்றாது அதனை இகழும் மக்களின் மனப்போக்கு எவ்வகைத்தாம், என்னையென்று கூறுவாம்! "தாய்தனைப் போற்றி வாழ்' என்ற மூதுரை நெஞ்சிடமாகுக'' என்று "தாய்மொழிப் போற்றல்' கட்டுரையில் (பக்.242) தமிழ் மொழியைப் போற்றியுள்ளார்.

"தமிழர்' ஒன்பதாவது இதழில், "திரிசிரபுரம் சைவசித்தாந்த சபை தலைவருள் ஒருவரான திருவாளர் மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை இவ்வூரைவிட்டுத் தன் சொந்த ஊராகிய நெல்லையம்பதிக்குப் போகும்போது இச்சபையார் கூறிய பிரிவுரை வாழ்த்து' எனும் நிலையில் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் கடைசிப் பாடல்,

சாற்றுபெருங் குலமகனே! குணநிதியே!
சிவசமயா! தமிழ்க் கோமானே!
ஆற்றுபெரு நூற்கடலே! அமைந்தபெரு
வாய்மையனே! ஆண்மை வேளே!
நோற்றுவரு தமிழ்நாட்டின் பெரும்பேறே!
மனைமக்கள் நுவலக் கூடிச்
சாற்றுதிருப் பூரணலிங் கக்கோவே!
வாழிநீ தரணி நின்றே!

என்பது. பல்லாற்றானும் புகழ்படைத்த பூர்ணலிங்கம் பிள்ளையின் எழுத்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டும், இதுவரை காலவரிசைப்படுத்தப்பட்ட நிலையில் பதிப்பு ஒன்று கொண்டுவராதது நம்மின் பேரிழப்பே! அப்பணி முழுமையாயின் தமிழ் ஆய்வின் பல் பரிமாணங்கள் அறிய வரும். வரவிருக்கும் அவரது பிறந்த நாளில் (24.5.14) தமிழறிஞரான அவரை நினைவுகூர்வதுதான் தமிழர்கள் அவருக்குச் செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக