Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை!
5 posters
Page 1 of 1
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை!
புலவர்கள் புலமைத் தேர்வாளர்கள்' என்னும் தலைப்பில் முனைவர் வ.அய்.சுப்பிரமணியம், 15.9.1982-இல் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார். இக்கருத்தரங்கிற்கு மேலவைத் தலைவர் மா.பொ.சிவஞானமும், முனைவர் வ.சுப.மாணிக்கனாரும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர்.
அப்போது சங்க இலக்கியங்களின் தனித்தன்மைகள் குறித்து வ.அய்., ஆற்றிய உரை வருமாறு: ""பெயர் பெற்ற நாவலாசிரியர் தகழி சிவசங்கரப்பிள்ளை ரஷ்யாவில் தாம் சென்றபோது ரஷ்ய இலக்கிய ஆசிரியர்கள் கேட்ட கேள்வியொன்றை திருவனந்தபுரத்தில் நடந்த முதல் உலக மலையாள மகாநாட்டில் உருக்கமாக வெளியிட்டார். இதை நாமும் ஏனைய திராவிட மொழி பேசுவோரும் அறிந்திருப்பது நல்லது.
""மலையாள இலக்கியமனைத்தும் சம்ஸ்கிருத சார்பாக இருக்கின்றனவே, உங்களுக்கெனத் தனி இலக்கியம் என்றுகூற ஒன்றுமில்லையே?' என்பது ரஷ்யரின் கேள்வி.
அதற்கு தகழி சிவசங்கரப்பிள்ளை, ""ஏன் இல்லை? எங்கள் பழைய இலக்கியமாகிய சங்க இலக்கியமும் நாட்டுப்பாடல்களும் தென்னகத்தினுடைய தனிச்சொத்துக்கள்'' என்றாராம். தென்னகத்தின் தனித்துவத்தைக் காப்பது - மானங்காப்பது சங்க இலக்கியமும் நாட்டுப் பாடல்களும்தாம். எனவே, இவற்றைப் பயன்படுத்தி நாம் நமது இலக்கியக் கொள்கையை வரையறை செய்து கொள்வது மிகத்தேவை''. (முனைவர் அ. சிவபெருமான் - தினமணி)
அப்போது சங்க இலக்கியங்களின் தனித்தன்மைகள் குறித்து வ.அய்., ஆற்றிய உரை வருமாறு: ""பெயர் பெற்ற நாவலாசிரியர் தகழி சிவசங்கரப்பிள்ளை ரஷ்யாவில் தாம் சென்றபோது ரஷ்ய இலக்கிய ஆசிரியர்கள் கேட்ட கேள்வியொன்றை திருவனந்தபுரத்தில் நடந்த முதல் உலக மலையாள மகாநாட்டில் உருக்கமாக வெளியிட்டார். இதை நாமும் ஏனைய திராவிட மொழி பேசுவோரும் அறிந்திருப்பது நல்லது.
""மலையாள இலக்கியமனைத்தும் சம்ஸ்கிருத சார்பாக இருக்கின்றனவே, உங்களுக்கெனத் தனி இலக்கியம் என்றுகூற ஒன்றுமில்லையே?' என்பது ரஷ்யரின் கேள்வி.
அதற்கு தகழி சிவசங்கரப்பிள்ளை, ""ஏன் இல்லை? எங்கள் பழைய இலக்கியமாகிய சங்க இலக்கியமும் நாட்டுப்பாடல்களும் தென்னகத்தினுடைய தனிச்சொத்துக்கள்'' என்றாராம். தென்னகத்தின் தனித்துவத்தைக் காப்பது - மானங்காப்பது சங்க இலக்கியமும் நாட்டுப் பாடல்களும்தாம். எனவே, இவற்றைப் பயன்படுத்தி நாம் நமது இலக்கியக் கொள்கையை வரையறை செய்து கொள்வது மிகத்தேவை''. (முனைவர் அ. சிவபெருமான் - தினமணி)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Re: சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை!
அன்புள்ள திரு சாமி அவர்களுக்கு
எனது காலை வணக்கம் .
பத்தாம் நூற்றாண்டு வரை இன்றைய கேரளம் , அதாவது சேரலம் , அதாவது பழைய சேர நாடாகத் தானே இருந்தது .
அங்குள்ள மக்கள் தமிழ் தானே பேசினார்கள் !
சங்க இலக்கியம் அவர்களுக்கும் சொந்தமானது தானே !
ஆனால் ஒரு மலையாளியைக் கேட்டுப் பாருங்கள் ,
எங்கள் மலையாளம் சமஸ்கிருதத்தில் இருந்து தான் பிறந்தது என்பான் !
அன்புடன்
பேராசிரியர்
எனது காலை வணக்கம் .
பத்தாம் நூற்றாண்டு வரை இன்றைய கேரளம் , அதாவது சேரலம் , அதாவது பழைய சேர நாடாகத் தானே இருந்தது .
அங்குள்ள மக்கள் தமிழ் தானே பேசினார்கள் !
சங்க இலக்கியம் அவர்களுக்கும் சொந்தமானது தானே !
ஆனால் ஒரு மலையாளியைக் கேட்டுப் பாருங்கள் ,
எங்கள் மலையாளம் சமஸ்கிருதத்தில் இருந்து தான் பிறந்தது என்பான் !
அன்புடன்
பேராசிரியர்
PROFESSORSSK- புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 12/05/2014
Re: சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை!
மரியாதைக்குரிய ஐயா,
தமிழிலிருந்து முதலில் பிரிந்த மொழியாக கருதப்படுவது மலையாளம், இரண்டாவதாக கன்னடமும் மூன்றாவதாக தெலுங்கும் அந்தந்த ஊர்களில் பேசப்பட்டு வந்த விதங்களை ஒட்டி பிரிந்தன. மலையாளியை விடுங்கள் கன்னடிகனையும் தெலுங்கனையும் கேட்டுப்பாருங்கள் தமிழை மதிப்பதே இல்லை.
சிவம்
தமிழிலிருந்து முதலில் பிரிந்த மொழியாக கருதப்படுவது மலையாளம், இரண்டாவதாக கன்னடமும் மூன்றாவதாக தெலுங்கும் அந்தந்த ஊர்களில் பேசப்பட்டு வந்த விதங்களை ஒட்டி பிரிந்தன. மலையாளியை விடுங்கள் கன்னடிகனையும் தெலுங்கனையும் கேட்டுப்பாருங்கள் தமிழை மதிப்பதே இல்லை.
சிவம்
rksivam- பண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014
Re: சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை!
PROFESSORSSK wrote:[link="/t109261-topic#1063488"]அன்புள்ள திரு சாமி அவர்களுக்கு, எனது காலை வணக்கம் . பத்தாம் நூற்றாண்டு வரை இன்றைய கேரளம் , அதாவது சேரலம் , அதாவது பழைய சேர நாடாகத் தானே இருந்தது . அங்குள்ள மக்கள் தமிழ் தானே பேசினார்கள் !
சங்க இலக்கியம் அவர்களுக்கும் சொந்தமானது தானே !ஆனால் ஒரு மலையாளியைக் கேட்டுப் பாருங்கள் , எங்கள் மலையாளம் சமஸ்கிருதத்தில் இருந்து தான் பிறந்தது என்பான் ! அன்புடன்
பேராசிரியர்
rksivam wrote:[link="/t109261-topic#1063489"]மரியாதைக்குரிய ஐயா,
தமிழிலிருந்து முதலில் பிரிந்த மொழியாக கருதப்படுவது மலையாளம், இரண்டாவதாக கன்னடமும் மூன்றாவதாக தெலுங்கும் அந்தந்த ஊர்களில் பேசப்பட்டு வந்த விதங்களை ஒட்டி பிரிந்தன. மலையாளியை விடுங்கள் கன்னடிகனையும் தெலுங்கனையும் கேட்டுப்பாருங்கள் தமிழை மதிப்பதே இல்லை. சிவம்
தங்கள் கருத்துக்கு நன்றி!
தமிழை தமிழன் மதித்தாலே போதுமே! தமிழனுக்கு உணர்வு வரவேண்டும்!
Re: சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை!
PROFESSORSSK wrote:[link="/t109261-topic#1063488"]அன்புள்ள திரு சாமி அவர்களுக்கு
எனது காலை வணக்கம் .
பத்தாம் நூற்றாண்டு வரை இன்றைய கேரளம் , அதாவது சேரலம் , அதாவது பழைய சேர நாடாகத் தானே இருந்தது .
அங்குள்ள மக்கள் தமிழ் தானே பேசினார்கள் !
சங்க இலக்கியம் அவர்களுக்கும் சொந்தமானது தானே !
ஆனால் ஒரு மலையாளியைக் கேட்டுப் பாருங்கள் ,
எங்கள் மலையாளம் சமஸ்கிருதத்தில் இருந்து தான் பிறந்தது என்பான் !
அன்புடன்
பேராசிரியர்
ஏதாவது ஒரு மாநிலத்தில் சமஸ்கிரதம் ஆட்சி மொழியாக இருந்திருந்தால், இவர்கள் இது வானத்தில் இருந்து குதித்து என்று கூட கூறுவார்கள்.. தமிழர்கள் தமிழின் பெருமையும், அதன் தயவால் வளர்ந்த மொழியின் உண்மைகளையும் உணர்ந்தால் போதும்....தமிழ் தானாக வளர்ந்துவிடும்.
.
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை!
தகழி சிவசங்கரப் பிள்ளை கூறியது நூற்றுக்கு நூறு உண்மை !
வடமொழி பற்றிய சரியான ஆய்வை நான் எனது ஆய்வுகள் பலவற்றில் விளக்கியுள்ளேன் !
வடமொழி பற்றிய சரியான ஆய்வை நான் எனது ஆய்வுகள் பலவற்றில் விளக்கியுள்ளேன் !
![சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பஞ்சாபி இலக்கியத்தின் ராணி
» இலக்கியத்தின் எதிரிகள் - ம.பொ. சிவஞானம்
» இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன்
» இலக்கியத்தின் திறவுகோல் இலக்கணம்
» தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள்
» இலக்கியத்தின் எதிரிகள் - ம.பொ. சிவஞானம்
» இலக்கியத்தின் ரகசியம் - புதுமைப்பித்தன்
» இலக்கியத்தின் திறவுகோல் இலக்கணம்
» தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|