புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓராயிரம் சென்ரியூ ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
ஓராயிரம் சென்ரியூ !
நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
அன்பு நிலையம் !
11.புண்ணியகோட்டி நகர்
சலவன் பேட்டை
வேலூர் .632001.
விலை ரூபாய் 150.செல் 9865224292.
நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் இணையத்தில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .இவரது படைப்புகளை பல்வேறு இணையங்களில் எழுதி வருபவர் .மின் அஞ்சல் குழுக்களிலும் எழுதுபவர் .என்னுடைய படிப்புகளுக்கு தொடர்ந்து கருத்துக்களைப் பதிந்து வருபவர் .
இயற்கையைப் பாடுவது ஹைக்கூ இயற்கையை அல்லாத மக்கள் பிரச்சனைகளைப் பாடுவது சென்ரியூ என்று இலக்கணம் வகுத்துக் கொண்டு இந்த நூல் சென்ரியூ எழுதி உள்ளார் .
ஹைக்கூ ,சென்ரியூ எப்படி அழைத்தாலும் உள்ளடக்கம் கருத்து மின்னல் இருந்தால் நன்று .படிக்கும் வாசகர்கள் மனதில் அதிர்வலைகளை, எண்ண அலைகளை ஏற்படுத்தும் விதமாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .
மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் .சில நேரங்களில் சில வழக்குகளின் தீர்ப்புகள் கடைசி நம்பிக்கையும் பொய்க்கும் விதமாக வந்து விடுகின்றன .அந்த ஆதங்கத்தை நன்கு பதிவு செய்துள்ள சென்ரியூ.
அடித்து துவைத்தேன்
வெளுக்கவில்லை
நீதிதேவதையின் கண்கட்டி !
நாடறிந்த குற்றவாளி சாமியார் விடுதலையான நிகழ்வை நினைவூட்டிய சென்ரியூ.
பாமரனை மன்னிக்க சாமியார்
சாமியாரை மன்னிக்க ?
நீதிமன்றங்கள் !
பாடாத பொருள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்துப் பொருளிலும் பாடி உள்ளார் .வரதட்சணைக் கொடுமையைப் பற்றியும் எழுதி உள்ளார் . மணமகன் விலை நிர்ணயத்திற்குத்தான் பட்டப் படிப்புகள் பயன்படுகின்றன என்ற உண்மையையும் உணர்த்திடும் சென்ரியூ .
மருத்துவ படிப்பு
வரதட்சணை வேண்டாம்
மருத்துவமனை மட்டும் !
கவிதைக்கு பொய் அழகு என்பார்கள் .காதலுக்கும் பொய்யான கவிதை அழகு .என்று நினைத்து பொய்யாக கற்பனைக் கவிதை வடிக்கும் கவிஞர்கள் மிகுதி .அதனை உணர்த்திடும் சென்ரியூ .
காதல் கவிதைக்கு
அறிவே இல்லை
பொய் பேசுகின்றன !
பழமொழிகளை பொன்மொழிகளை ஒட்டியும் ,வெட்டியும் கவிதை படைப்பது ஒரு யுத்தி .அந்த யுத்தியிலும் வெற்றி பெற்றுள்ளார். பகுத்தறிவு சிந்தனையும் விதைத்து உள்ளார் .ஏழைகள் ஏழைகளாகவே இருக்கின்றனர் .பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகி வரும் அவலம் உணர்த்துகின்றார்
கொடுத்து கொண்டேயிருக்கிறது
கூரையைப் பிய்த்து தெய்வம்
கூரை வீடானுக்குத் துன்பம் !
எள்ளல் சுவையுடன் உள்ள சென்ரியூ .நன்று
விலங்கு வதை கூடாது
கண்டு கொள்ளவில்லை
மயில் மேல் முருகன் !
படிக்கும் வரிகளை வாசகர் மனதில் காட்சிப் படுத்தி கவிதை எழுதுவது ஒரு வகை நுட்பம் .அந்த வகையில் வடித்துள்ள சென்ரியூ .
புயல் இல்லை
கப்பல்கள் தரை தட்டியது
காகிதக் கப்பல்கள் !
இயற்கையை பாடுவது ஹைக்கூ இந்த நூல் முழுவதும் சென்ரியூ என்று அறிவித்து ஓராயிரம் சென்ரியூ தலைப்பிட்டு உள்ளார் . அவர் அறியாமலே அவர் இலக்கணப்படி ஹைக்கூவும் உள்ளது .
போகும்போது கண்கசக்கி
சிவப்பாக்கிக் கொள்கிறாய்
செவானம் !
நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் நல்ல படிப்பாளி அவரிடம் ஒரு வேண்டுகோள் இனி வரும் படைப்பில் ஆங்கிலச் சொல் கலப்பின்றி எழுதுங்கள் .ஆங்கிலச் சொல் கலந்துள்ள சென்ரியூகள் .
எதற்கு நாற்காலி ?
ஷ்டெச்சர்
வீல்சேர் போதும் !
வியர்வைக் கொட்டுகிறது
சாப்ட்வேர் என்ஜினியருக்கு
மின்சார துண்டிப்பு !
படித்தவர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் தவிப்பை உணர்த்தும் சென்ரியூ நன்று .
எந்த வேலைக்கு தயார்
மவுனம் சம்மதம்
முதுகலைப் பட்டதாரி !
வாக்களிக்க பணம் வாங்கும் அவலத்தை தொற்று நோயாய் பரவி விட்ட கேவலத்தை உணர்த்தும் சென்ரியூ நன்று .
உங்கள் ஓட்டு
எங்கள் ஓட்டு
ஐ நுறு ஆயிரத்திற்கே !
அங்கதச் சுவையுடன் அரசியல் குறித்த விமர்சனம் மிக நன்று .
வாலாட்டி சாப்பிட்டு
தெருவையே கடிக்கிறது
அரசியல் !
நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் கருத்துக்களை விதைக்கும் தாராளம் ஏராளம் .நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்களுக்கு படைத்ததற்காகப் பாராட்டுக்கள் . இனி படைக்கப் போவதற்காக வாழ்த்துக்கள் .
நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
அன்பு நிலையம் !
11.புண்ணியகோட்டி நகர்
சலவன் பேட்டை
வேலூர் .632001.
விலை ரூபாய் 150.செல் 9865224292.
நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் இணையத்தில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .இவரது படைப்புகளை பல்வேறு இணையங்களில் எழுதி வருபவர் .மின் அஞ்சல் குழுக்களிலும் எழுதுபவர் .என்னுடைய படிப்புகளுக்கு தொடர்ந்து கருத்துக்களைப் பதிந்து வருபவர் .
இயற்கையைப் பாடுவது ஹைக்கூ இயற்கையை அல்லாத மக்கள் பிரச்சனைகளைப் பாடுவது சென்ரியூ என்று இலக்கணம் வகுத்துக் கொண்டு இந்த நூல் சென்ரியூ எழுதி உள்ளார் .
ஹைக்கூ ,சென்ரியூ எப்படி அழைத்தாலும் உள்ளடக்கம் கருத்து மின்னல் இருந்தால் நன்று .படிக்கும் வாசகர்கள் மனதில் அதிர்வலைகளை, எண்ண அலைகளை ஏற்படுத்தும் விதமாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .
மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் .சில நேரங்களில் சில வழக்குகளின் தீர்ப்புகள் கடைசி நம்பிக்கையும் பொய்க்கும் விதமாக வந்து விடுகின்றன .அந்த ஆதங்கத்தை நன்கு பதிவு செய்துள்ள சென்ரியூ.
அடித்து துவைத்தேன்
வெளுக்கவில்லை
நீதிதேவதையின் கண்கட்டி !
நாடறிந்த குற்றவாளி சாமியார் விடுதலையான நிகழ்வை நினைவூட்டிய சென்ரியூ.
பாமரனை மன்னிக்க சாமியார்
சாமியாரை மன்னிக்க ?
நீதிமன்றங்கள் !
பாடாத பொருள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்துப் பொருளிலும் பாடி உள்ளார் .வரதட்சணைக் கொடுமையைப் பற்றியும் எழுதி உள்ளார் . மணமகன் விலை நிர்ணயத்திற்குத்தான் பட்டப் படிப்புகள் பயன்படுகின்றன என்ற உண்மையையும் உணர்த்திடும் சென்ரியூ .
மருத்துவ படிப்பு
வரதட்சணை வேண்டாம்
மருத்துவமனை மட்டும் !
கவிதைக்கு பொய் அழகு என்பார்கள் .காதலுக்கும் பொய்யான கவிதை அழகு .என்று நினைத்து பொய்யாக கற்பனைக் கவிதை வடிக்கும் கவிஞர்கள் மிகுதி .அதனை உணர்த்திடும் சென்ரியூ .
காதல் கவிதைக்கு
அறிவே இல்லை
பொய் பேசுகின்றன !
பழமொழிகளை பொன்மொழிகளை ஒட்டியும் ,வெட்டியும் கவிதை படைப்பது ஒரு யுத்தி .அந்த யுத்தியிலும் வெற்றி பெற்றுள்ளார். பகுத்தறிவு சிந்தனையும் விதைத்து உள்ளார் .ஏழைகள் ஏழைகளாகவே இருக்கின்றனர் .பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகி வரும் அவலம் உணர்த்துகின்றார்
கொடுத்து கொண்டேயிருக்கிறது
கூரையைப் பிய்த்து தெய்வம்
கூரை வீடானுக்குத் துன்பம் !
எள்ளல் சுவையுடன் உள்ள சென்ரியூ .நன்று
விலங்கு வதை கூடாது
கண்டு கொள்ளவில்லை
மயில் மேல் முருகன் !
படிக்கும் வரிகளை வாசகர் மனதில் காட்சிப் படுத்தி கவிதை எழுதுவது ஒரு வகை நுட்பம் .அந்த வகையில் வடித்துள்ள சென்ரியூ .
புயல் இல்லை
கப்பல்கள் தரை தட்டியது
காகிதக் கப்பல்கள் !
இயற்கையை பாடுவது ஹைக்கூ இந்த நூல் முழுவதும் சென்ரியூ என்று அறிவித்து ஓராயிரம் சென்ரியூ தலைப்பிட்டு உள்ளார் . அவர் அறியாமலே அவர் இலக்கணப்படி ஹைக்கூவும் உள்ளது .
போகும்போது கண்கசக்கி
சிவப்பாக்கிக் கொள்கிறாய்
செவானம் !
நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் நல்ல படிப்பாளி அவரிடம் ஒரு வேண்டுகோள் இனி வரும் படைப்பில் ஆங்கிலச் சொல் கலப்பின்றி எழுதுங்கள் .ஆங்கிலச் சொல் கலந்துள்ள சென்ரியூகள் .
எதற்கு நாற்காலி ?
ஷ்டெச்சர்
வீல்சேர் போதும் !
வியர்வைக் கொட்டுகிறது
சாப்ட்வேர் என்ஜினியருக்கு
மின்சார துண்டிப்பு !
படித்தவர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் தவிப்பை உணர்த்தும் சென்ரியூ நன்று .
எந்த வேலைக்கு தயார்
மவுனம் சம்மதம்
முதுகலைப் பட்டதாரி !
வாக்களிக்க பணம் வாங்கும் அவலத்தை தொற்று நோயாய் பரவி விட்ட கேவலத்தை உணர்த்தும் சென்ரியூ நன்று .
உங்கள் ஓட்டு
எங்கள் ஓட்டு
ஐ நுறு ஆயிரத்திற்கே !
அங்கதச் சுவையுடன் அரசியல் குறித்த விமர்சனம் மிக நன்று .
வாலாட்டி சாப்பிட்டு
தெருவையே கடிக்கிறது
அரசியல் !
நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் கருத்துக்களை விதைக்கும் தாராளம் ஏராளம் .நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்களுக்கு படைத்ததற்காகப் பாராட்டுக்கள் . இனி படைக்கப் போவதற்காக வாழ்த்துக்கள் .
Re: ஓராயிரம் சென்ரியூ ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#1044333- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
அருமையான விமரிசனம் இரா இரவி அவர்களே.
கவி அருவி சென்ரியுக்கள் , சிறுக கூறி , யோசிக்க வைக்கும் வரிகள்.
ரமணியன்
கவி அருவி சென்ரியுக்கள் , சிறுக கூறி , யோசிக்க வைக்கும் வரிகள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ஓராயிரம் சென்ரியூ ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#1057665- valluvanrajaபண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
போகும்போது கண்கசக்கி
சிவப்பாக்கிக் கொள்கிறாய்
செவானம்
வாழ்க தமிழ் இவர்கள் உன்னை விட்டுவைத்தால்
உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
Re: ஓராயிரம் சென்ரியூ ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#1057763- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
valluvanraja wrote:[link="/t107506-topic#1057665"]
போகும்போது கண்கசக்கி
சிவப்பாக்கிக் கொள்கிறாய்
செவானம்
வாழ்க தமிழ் இவர்கள் உன்னை விட்டுவைத்தால்
தட்டச்சு செய்யும் போது sevvaanam தட்டச்சு செய்வதற்கு பதிலாக sevaanam என்று தட்டச்சு செய்ததால் வந்துள்ள பிழை. தவறிய V யை we மன்னிப்போம்.
ரமணியன்
Re: ஓராயிரம் சென்ரியூ ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#1057769- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
T.N.Balasubramanian wrote:[link="/t107506-topic#1057763"]valluvanraja wrote:[link="/t107506-topic#1057665"]
போகும்போது கண்கசக்கி
சிவப்பாக்கிக் கொள்கிறாய்
செவானம்
வாழ்க தமிழ் இவர்கள் உன்னை விட்டுவைத்தால்
தட்டச்சு செய்யும் போது sevvaanam தட்டச்சு செய்வதற்கு பதிலாக sevaanam என்று தட்டச்சு செய்ததால் வந்துள்ள பிழை. தவறிய V யை we மன்னிப்போம்.
ரமணியன்
சூப்பர் பதில் ஐயா
- Sponsored content
Similar topics
» பனித்துளியில் பனைமரம் ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சும் சென்ரியூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி. நூல் விமர்சனம்[size=13] : கவிஞர் இரா. இரவி
» மரப்பாச்சி பொம்மைகள் ! நூலாசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு,
» கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சும் சென்ரியூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி. நூல் விமர்சனம்[size=13] : கவிஞர் இரா. இரவி
» மரப்பாச்சி பொம்மைகள் ! நூலாசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு,
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|