புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வார நகைச்சுவை _ தொடர் பதிவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கண்கள் பேசும் வார்த்தகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள்
-
கண்கள் பேசும் வார்த்தகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள்,
உதாரணத்துக்கு….
-
நீங்க ஒரு பொண்ணைப் பார்த்து சிரிக்கிறீங்க. அப்போ…
-
அந்தப் பொண்ணு
வானத்தைப் பார்த்தா, இந்த மூஞ்சிக்கு லவ் ஒண்ணுதான்
கொறைச்சல்’னு நினைக்கிறான்னு அர்த்தம்
-
காலைப் பார்த்தாள்னா, உங்களுக்கு செருப்படி நிச்சயம்
-
சைடுல பார்த்தா – அவ அப்பன் வெப்பனோட வரான்னு அர்த்தம்
-
உங்களைப் பார்த்து சிரிச்சுட்டா – உங்களுக்கு குவார்ட்டர் கன்பார்ம்..!
-
————————–
>பிரியாபத்மா (முக நூலிலிருந்து)
-
கண்கள் பேசும் வார்த்தகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள்,
உதாரணத்துக்கு….
-
நீங்க ஒரு பொண்ணைப் பார்த்து சிரிக்கிறீங்க. அப்போ…
-
அந்தப் பொண்ணு
வானத்தைப் பார்த்தா, இந்த மூஞ்சிக்கு லவ் ஒண்ணுதான்
கொறைச்சல்’னு நினைக்கிறான்னு அர்த்தம்
-
காலைப் பார்த்தாள்னா, உங்களுக்கு செருப்படி நிச்சயம்
-
சைடுல பார்த்தா – அவ அப்பன் வெப்பனோட வரான்னு அர்த்தம்
-
உங்களைப் பார்த்து சிரிச்சுட்டா – உங்களுக்கு குவார்ட்டர் கன்பார்ம்..!
-
————————–
>பிரியாபத்மா (முக நூலிலிருந்து)
-
மகனைப் பற்றி பெருமை பொங்க தன் நண்பரிடம்
பேசிக் கொசண்டிருந்தார் நாராயணசாமி
-
என் மகன் ரொம்ப நல்ல பையன்
-
அப்படியா…அவனுக்குப் புகை பிடிக்கும் பழக்கம்
உள்ளதா?
-
இல்லை..!
-
அவனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதா?
-
இல்லை..!
-
அவன் தாமதமாக வீட்டிற்கு வருவானா?
-
இல்லை..!
-
அப்படியானால் உன் மகன் ரொம்ப நல்லவன்தான்.
ஆமாம்…அவனுக்கு வயது என்ன?
-
ஆறு மாதங்கள்..!!
-
————————————-
எனக்கு ஒரு சந்தேகம்?
-
என்னடா கேளு?
-
பைக் இருந்தா பாக்கத் தோணுது, டி.வி.இருந்தா
பார்க்கத் தோணுது, !
-
இதில் என்ன சந்தேகம்?
-
ஆனா புக் இருந்தா மட்டும் படிக்கத் தோணலையே..!!
-
—————————–
-
உன்னை விட சின்ன பையனை எதுக்குடா அடிச்சே?
-
நீங்களும் அதே தப்பை செய்யாதீங்கப்பா..!
-
>ராஜாமணி சங்கரமணி
-
————————————–
-
தென்னைமரமும் கன்னுக்குட்டியும்…
-
ஒரு மாணவன்கிட்ட நாளைக்கு பரீட்சை.
இந்த பரீட்சைக்கு இந்த இரண்டு கட்டுரைகளை
நல்லா படிச்சுக்கிட்டு வந்துடு. இதுல ஒரு
கட்டுரை எழுதணும்’னு வாத்தியர் சொன்னார்
-
அதுல ஒரு கட்டுரை – தென்னை மரம். இன்னொரு
கட்டுரை – கன்னுக்குட்டி
-
மாணவனுக்கு இரண்டு கட்டுரைகளையும் படிக்க அலுப்பு.
அதனால ‘தென்னை மரம்’கட்டுரை மட்டும் படிச்சுட்டு
அடுத்த வகுப்புக்கு போயிட்டான்.
சோதனையா வாத்தியார் கன்னுக்கஃஉட்டி கட்டுரையை
எழுதச் சொல்லிட்டாரு.
-
இவனுக்கு ஒண்ணுமே புரியலை. சட்டுனு யோசிச்சான்.
அவன் படிச்சுட்டு போன தென்னை மரம் கட்டுரையை
எழுதினான்.
கடைசி வரியில இந்த தென்னை மரத்துலதான்
கன்னுக் குட்டியை கட்டி வைப்பாங்கன்னு
முடிச்சிட்டான்..!
-
———————————–
>மாணிக்க குமார்
-
ஒரு மாணவன்கிட்ட நாளைக்கு பரீட்சை.
இந்த பரீட்சைக்கு இந்த இரண்டு கட்டுரைகளை
நல்லா படிச்சுக்கிட்டு வந்துடு. இதுல ஒரு
கட்டுரை எழுதணும்’னு வாத்தியர் சொன்னார்
-
அதுல ஒரு கட்டுரை – தென்னை மரம். இன்னொரு
கட்டுரை – கன்னுக்குட்டி
-
மாணவனுக்கு இரண்டு கட்டுரைகளையும் படிக்க அலுப்பு.
அதனால ‘தென்னை மரம்’கட்டுரை மட்டும் படிச்சுட்டு
அடுத்த வகுப்புக்கு போயிட்டான்.
சோதனையா வாத்தியார் கன்னுக்கஃஉட்டி கட்டுரையை
எழுதச் சொல்லிட்டாரு.
-
இவனுக்கு ஒண்ணுமே புரியலை. சட்டுனு யோசிச்சான்.
அவன் படிச்சுட்டு போன தென்னை மரம் கட்டுரையை
எழுதினான்.
கடைசி வரியில இந்த தென்னை மரத்துலதான்
கன்னுக் குட்டியை கட்டி வைப்பாங்கன்னு
முடிச்சிட்டான்..!
-
———————————–
>மாணிக்க குமார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
————————————-
எனக்கு ஒரு சந்தேகம்?
-
என்னடா கேளு?
-
பைக் இருந்தா சுத்த தோணுது, டி.வி.இருந்தா
பார்க்கத் தோணுது, !
-
இதில் என்ன சந்தேகம்?
-
ஆனா புக் இருந்தா மட்டும் படிக்கத் தோணலையே..!!
-
—————————–
-
உன்னை விட சின்ன பையனை எதுக்குடா அடிச்சே?
-
நீங்களும் அதே தப்பை செய்யாதீங்கப்பா..!
-
>ராஜாமணி சங்கரமணி
-
————————————–
எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு ராம் அண்ணா
எனக்கு ஒரு சந்தேகம்?
-
என்னடா கேளு?
-
பைக் இருந்தா சுத்த தோணுது, டி.வி.இருந்தா
பார்க்கத் தோணுது, !
-
இதில் என்ன சந்தேகம்?
-
ஆனா புக் இருந்தா மட்டும் படிக்கத் தோணலையே..!!
-
—————————–
-
உன்னை விட சின்ன பையனை எதுக்குடா அடிச்சே?
-
நீங்களும் அதே தப்பை செய்யாதீங்கப்பா..!
-
>ராஜாமணி சங்கரமணி
-
————————————–
எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு ராம் அண்ணா
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஏன் நம்ம கட்சிக்காரங்க பூஸ்ட், ஹார்லிக்ஸ்
எல்லாம் வாங்கிட்டு வர்றாங்க?
-
கட்சியின் வளர்ச்சிக்குத் துணைபுரியுங்கன்னு
சொன்னதைத் தப்பா புரிஞ்சுகிட்டாங்க!
-
-ந.தீபன்சந்திரபோஸ்,
-
——————————————–
-
“நீங்க பள்ளிக்கூடம் போகாத விஷயம், எதிர்க்
கட்சியினருக்கு எப்படித் தெரியும், தலைவரே..?”
-
“”ஏன்?”
-
“”உங்களுக்குப் பாடம் புகட்ட வர்றாங்களாம்..”
-
-எஸ். மோகன்,
-
—————————————–
-
“ஏன்டா வடை வாங்கி வர இவ்வளவு நேரம்?”
-
“”ஆமை வடைன்னா வாங்கி வரச் சொன்னீங்க’..!
-
>ச. கிருஷ்ணமூர்த்தி,
-
—————————————-
-
“பேர் சொல்ல ஒரு பிள்ளை வேணுமுன்னு நெனச்சு
இவனப் பெத்தது, தப்பாப் போச்சு..”
-
-
“”ஏன், என்னாச்சு?”
“”இந்த வயசுலயே என்னை பேர் சொல்லிக் கூப்பிடுறான்..”
-
-ஜோ. ஜெயக்குமார்,
-
———————————————
-.
தினமும் எதுக்கு டிப்-டாப்பா டிரெஸ் பண்ணிக்கிட்டு
மரத்துல ஏறி இறங்கறீங்க?”
-
“”அடுத்த மாதம் எனக்கு கிளை மேலாளர் பதவி
கொடுக்கப் போறாங்க!”
-
-ஜி.எஸ். சபரி,
-
——————————————
-
“நூலகர் உங்களைக் கூப்பிடுறார்!”
-
“”எதுக்கு?”
-
“”நீங்க படிச்சிட்டுக் கொடுத்த புத்தகத்தில், நடுவுல
கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்கிறார்!”
-
-கு. அருணாசலம்,
-
———————————————
நன்றி: சிறுவர் மணி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|