Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேண்டாம் கொடிய குளிர்பானம் ! கவிஞர் இரா .இரவி !
+2
ராஜா
eraeravi
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வேண்டாம் கொடிய குளிர்பானம் ! கவிஞர் இரா .இரவி !
வேண்டாம் கொடிய குளிர்பானம் ! கவிஞர் இரா .இரவி !
பாட்டிலில் தண்ணீர் வைத்து இருந்தால்
பத்து நாட்களுக்குள் புழுக்கள் வரும் !
பாட்டிலில் உள்ள குளிர்பானத்தில்
புழுக்கள் வரமாலிருக்க மருந்து உண்டு !
புழுக்களுக்கான மருந்து மனிதருக்கு நஞ்சு !
புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு !
குளிர்பானத்தை ஒன்றில் ஊற்றி அதில்
மனித பல் ஒன்றை போட்டு வைத்தால் !
பத்தே நாட்களில் கரைந்து விடும்
போட்ட பல் அவ்வளவு கொடிய நஞ்சு !
ஆராய்ச்சி செய்து அறிவியலாளர்கள்
அறிவித்தனர் குளிர்ப்பானம் தீங்கென்று !
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட
வீணான பானங்களுக்கு இங்கு அனுமதி !
ஆதாயத்திற்காக ஆளும் அரசியல்வாதிகள்
அனுமதித்தனர் கொடிய குளிர்பானங்களை !
குழந்தைகளும் அறியாமல் கொடிய
குளிர்பானத்தின் அடிமையாகி வருகின்றனர் !
படித்த பொறியாளர்கள் கூட தண்ணீருக்குப்
பதிலாக குளிர்பானம் குடிக்கும் அவலம் !
சொந்தப் பணத்தில் விலை தந்து
சோகத்தை வாங்கி சுகம் இழக்கலாமா ?
உயிரினங்களில் மனதனுக்கு மட்டுமே பகுத்தறிவு
உடன் பயன்படுத்தி சிந்தித்து குளிர்பானம் விலக்கு!
குளிர்பானம் குடிப்பதை உடன் நிறுத்துங்கள் !
குதூகலம் தரும் இளநீர் ,மோர்,பதநீர் பருகுங்கள் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
பாட்டிலில் தண்ணீர் வைத்து இருந்தால்
பத்து நாட்களுக்குள் புழுக்கள் வரும் !
பாட்டிலில் உள்ள குளிர்பானத்தில்
புழுக்கள் வரமாலிருக்க மருந்து உண்டு !
புழுக்களுக்கான மருந்து மனிதருக்கு நஞ்சு !
புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு !
குளிர்பானத்தை ஒன்றில் ஊற்றி அதில்
மனித பல் ஒன்றை போட்டு வைத்தால் !
பத்தே நாட்களில் கரைந்து விடும்
போட்ட பல் அவ்வளவு கொடிய நஞ்சு !
ஆராய்ச்சி செய்து அறிவியலாளர்கள்
அறிவித்தனர் குளிர்ப்பானம் தீங்கென்று !
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட
வீணான பானங்களுக்கு இங்கு அனுமதி !
ஆதாயத்திற்காக ஆளும் அரசியல்வாதிகள்
அனுமதித்தனர் கொடிய குளிர்பானங்களை !
குழந்தைகளும் அறியாமல் கொடிய
குளிர்பானத்தின் அடிமையாகி வருகின்றனர் !
படித்த பொறியாளர்கள் கூட தண்ணீருக்குப்
பதிலாக குளிர்பானம் குடிக்கும் அவலம் !
சொந்தப் பணத்தில் விலை தந்து
சோகத்தை வாங்கி சுகம் இழக்கலாமா ?
உயிரினங்களில் மனதனுக்கு மட்டுமே பகுத்தறிவு
உடன் பயன்படுத்தி சிந்தித்து குளிர்பானம் விலக்கு!
குளிர்பானம் குடிப்பதை உடன் நிறுத்துங்கள் !
குதூகலம் தரும் இளநீர் ,மோர்,பதநீர் பருகுங்கள் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
வேண்டாம் கொடிய குளிர்பானம் ! கவிஞர் இரா .இரவி !
வேண்டாம் கொடிய குளிர்பானம் ! கவிஞர் இரா .இரவி !
பாட்டிலில் தண்ணீர் வைத்து இருந்தால்
பத்து நாட்களுக்குள் புழுக்கள் வரும் !
பாட்டிலில் உள்ள குளிர்பானத்தில்
புழுக்கள் வரமாலிருக்க மருந்து உண்டு !
புழுக்களுக்கான மருந்து மனிதருக்கு நஞ்சு !
புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு !
குளிர்பானத்தை ஒன்றில் ஊற்றி அதில்
மனித பல் ஒன்றை போட்டு வைத்தால் !
பத்தே நாட்களில் கரைந்து விடும்
போட்ட பல் அவ்வளவு கொடிய நஞ்சு !
ஆராய்ச்சி செய்து அறிவியலாளர்கள்
அறிவித்தனர் குளிர்ப்பானம் தீங்கென்று !
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட
வீணான பானங்களுக்கு இங்கு அனுமதி !
ஆதாயத்திற்காக ஆளும் அரசியல்வாதிகள்
அனுமதித்தனர் கொடிய குளிர்பானங்களை !
குழந்தைகளும் அறியாமல் கொடிய
குளிர்பானத்தின் அடிமையாகி வருகின்றனர் !
படித்த பொறியாளர்கள் கூட தண்ணீருக்குப்
பதிலாக குளிர்பானம் குடிக்கும் அவலம் !
சொந்தப் பணத்தில் விலை தந்து
சோகத்தை வாங்கி சுகம் இழக்கலாமா ?
உயிரினங்களில் மனதனுக்கு மட்டுமே பகுத்தறிவு
உடன் பயன்படுத்தி சிந்தித்து குளிர்பானம் விலக்கு!
குளிர்பானம் குடிப்பதை உடன் நிறுத்துங்கள் !
குதூகலம் தரும் இளநீர் ,மோர்,பதநீர் பருகுங்கள் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
பாட்டிலில் தண்ணீர் வைத்து இருந்தால்
பத்து நாட்களுக்குள் புழுக்கள் வரும் !
பாட்டிலில் உள்ள குளிர்பானத்தில்
புழுக்கள் வரமாலிருக்க மருந்து உண்டு !
புழுக்களுக்கான மருந்து மனிதருக்கு நஞ்சு !
புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு !
குளிர்பானத்தை ஒன்றில் ஊற்றி அதில்
மனித பல் ஒன்றை போட்டு வைத்தால் !
பத்தே நாட்களில் கரைந்து விடும்
போட்ட பல் அவ்வளவு கொடிய நஞ்சு !
ஆராய்ச்சி செய்து அறிவியலாளர்கள்
அறிவித்தனர் குளிர்ப்பானம் தீங்கென்று !
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட
வீணான பானங்களுக்கு இங்கு அனுமதி !
ஆதாயத்திற்காக ஆளும் அரசியல்வாதிகள்
அனுமதித்தனர் கொடிய குளிர்பானங்களை !
குழந்தைகளும் அறியாமல் கொடிய
குளிர்பானத்தின் அடிமையாகி வருகின்றனர் !
படித்த பொறியாளர்கள் கூட தண்ணீருக்குப்
பதிலாக குளிர்பானம் குடிக்கும் அவலம் !
சொந்தப் பணத்தில் விலை தந்து
சோகத்தை வாங்கி சுகம் இழக்கலாமா ?
உயிரினங்களில் மனதனுக்கு மட்டுமே பகுத்தறிவு
உடன் பயன்படுத்தி சிந்தித்து குளிர்பானம் விலக்கு!
குளிர்பானம் குடிப்பதை உடன் நிறுத்துங்கள் !
குதூகலம் தரும் இளநீர் ,மோர்,பதநீர் பருகுங்கள் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
Re: வேண்டாம் கொடிய குளிர்பானம் ! கவிஞர் இரா .இரவி !
உயிரினங்களில் மனதனுக்கு மட்டுமே பகுத்தறிவு
உடன் பயன்படுத்தி சிந்தித்து குளிர்பானம் விலக்கு!
குளிர்பானம் குடிப்பதை உடன் நிறுத்துங்கள் !
குதூகலம் தரும் இளநீர் ,மோர்,பதநீர் பருகுங்கள் !
ஆனாலும் சில நேரம் , (குறிப்பாக அசைவம் சாப்பிடும் பொது குளிர்பானங்களை குடித்துவிடுகிறேன் ) , இனி முடிந்த வரைக்கும் தவிர்க்கவேண்டும்
Re: வேண்டாம் கொடிய குளிர்பானம் ! கவிஞர் இரா .இரவி !
பத்து நாட்களுக்குள் புழுக்கள் வரும் !
பாட்டிலில் உள்ள குளிர்பானத்தில்
புழுக்கள் வரமாலிருக்க மருந்து உண்டு !
-
புழுக்களுக்கான மருந்து மனிதருக்கு நஞ்சு !
புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு !
குளிர்பானத்தை ஒன்றில் ஊற்றி அதில்
மனித பல் ஒன்றை போட்டு வைத்தால் !
பத்தே நாட்களில் கரைந்து விடும்
போட்ட பல் அவ்வளவு கொடிய நஞ்சு !
ஆராய்ச்சி செய்து அறிவியலாளர்கள்
அறிவித்தனர் குளிர்ப்பானம் தீங்கென்று !
-
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட
வீணான பானங்களுக்கு இங்கு அனுமதி !
ஆதாயத்திற்காக ஆளும் அரசியல்வாதிகள்
அனுமதித்தனர் கொடிய குளிர்பானங்களை !
-
குழந்தைகளும் அறியாமல் கொடிய
குளிர்பானத்தின் அடிமையாகி வருகின்றனர் !
படித்த பொறியாளர்கள் கூட தண்ணீருக்குப்
பதிலாக குளிர்பானம் குடிக்கும் அவலம் !
-
சொந்தப் பணத்தில் விலை தந்து
சோகத்தை வாங்கி சுகம் இழக்கலாமா ?
உயிரினங்களில் மனிதனுக்கு மட்டுமே பகுத்தறிவு
-
உடன் பயன்படுத்தி சிந்தித்து குளிர்பானம் விலக்கு!
குளிர்பானம் குடிப்பதை உடன் நிறுத்துங்கள் !
குதூகலம் தரும் இளநீர் ,மோர்,பதநீர் பருகுங்கள் !
-
-------------------------------------------
பாட்டிலில் உள்ள குளிர்பானத்தில்
புழுக்கள் வரமாலிருக்க மருந்து உண்டு !
-
புழுக்களுக்கான மருந்து மனிதருக்கு நஞ்சு !
புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு !
குளிர்பானத்தை ஒன்றில் ஊற்றி அதில்
மனித பல் ஒன்றை போட்டு வைத்தால் !
பத்தே நாட்களில் கரைந்து விடும்
போட்ட பல் அவ்வளவு கொடிய நஞ்சு !
ஆராய்ச்சி செய்து அறிவியலாளர்கள்
அறிவித்தனர் குளிர்ப்பானம் தீங்கென்று !
-
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட
வீணான பானங்களுக்கு இங்கு அனுமதி !
ஆதாயத்திற்காக ஆளும் அரசியல்வாதிகள்
அனுமதித்தனர் கொடிய குளிர்பானங்களை !
-
குழந்தைகளும் அறியாமல் கொடிய
குளிர்பானத்தின் அடிமையாகி வருகின்றனர் !
படித்த பொறியாளர்கள் கூட தண்ணீருக்குப்
பதிலாக குளிர்பானம் குடிக்கும் அவலம் !
-
சொந்தப் பணத்தில் விலை தந்து
சோகத்தை வாங்கி சுகம் இழக்கலாமா ?
உயிரினங்களில் மனிதனுக்கு மட்டுமே பகுத்தறிவு
-
உடன் பயன்படுத்தி சிந்தித்து குளிர்பானம் விலக்கு!
குளிர்பானம் குடிப்பதை உடன் நிறுத்துங்கள் !
குதூகலம் தரும் இளநீர் ,மோர்,பதநீர் பருகுங்கள் !
-
-------------------------------------------
Re: வேண்டாம் கொடிய குளிர்பானம் ! கவிஞர் இரா .இரவி !
பத நீர் பருகுங்கள் என்று சொன்னால் மட்டும்
போதுமா...!
-
அதனை ஊக்குவித்தால் அரசுக்கு வருமானம்
வருமா..?
-
போதுமா...!
-
அதனை ஊக்குவித்தால் அரசுக்கு வருமானம்
வருமா..?
-
Re: வேண்டாம் கொடிய குளிர்பானம் ! கவிஞர் இரா .இரவி !
இந்த பதிவு இரண்டுமுறை உள்ளது ரவி அவர்களே, இரண்டையும் இணைக்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வேண்டாம் கொடிய குளிர்பானம் ! கவிஞர் இரா .இரவி !
சரி சரி ரொம்ப களைப்பாயிட்டிங்க கூலிங் போறதுக்குள்ள கோக்க குடிங்க
உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
valluvanraja- பண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
Re: வேண்டாம் கொடிய குளிர்பானம் ! கவிஞர் இரா .இரவி !
தயவு செய்து நேர்மறையாக சிந்தியுங்கள் .பெயரிலேயே வள்ளுவன் இருப்பதால் வள்ளுவம் வழி சிந்தியுங்கள்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வேண்டாம் கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம் கவிஞர் இரா .இரவி
» வேண்டாம் பெண்சிசுக்கொலை ! கவிஞர் இரா .இரவி !
» கவலை வேண்டாம் ! கவிஞர் இரா .இரவி !
» வேண்டாம் சாதி வெறி ! கவிஞர் இரா .இரவி .
» வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா ! கவிஞர் இரா .இரவி !
» வேண்டாம் பெண்சிசுக்கொலை ! கவிஞர் இரா .இரவி !
» கவலை வேண்டாம் ! கவிஞர் இரா .இரவி !
» வேண்டாம் சாதி வெறி ! கவிஞர் இரா .இரவி .
» வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|