புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்னல் ! நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
மின்னல் !
நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் ! அலைபேசி 9442663637.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் அவர்கள் தன்னுரையில் எழுதி இருப்பது ரசிக்கும்படி உள்ளது .
" சில நேரங்களில் சில இடங்களில் நூறு ரூபாய் தாளைவிட ஒரு ரூபாய் நாணயத்துக்கே அவசியம் ஏற்படும் .அப்படித்தான் ஹைக்கூ கவிதைகள் ."
ஹைக்கூ கவிதைக்கு இது வரை யாரும் சொல்லாத விதமாக வித்தியாசமாக சொல்லி உள்ளார் .பாராட்டுக்கள் .
அன்று மனிதனை நெறிப்படுத்துவதற்காக மதங்கள் தோற்றுவிக்கப்பட்டதாக சொன்னார்கள் .ஆனால் இன்று மனிதனை வெறிப்படுத்தவே மதங்கள் பயன்படுகின்றன .என்பதை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
சில நேரங்களில்
மனிதனும் யானைபோல
மதம் பிடித்துவிடும் !
இதே கருத்தை ஒட்டி நான் வடித்த ஹைக்கூ என் நினைவிற்கு வந்தது .
யானைக்கு மட்டுமல்ல
மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்து
மதம் !
அடுக்குமாடி வீ டுகள் ,உயரமான வீடுகள் என்று கட்டடங்கள் விரிவடைந்தபோதும் மனித மனங்கள் மிகவும் சுருங்கி விட்டது என்ற உண்மை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
நகரத்தில் அருகருகே
மனிதர்களின் வீடுகள்
தூரத்தில் மனிதநேயம் !
ஹைக்கூ கவிதை பற்றியே சில ஹைக்கூக் கவிதைகள் வடித்து உள்ளார் .அவற்றில் ஒன்று .
கஞ்சனாக எழுதினாலும்
வள்ளலாகச் சிந்திக்க வைக்கும்
ஹைக்கூக் கவிதை !
இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை பற்றி மனிதநேயர்களால் கண்டனத்தை பதிவு செய்யாமல் இருக்க முடியாது . நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் அவர்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் .
இலங்கையில் முதல் பலி
புத்தர் அப்புறம்
தமிழர்கள் !
பெண் குழந்தை பிறந்தால் வருந்தும் மக்கள் இன்றும் இருக்கின்றனர். பெண் குழந்தைகளைக் கொல்லும் அவலம் கிராமங்களில் இன்றும் நடந்து வருகின்றது .மகனை விட மகளே இறுதி வரை பாசமாக, அன்பாக இருக்கிறாள் என்பதை உணராதவர்கள். அவர்களுக்குகான ஹைக்கூ .
ஆண்பாலுக்கு எதிரான பால்
பெண்பால் பெண்பாலுக்கே
எதிரான பால் கள்ளிப்பால் !
மூட நம்பிக்கையைச் சாடும் விதமாக ஹைக்கூ வடித்துள்ளார். பூனை குறுக்கே சென்றால் அஞ்சும் மனிதர்கள் இன்றும் இருக்கின்றனர் .எள்ளல் சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று .
மனிதன் குறுக்கே வந்தான்
யோசிக்கிறது
பூனை !
பலர் வல்லரசு வல்லரசு என்று வீர வசனம் பேசி வருகின்றனர். ஆனால் ஒரு அரசு வல்லரசு ஆவதை விட வறுமை ஒழித்து தன் நிறைவு பெற்ற நல்லரசு ஆவதே நன்று என்பதை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
இரண்டாயிரத்து இருப்தில் வல்லரசு
எந்த ஆண்டிலிருந்து
நல்லரசு !
சிந்திக்க வைக்கும் விதமாக சமுதாய அவலங்களைச் சாடும் விதமாக ஹைக்கூ வடித்துள்ளார் .
குப்பைத்தொட்டியில் விளம்பரம்
குப்பைகளைப் போடுங்கள்
குழந்தைகளைப் போடாதீர்கள் !
இயற்கைப் பற்றி ஹைக்கூ வடிப்பதில் ஜப்பானிய ஹைக்கூக் கவிஞர்களையும் தமிழக ஹைக்கூக் கவிஞர்கள் மிஞ்சி விட்டார்கள் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக படைத்து வருகின்றனர் .இந்த ஹைக்கூ படிக்கும்போது வாசகர்க்கு மனக்கண் முன் ஆலமரம் வரும் என்று அறுதி இட்டுக் கூறலாம் .
எத்தனை ஜடை
இருந்தாலும் அழகுதான்
ஆலமர விழுதுகள் !
மரம் மழைக்கான வரம் .இது அறியாமல் பலர் மரங்களை கண்மூடித் தனமாக வெட்டி வீழ்த்தி வருகின்றனர் .அதனை கண்டிக்கும் ஹைக்கூ .
காடுகளை அழித்து
பெயர் வைத்தான்
பசுமை நகர் !
கோடை காலத்தில் இதம் தருபவை மரங்கள் .மரத்தின் மேன்மை உணர்த்தும் ஹைக்கூ .
கடும் வெயில்
குடை பிடிக்கிறது
மரம் !
மின்னல் என்ற பெயரில் ஹைக்கூ மின்னல்கள் வழங்கி உள்ள நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
.
நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் ! அலைபேசி 9442663637.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் அவர்கள் தன்னுரையில் எழுதி இருப்பது ரசிக்கும்படி உள்ளது .
" சில நேரங்களில் சில இடங்களில் நூறு ரூபாய் தாளைவிட ஒரு ரூபாய் நாணயத்துக்கே அவசியம் ஏற்படும் .அப்படித்தான் ஹைக்கூ கவிதைகள் ."
ஹைக்கூ கவிதைக்கு இது வரை யாரும் சொல்லாத விதமாக வித்தியாசமாக சொல்லி உள்ளார் .பாராட்டுக்கள் .
அன்று மனிதனை நெறிப்படுத்துவதற்காக மதங்கள் தோற்றுவிக்கப்பட்டதாக சொன்னார்கள் .ஆனால் இன்று மனிதனை வெறிப்படுத்தவே மதங்கள் பயன்படுகின்றன .என்பதை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
சில நேரங்களில்
மனிதனும் யானைபோல
மதம் பிடித்துவிடும் !
இதே கருத்தை ஒட்டி நான் வடித்த ஹைக்கூ என் நினைவிற்கு வந்தது .
யானைக்கு மட்டுமல்ல
மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்து
மதம் !
அடுக்குமாடி வீ டுகள் ,உயரமான வீடுகள் என்று கட்டடங்கள் விரிவடைந்தபோதும் மனித மனங்கள் மிகவும் சுருங்கி விட்டது என்ற உண்மை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
நகரத்தில் அருகருகே
மனிதர்களின் வீடுகள்
தூரத்தில் மனிதநேயம் !
ஹைக்கூ கவிதை பற்றியே சில ஹைக்கூக் கவிதைகள் வடித்து உள்ளார் .அவற்றில் ஒன்று .
கஞ்சனாக எழுதினாலும்
வள்ளலாகச் சிந்திக்க வைக்கும்
ஹைக்கூக் கவிதை !
இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை பற்றி மனிதநேயர்களால் கண்டனத்தை பதிவு செய்யாமல் இருக்க முடியாது . நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் அவர்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் .
இலங்கையில் முதல் பலி
புத்தர் அப்புறம்
தமிழர்கள் !
பெண் குழந்தை பிறந்தால் வருந்தும் மக்கள் இன்றும் இருக்கின்றனர். பெண் குழந்தைகளைக் கொல்லும் அவலம் கிராமங்களில் இன்றும் நடந்து வருகின்றது .மகனை விட மகளே இறுதி வரை பாசமாக, அன்பாக இருக்கிறாள் என்பதை உணராதவர்கள். அவர்களுக்குகான ஹைக்கூ .
ஆண்பாலுக்கு எதிரான பால்
பெண்பால் பெண்பாலுக்கே
எதிரான பால் கள்ளிப்பால் !
மூட நம்பிக்கையைச் சாடும் விதமாக ஹைக்கூ வடித்துள்ளார். பூனை குறுக்கே சென்றால் அஞ்சும் மனிதர்கள் இன்றும் இருக்கின்றனர் .எள்ளல் சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று .
மனிதன் குறுக்கே வந்தான்
யோசிக்கிறது
பூனை !
பலர் வல்லரசு வல்லரசு என்று வீர வசனம் பேசி வருகின்றனர். ஆனால் ஒரு அரசு வல்லரசு ஆவதை விட வறுமை ஒழித்து தன் நிறைவு பெற்ற நல்லரசு ஆவதே நன்று என்பதை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
இரண்டாயிரத்து இருப்தில் வல்லரசு
எந்த ஆண்டிலிருந்து
நல்லரசு !
சிந்திக்க வைக்கும் விதமாக சமுதாய அவலங்களைச் சாடும் விதமாக ஹைக்கூ வடித்துள்ளார் .
குப்பைத்தொட்டியில் விளம்பரம்
குப்பைகளைப் போடுங்கள்
குழந்தைகளைப் போடாதீர்கள் !
இயற்கைப் பற்றி ஹைக்கூ வடிப்பதில் ஜப்பானிய ஹைக்கூக் கவிஞர்களையும் தமிழக ஹைக்கூக் கவிஞர்கள் மிஞ்சி விட்டார்கள் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக படைத்து வருகின்றனர் .இந்த ஹைக்கூ படிக்கும்போது வாசகர்க்கு மனக்கண் முன் ஆலமரம் வரும் என்று அறுதி இட்டுக் கூறலாம் .
எத்தனை ஜடை
இருந்தாலும் அழகுதான்
ஆலமர விழுதுகள் !
மரம் மழைக்கான வரம் .இது அறியாமல் பலர் மரங்களை கண்மூடித் தனமாக வெட்டி வீழ்த்தி வருகின்றனர் .அதனை கண்டிக்கும் ஹைக்கூ .
காடுகளை அழித்து
பெயர் வைத்தான்
பசுமை நகர் !
கோடை காலத்தில் இதம் தருபவை மரங்கள் .மரத்தின் மேன்மை உணர்த்தும் ஹைக்கூ .
கடும் வெயில்
குடை பிடிக்கிறது
மரம் !
மின்னல் என்ற பெயரில் ஹைக்கூ மின்னல்கள் வழங்கி உள்ள நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
.
- valluvanrajaபண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
குப்பைத்தொட்டியில் விளம்பரம்
குப்பைகளைப் போடுங்கள்
குழந்தைகளைப் போடாதீர்கள் !
நல்ல கருத்துக்கள்
குப்பைகளைப் போடுங்கள்
குழந்தைகளைப் போடாதீர்கள் !
நல்ல கருத்துக்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
![மின்னல் ! நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Z4f515bfcc79f3](https://2img.net/h/freeforumsigs.com/glittertext/holdz/z4f515bfcc79f3.gif)
- Sponsored content
Similar topics
» மின்னல் துளிப்பா ! நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு,
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு,
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|