Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயற்கை நேசர் இயற்கையாகி விட்டார் ! கவிஞர் இரா .இரவி !
4 posters
Page 1 of 1
இயற்கை நேசர் இயற்கையாகி விட்டார் ! கவிஞர் இரா .இரவி !
இயற்கை நேசர் இயற்கையாகி விட்டார் ! கவிஞர் இரா .இரவி !
இயற்கை நேசர் இயற்கையாகி விட்டார் !
திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தில் !
திரு .நம்மாழ்வார் பிறந்தார் நம் மனதை ஆண்டார் !
இயற்கையை நேசித்த இயற்கை இன்று இல்லை !
இயற்கைகள் அனைத்திலும் அவர் முகம் உண்டு !
பூச்சிக்கொல்லி மருந்து மனிதனையும் கொல்லும் !
பூ மனதுக்காரர் எச்சரிக்கை விடுத்தார் நமக்கு !
இயற்கை உரம் இருக்க மனிதர்க்குத் தீங்கு தரும் !
செயற்கை உரம் வேண்டவே வேண்டாம் என்றார் !
உலகமயத்தின் தீங்கை எடுத்து இயம்பினார் !
உலகம் மதிப்பு அளிக்க வில்லை வெம்பினார் !
விவசாய நாட்டில் விளைபொருள் இறக்குமதி
வேண்டாம் என்றார் கேட்கவில்லை ஆள்வோர் !
. விவசாயம் செழிக்க வழிகள் பல சொன்னார் !
விபரம் தெரியாதவர்கள் ஏற்க மறுத்தனர் !
தீங்கான மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்தார் !
தேவையற்றது மரபணு சோதனை என்று எதிர்த்தார் !
விதையில்லா பொருள்கள் விளையும் நிலத்தை !
வீ ணாக்கும் என்றார் பலரும் கேட்க வில்லை !
நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை !
நாட்டை ஆள்வோரை கவனிக்கச் சொன்னார் !
மண்ணை நேசித்த மனிததருள் மாணிக்கம் அவர் !
மரத்தையும் நேசித்த மட்டற்ற மாமனிதர் அவர் !
இறுதி மூச்சு உள்ளவரை இறுதி வரும் வரை !
இயற்கையைக் காக்கப் போராடினார் !
இறுதியாக இருக்கும் இயற்கையிலும் !
உறுதியாக இருக்கும் அவர் முகம் !
அவருடைய உடலுக்குத்தான் மறைவு வந்தது !
அவருடைய உள்ளத்திற்கு மறைவு வரவில்லை !
இயற்கையை நேசிப்போம் நம்மாழ்வரை நினைப்போம் !
செயற்கையைக் குறைப்போம் நம்மாழ்வரை மதிப்போம் !
இயற்கை நேசர் இயற்கையாகி விட்டார் !
திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தில் !
திரு .நம்மாழ்வார் பிறந்தார் நம் மனதை ஆண்டார் !
இயற்கையை நேசித்த இயற்கை இன்று இல்லை !
இயற்கைகள் அனைத்திலும் அவர் முகம் உண்டு !
பூச்சிக்கொல்லி மருந்து மனிதனையும் கொல்லும் !
பூ மனதுக்காரர் எச்சரிக்கை விடுத்தார் நமக்கு !
இயற்கை உரம் இருக்க மனிதர்க்குத் தீங்கு தரும் !
செயற்கை உரம் வேண்டவே வேண்டாம் என்றார் !
உலகமயத்தின் தீங்கை எடுத்து இயம்பினார் !
உலகம் மதிப்பு அளிக்க வில்லை வெம்பினார் !
விவசாய நாட்டில் விளைபொருள் இறக்குமதி
வேண்டாம் என்றார் கேட்கவில்லை ஆள்வோர் !
. விவசாயம் செழிக்க வழிகள் பல சொன்னார் !
விபரம் தெரியாதவர்கள் ஏற்க மறுத்தனர் !
தீங்கான மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்தார் !
தேவையற்றது மரபணு சோதனை என்று எதிர்த்தார் !
விதையில்லா பொருள்கள் விளையும் நிலத்தை !
வீ ணாக்கும் என்றார் பலரும் கேட்க வில்லை !
நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை !
நாட்டை ஆள்வோரை கவனிக்கச் சொன்னார் !
மண்ணை நேசித்த மனிததருள் மாணிக்கம் அவர் !
மரத்தையும் நேசித்த மட்டற்ற மாமனிதர் அவர் !
இறுதி மூச்சு உள்ளவரை இறுதி வரும் வரை !
இயற்கையைக் காக்கப் போராடினார் !
இறுதியாக இருக்கும் இயற்கையிலும் !
உறுதியாக இருக்கும் அவர் முகம் !
அவருடைய உடலுக்குத்தான் மறைவு வந்தது !
அவருடைய உள்ளத்திற்கு மறைவு வரவில்லை !
இயற்கையை நேசிப்போம் நம்மாழ்வரை நினைப்போம் !
செயற்கையைக் குறைப்போம் நம்மாழ்வரை மதிப்போம் !
Re: இயற்கை நேசர் இயற்கையாகி விட்டார் ! கவிஞர் இரா .இரவி !
அழிந்து கொண்டிருந்த இயற்கை விவசாயத்தை தடுத்து நிறுத்தியிருக்கிறார் ஐயா அவர்கள். இவர் வழி பின்பற்றி இப்போ பலர் இயற்கை விவசாயத்தை தொடருகின்றனர் இதுவே பெரிய சாதனை தான்.
Re: இயற்கை நேசர் இயற்கையாகி விட்டார் ! கவிஞர் இரா .இரவி !
அடுத்தவர் பிறந்தார் வாழ்ந்தார் மறைந்தார் இதை பற்றியே பெசிகொண்டுரிந்தால் நம்மை நாளை யாரும் பேச வேண்டாமா
உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
valluvanraja- பண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
Re: இயற்கை நேசர் இயற்கையாகி விட்டார் ! கவிஞர் இரா .இரவி !
இயங்கிக் கொண்டே இருக்கும் என்னை நாளை பேசுவார்கள். வாழ்வாங்கு வாழ்ந்த மனிதரை பாராட்டுவதில் தவறு இல்லை .என் இணையங்களைப் பாருங்கள் என் உழைப்புத் தெரியும் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
Similar topics
» ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு ! இயற்கை ! கவிஞர் இரா .இரவி !
» இயற்கை - கவிஞர் இரா.இரவி
» இயற்கை ! கவிஞர் இரா .இரவி !
» இவர்களால் சிலிர்க்கும் இயற்கை ! நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இயற்கை வளம் காப்போம் ! கவிஞர் இரா .இரவி !
» இயற்கை - கவிஞர் இரா.இரவி
» இயற்கை ! கவிஞர் இரா .இரவி !
» இவர்களால் சிலிர்க்கும் இயற்கை ! நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இயற்கை வளம் காப்போம் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|