புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
81 Posts - 68%
heezulia
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
viyasan
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
273 Posts - 45%
heezulia
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
18 Posts - 3%
prajai
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதையின் விருட்சம் ! நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Apr 06, 2014 1:58 pm

விதையின் விருட்சம் ! 
நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! 
அலைபேசி 9025459174.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
யாழினி 30/8 கன்னிக்கோவில் முதல் தெரு ,அபிராமபுரம் ,சென்னை .18. விலை ரூபாய் 50.
நூலின் அட்டைப்பட வடிவமைப்பு உள்அச்சு ,பொருத்தமான ஓவியங்கள் யாவும் மிக நன்று .நூல வடிவமைத்து வெளியிட்ட கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்களுக்கு முதல் பாராட்டு .நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் அவர்கள் நூலை பெற்றோர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பதற்கு அடுத்த பாராட்டுக்கள் .
தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி மன்னை பாசந்தி அவர்களின் அணிந்துரையும் , திரு .பாமா மனோகரன் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று .நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளன .
தமிழ் மொழியின் அருமை ,பெருமை உலகம் அறிந்துள்ளது .ஆனால் தமிழ்நாட்டு தமிழர்கள்தான் தமிழ் மொழியின் அருமை , பெருமை அறியாமல் இருக்கிறார்கள் .தமிழின் பேரறுமை உணர்த்தும் கவிதை அருமை .
தமிழ்மொழி !
தித்திக்கும் தேன் மொழியாம் !
எட்டுத்திக்கும் சுவைதத மொழியாம் !
அவனியெல்லாம் நிறைந்த மொழியாம் !
தமிழன்னை மடியில் தவழ்ந்த மொழியாம் !
சாகுபடி செய்யும் விவசாயிகள் நஞ்சுண்டு சாகும்படியான வேதனை நிகழ்வுகள் தொடரும் அவலம் .அண்டை மாநிலங்களில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் காரணத்தால் வயலுக்கு நீர் இன்றி கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் .வாடிய பயர்களைக் கண்டபோதெல்லாம் வாடும் வள்ளலாராக விவசாயிகள்.
உழுவதா ? தொழுவதா ?
நாங்கள் ..
தினமும் செல்லும் காசைத்தான் 
விதைக்கிறோம் .பூமியில் !
ஆனால் அறுவடையின்போது 
அவை செல்லாகாசாகி விடுகிறது 
உழவனின் சந்தையில் !
தீவிரவாதம் பற்றிய வரிகள் சிந்திக்க வைக்கின்றன. அரசியல்வாதிகளின் ஊழலையும் சாடுகிறது .
தீரா வாதம் ! தீவிரவாதம் !
பெற்ற சுதந்திரத்தை ஏனோ ,
சிந்திக்காமல் கொடுத்து விட்டனர்
சில சதிகாரர்களின் கையில் !
அதனால்தான் ஏனோ 
தீவிரவாதம் தீரா வாதமாக 
வழி நெடுககெங்கும் வாழ்ந்து வருகிறது !
மனித குல வரலாற்றில் மன்னிக்க முடியாத கொலை பாதக செயல் புரிந்த இலங்கை கொடூரனை கண்டிக்காதவர்கள் மனிதநேயம் அற்றவர்கள் .ஒவ்வொரு படைப்பாளியும் ஈழத்திற்காக குரல் கொடுக்க வேண்டியது கடமை .தனித்தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்பதை உலகம் உணர்ந்து விட்டது .நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன்அவர்களும் குரல் கொடுத்து உள்ளார் .
அப்பாவித் தமிழ்மக்கள் !
தன மனைவியை கவர்ந்ததற்கே 
இலகையை அழித்தான் இராமன் அன்று .
ஒரு இனம் அழிக்கப்பட்டும்
வேடிக்கைப் பார்க்கிறது உலகம் இன்று ! 
சித்தர்கள் போல வாழ்க்கை தத்துவம் ,நம்பிக்கை விதைக்கும் வாழ்வியல் வரிகள் நூலில் நிரம்ப உள்ளன .பாராட்டுக்கள் .
பயணம் அறியா பாதை !
தோல்வி என்பது இடர் அல்ல !
வெற்றி பாதைக்கு வழி வகுக்கும் சுடர் !
வறுமை என்பது தொடர்கதையல்ல - அது 
வாழ்க்கைப் பக்கத்தில் வந்துபோகும் !
எது கவிதை என்பதற்கான மிகச் சரியான விளக்கம் இன்னும் யாராலும் எழுதப்பட வில்லை என்பதே உண்மை . நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் அவர்கள் எது கவிதை என்பதற்கு விளக்கம் சுவையாக எழுதி உள்ளார் .
கவிதை !
சிதறிக் கிடக்கும் 
சொற்களை எடுத்து 
வார்த்தையாய் வடித்து 
வரியாகத் தொடுத்து 
எதுகையோடு மோனையும் சேர்த்து 
அணியோடு நகையையும் 
சுவையையும் கலந்து 
அறுசுவையாக படைப்பதே கவிதை !
பலர் முதலில் காதல் கவிதை எழுதி விட்டு அதோடு நின்று விடுகின்றனர் . வெறும் காதல் மட்டும் எழுதாமல் சமுதாயம் பற்றியும் எழுதியவர்கள்தான் தொடர்ந்து எழுதி வருகிறார்கள் .காதல் கவிதை இவரும் ஊறுகாய் போல கொஞ்சமாக ரசிக்கும்படி எழுதி உள்ளார் .
அழகோவியத்தால் ஒரு காவியம் !
அவள் நினைவை 
அடி மனதில் புதைத்தாலும் 
மீண்டும் முளைத்து விதையாய் 
என் மனதில் பல விழுதாய் !
காதலித்தவர்கள் மட்டும் .உணரும் உணர்வை படம் பிடித்துக் காட்டி உள்ளார்.
நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் அவர்களுக்கு இந்நூல் மூன்றாவது நூல் .முத்திரை பதிக்கும் நூலாக உள்ளது .கவிதை வரிகள் படிக்கும் வாசகர் மனதில் விதையாய் விழுந்து பின் விருட்சம் போன்ற நினைவுகளை வரவழைத்து வெற்றி பெறுகின்றன. எண்ண அலைகளை எழுப்பி வெற்றி பெறுகின்றன. நாவலும் எழுதி உள்ளார். பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

View previous topic View next topic Back to top

Similar topics
» என் குளத்தில் சில முத்துக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! பேச 90254 59174. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக