புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
53 Posts - 42%
heezulia
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
304 Posts - 50%
heezulia
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
21 Posts - 3%
prajai
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 0%
Barushree
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதையின் விருட்சம் ! நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Apr 06, 2014 1:58 pm

விதையின் விருட்சம் ! 
நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! 
அலைபேசி 9025459174.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
யாழினி 30/8 கன்னிக்கோவில் முதல் தெரு ,அபிராமபுரம் ,சென்னை .18. விலை ரூபாய் 50.
நூலின் அட்டைப்பட வடிவமைப்பு உள்அச்சு ,பொருத்தமான ஓவியங்கள் யாவும் மிக நன்று .நூல வடிவமைத்து வெளியிட்ட கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்களுக்கு முதல் பாராட்டு .நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் அவர்கள் நூலை பெற்றோர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பதற்கு அடுத்த பாராட்டுக்கள் .
தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி மன்னை பாசந்தி அவர்களின் அணிந்துரையும் , திரு .பாமா மனோகரன் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று .நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளன .
தமிழ் மொழியின் அருமை ,பெருமை உலகம் அறிந்துள்ளது .ஆனால் தமிழ்நாட்டு தமிழர்கள்தான் தமிழ் மொழியின் அருமை , பெருமை அறியாமல் இருக்கிறார்கள் .தமிழின் பேரறுமை உணர்த்தும் கவிதை அருமை .
தமிழ்மொழி !
தித்திக்கும் தேன் மொழியாம் !
எட்டுத்திக்கும் சுவைதத மொழியாம் !
அவனியெல்லாம் நிறைந்த மொழியாம் !
தமிழன்னை மடியில் தவழ்ந்த மொழியாம் !
சாகுபடி செய்யும் விவசாயிகள் நஞ்சுண்டு சாகும்படியான வேதனை நிகழ்வுகள் தொடரும் அவலம் .அண்டை மாநிலங்களில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் காரணத்தால் வயலுக்கு நீர் இன்றி கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் .வாடிய பயர்களைக் கண்டபோதெல்லாம் வாடும் வள்ளலாராக விவசாயிகள்.
உழுவதா ? தொழுவதா ?
நாங்கள் ..
தினமும் செல்லும் காசைத்தான் 
விதைக்கிறோம் .பூமியில் !
ஆனால் அறுவடையின்போது 
அவை செல்லாகாசாகி விடுகிறது 
உழவனின் சந்தையில் !
தீவிரவாதம் பற்றிய வரிகள் சிந்திக்க வைக்கின்றன. அரசியல்வாதிகளின் ஊழலையும் சாடுகிறது .
தீரா வாதம் ! தீவிரவாதம் !
பெற்ற சுதந்திரத்தை ஏனோ ,
சிந்திக்காமல் கொடுத்து விட்டனர்
சில சதிகாரர்களின் கையில் !
அதனால்தான் ஏனோ 
தீவிரவாதம் தீரா வாதமாக 
வழி நெடுககெங்கும் வாழ்ந்து வருகிறது !
மனித குல வரலாற்றில் மன்னிக்க முடியாத கொலை பாதக செயல் புரிந்த இலங்கை கொடூரனை கண்டிக்காதவர்கள் மனிதநேயம் அற்றவர்கள் .ஒவ்வொரு படைப்பாளியும் ஈழத்திற்காக குரல் கொடுக்க வேண்டியது கடமை .தனித்தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்பதை உலகம் உணர்ந்து விட்டது .நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன்அவர்களும் குரல் கொடுத்து உள்ளார் .
அப்பாவித் தமிழ்மக்கள் !
தன மனைவியை கவர்ந்ததற்கே 
இலகையை அழித்தான் இராமன் அன்று .
ஒரு இனம் அழிக்கப்பட்டும்
வேடிக்கைப் பார்க்கிறது உலகம் இன்று ! 
சித்தர்கள் போல வாழ்க்கை தத்துவம் ,நம்பிக்கை விதைக்கும் வாழ்வியல் வரிகள் நூலில் நிரம்ப உள்ளன .பாராட்டுக்கள் .
பயணம் அறியா பாதை !
தோல்வி என்பது இடர் அல்ல !
வெற்றி பாதைக்கு வழி வகுக்கும் சுடர் !
வறுமை என்பது தொடர்கதையல்ல - அது 
வாழ்க்கைப் பக்கத்தில் வந்துபோகும் !
எது கவிதை என்பதற்கான மிகச் சரியான விளக்கம் இன்னும் யாராலும் எழுதப்பட வில்லை என்பதே உண்மை . நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் அவர்கள் எது கவிதை என்பதற்கு விளக்கம் சுவையாக எழுதி உள்ளார் .
கவிதை !
சிதறிக் கிடக்கும் 
சொற்களை எடுத்து 
வார்த்தையாய் வடித்து 
வரியாகத் தொடுத்து 
எதுகையோடு மோனையும் சேர்த்து 
அணியோடு நகையையும் 
சுவையையும் கலந்து 
அறுசுவையாக படைப்பதே கவிதை !
பலர் முதலில் காதல் கவிதை எழுதி விட்டு அதோடு நின்று விடுகின்றனர் . வெறும் காதல் மட்டும் எழுதாமல் சமுதாயம் பற்றியும் எழுதியவர்கள்தான் தொடர்ந்து எழுதி வருகிறார்கள் .காதல் கவிதை இவரும் ஊறுகாய் போல கொஞ்சமாக ரசிக்கும்படி எழுதி உள்ளார் .
அழகோவியத்தால் ஒரு காவியம் !
அவள் நினைவை 
அடி மனதில் புதைத்தாலும் 
மீண்டும் முளைத்து விதையாய் 
என் மனதில் பல விழுதாய் !
காதலித்தவர்கள் மட்டும் .உணரும் உணர்வை படம் பிடித்துக் காட்டி உள்ளார்.
நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் அவர்களுக்கு இந்நூல் மூன்றாவது நூல் .முத்திரை பதிக்கும் நூலாக உள்ளது .கவிதை வரிகள் படிக்கும் வாசகர் மனதில் விதையாய் விழுந்து பின் விருட்சம் போன்ற நினைவுகளை வரவழைத்து வெற்றி பெறுகின்றன. எண்ண அலைகளை எழுப்பி வெற்றி பெறுகின்றன. நாவலும் எழுதி உள்ளார். பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

View previous topic View next topic Back to top

Similar topics
» என் குளத்தில் சில முத்துக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! பேச 90254 59174. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக