புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
40 Posts - 63%
heezulia
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 3%
viyasan
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
232 Posts - 42%
heezulia
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
21 Posts - 4%
prajai
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10விதையின் விருட்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதையின் விருட்சம் ! நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Apr 06, 2014 1:58 pm

விதையின் விருட்சம் ! 
நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! 
அலைபேசி 9025459174.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
யாழினி 30/8 கன்னிக்கோவில் முதல் தெரு ,அபிராமபுரம் ,சென்னை .18. விலை ரூபாய் 50.
நூலின் அட்டைப்பட வடிவமைப்பு உள்அச்சு ,பொருத்தமான ஓவியங்கள் யாவும் மிக நன்று .நூல வடிவமைத்து வெளியிட்ட கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்களுக்கு முதல் பாராட்டு .நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் அவர்கள் நூலை பெற்றோர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பதற்கு அடுத்த பாராட்டுக்கள் .
தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி மன்னை பாசந்தி அவர்களின் அணிந்துரையும் , திரு .பாமா மனோகரன் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று .நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளன .
தமிழ் மொழியின் அருமை ,பெருமை உலகம் அறிந்துள்ளது .ஆனால் தமிழ்நாட்டு தமிழர்கள்தான் தமிழ் மொழியின் அருமை , பெருமை அறியாமல் இருக்கிறார்கள் .தமிழின் பேரறுமை உணர்த்தும் கவிதை அருமை .
தமிழ்மொழி !
தித்திக்கும் தேன் மொழியாம் !
எட்டுத்திக்கும் சுவைதத மொழியாம் !
அவனியெல்லாம் நிறைந்த மொழியாம் !
தமிழன்னை மடியில் தவழ்ந்த மொழியாம் !
சாகுபடி செய்யும் விவசாயிகள் நஞ்சுண்டு சாகும்படியான வேதனை நிகழ்வுகள் தொடரும் அவலம் .அண்டை மாநிலங்களில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் காரணத்தால் வயலுக்கு நீர் இன்றி கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் .வாடிய பயர்களைக் கண்டபோதெல்லாம் வாடும் வள்ளலாராக விவசாயிகள்.
உழுவதா ? தொழுவதா ?
நாங்கள் ..
தினமும் செல்லும் காசைத்தான் 
விதைக்கிறோம் .பூமியில் !
ஆனால் அறுவடையின்போது 
அவை செல்லாகாசாகி விடுகிறது 
உழவனின் சந்தையில் !
தீவிரவாதம் பற்றிய வரிகள் சிந்திக்க வைக்கின்றன. அரசியல்வாதிகளின் ஊழலையும் சாடுகிறது .
தீரா வாதம் ! தீவிரவாதம் !
பெற்ற சுதந்திரத்தை ஏனோ ,
சிந்திக்காமல் கொடுத்து விட்டனர்
சில சதிகாரர்களின் கையில் !
அதனால்தான் ஏனோ 
தீவிரவாதம் தீரா வாதமாக 
வழி நெடுககெங்கும் வாழ்ந்து வருகிறது !
மனித குல வரலாற்றில் மன்னிக்க முடியாத கொலை பாதக செயல் புரிந்த இலங்கை கொடூரனை கண்டிக்காதவர்கள் மனிதநேயம் அற்றவர்கள் .ஒவ்வொரு படைப்பாளியும் ஈழத்திற்காக குரல் கொடுக்க வேண்டியது கடமை .தனித்தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்பதை உலகம் உணர்ந்து விட்டது .நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன்அவர்களும் குரல் கொடுத்து உள்ளார் .
அப்பாவித் தமிழ்மக்கள் !
தன மனைவியை கவர்ந்ததற்கே 
இலகையை அழித்தான் இராமன் அன்று .
ஒரு இனம் அழிக்கப்பட்டும்
வேடிக்கைப் பார்க்கிறது உலகம் இன்று ! 
சித்தர்கள் போல வாழ்க்கை தத்துவம் ,நம்பிக்கை விதைக்கும் வாழ்வியல் வரிகள் நூலில் நிரம்ப உள்ளன .பாராட்டுக்கள் .
பயணம் அறியா பாதை !
தோல்வி என்பது இடர் அல்ல !
வெற்றி பாதைக்கு வழி வகுக்கும் சுடர் !
வறுமை என்பது தொடர்கதையல்ல - அது 
வாழ்க்கைப் பக்கத்தில் வந்துபோகும் !
எது கவிதை என்பதற்கான மிகச் சரியான விளக்கம் இன்னும் யாராலும் எழுதப்பட வில்லை என்பதே உண்மை . நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் அவர்கள் எது கவிதை என்பதற்கு விளக்கம் சுவையாக எழுதி உள்ளார் .
கவிதை !
சிதறிக் கிடக்கும் 
சொற்களை எடுத்து 
வார்த்தையாய் வடித்து 
வரியாகத் தொடுத்து 
எதுகையோடு மோனையும் சேர்த்து 
அணியோடு நகையையும் 
சுவையையும் கலந்து 
அறுசுவையாக படைப்பதே கவிதை !
பலர் முதலில் காதல் கவிதை எழுதி விட்டு அதோடு நின்று விடுகின்றனர் . வெறும் காதல் மட்டும் எழுதாமல் சமுதாயம் பற்றியும் எழுதியவர்கள்தான் தொடர்ந்து எழுதி வருகிறார்கள் .காதல் கவிதை இவரும் ஊறுகாய் போல கொஞ்சமாக ரசிக்கும்படி எழுதி உள்ளார் .
அழகோவியத்தால் ஒரு காவியம் !
அவள் நினைவை 
அடி மனதில் புதைத்தாலும் 
மீண்டும் முளைத்து விதையாய் 
என் மனதில் பல விழுதாய் !
காதலித்தவர்கள் மட்டும் .உணரும் உணர்வை படம் பிடித்துக் காட்டி உள்ளார்.
நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் அவர்களுக்கு இந்நூல் மூன்றாவது நூல் .முத்திரை பதிக்கும் நூலாக உள்ளது .கவிதை வரிகள் படிக்கும் வாசகர் மனதில் விதையாய் விழுந்து பின் விருட்சம் போன்ற நினைவுகளை வரவழைத்து வெற்றி பெறுகின்றன. எண்ண அலைகளை எழுப்பி வெற்றி பெறுகின்றன. நாவலும் எழுதி உள்ளார். பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

View previous topic View next topic Back to top

Similar topics
» என் குளத்தில் சில முத்துக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! பேச 90254 59174. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக