புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தக்காளி புலவு Poll_c10தக்காளி புலவு Poll_m10தக்காளி புலவு Poll_c10 
81 Posts - 68%
heezulia
தக்காளி புலவு Poll_c10தக்காளி புலவு Poll_m10தக்காளி புலவு Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தக்காளி புலவு Poll_c10தக்காளி புலவு Poll_m10தக்காளி புலவு Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
தக்காளி புலவு Poll_c10தக்காளி புலவு Poll_m10தக்காளி புலவு Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
தக்காளி புலவு Poll_c10தக்காளி புலவு Poll_m10தக்காளி புலவு Poll_c10 
1 Post - 1%
viyasan
தக்காளி புலவு Poll_c10தக்காளி புலவு Poll_m10தக்காளி புலவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தக்காளி புலவு Poll_c10தக்காளி புலவு Poll_m10தக்காளி புலவு Poll_c10 
273 Posts - 45%
heezulia
தக்காளி புலவு Poll_c10தக்காளி புலவு Poll_m10தக்காளி புலவு Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தக்காளி புலவு Poll_c10தக்காளி புலவு Poll_m10தக்காளி புலவு Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தக்காளி புலவு Poll_c10தக்காளி புலவு Poll_m10தக்காளி புலவு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தக்காளி புலவு Poll_c10தக்காளி புலவு Poll_m10தக்காளி புலவு Poll_c10 
18 Posts - 3%
prajai
தக்காளி புலவு Poll_c10தக்காளி புலவு Poll_m10தக்காளி புலவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தக்காளி புலவு Poll_c10தக்காளி புலவு Poll_m10தக்காளி புலவு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தக்காளி புலவு Poll_c10தக்காளி புலவு Poll_m10தக்காளி புலவு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தக்காளி புலவு Poll_c10தக்காளி புலவு Poll_m10தக்காளி புலவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
தக்காளி புலவு Poll_c10தக்காளி புலவு Poll_m10தக்காளி புலவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தக்காளி புலவு


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 20, 2009 7:07 am


தேவையான பொருட்கள்:


புலவு அரிசி - 500 கிராம்
தக்காளி - 250 கிராம்
வெங்காயம் - 4
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 8 பற்கள்
சோம்பு - 1_2 டீஸ்பூன்
பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
பச்சை மிளகாய்- 6
மஞ்சள் பொடி - 1_2 டீஸ்பூன்
மிளகாய் பொடி- 3 டீஸ்பூன்
கொத்தமல்லி தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு
மற்றும் நெய், சமையல் எண்ணெய் தேவையானது.

செய்முறை:

இஞ்சி, பூண்டை நன்கு விழுதாக நசுக்கி கொள்ளவும். அரிசியை நன்கு கழுவி பாதி உப்பு சேர்த்து உதிராக வடிக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக வகுந்து கொள்ளவும். வெங்காயம், தக்காளிகளை நீள வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும். சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை பொடியாக்கி கொள்ளவும்.

அகன்ற பாத்திரத்தில் நெய், சமையல் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங் காயம், பொடித்த மசாலா சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அரைத்த இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய கொத்த மல்லி பாதியை சேர்த்து நன்கு வதக்க வேண் டும். வாசனை வரும் போது தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் பொடி, மஞ்சள்பொடி, உப்பு ஆகியவற்றை சேர்த்து அடி பிடிக்காது கிளறிய படியே இருக்க வேண்டும். பின் நீர் ஊற்றி தொக்கு பதத்தில் எண்ணெய் மேலாக மிதக்கும் போது மீதி கொத்தமல்லி உதிராக வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் புலவு ரெடி.

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 1:02 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக