புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
91 Posts - 61%
heezulia
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 4%
eraeravi
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
viyasan
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
283 Posts - 45%
heezulia
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
19 Posts - 3%
prajai
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Apr 06, 2014 1:53 pm

தட்டுங்கள் திறக்கும் !
நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நர்மதா பதிப்பகம் ,10 நானா தெரு ,பாண்டி பஜார் ,தி நகர் ,சென்னை .17.
விலை ரூபாய் 60. மின் அஞ்சல் narmadhamail@yahoo.co.in
நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் அவர்களுக்கு தினமணி ஆசிரியர் திரு .வைத்தியநாதன் அவர்கள் தந்துள்ள அணிந்துரை மிக நன்று .இந்த நூலை மதுரை புத்தகத் திருவிழாவிற்கு சென்றபோது , தலைப்பைப் பார்த்தவுடன் வாங்கி வந்தேன் .படித்தேன் சுவைத்தேன் .சுவை தேன்.தன்னம்பிக்கை விதைக்கும் நல்ல நூல் .மனச் சோர்வு ,கவலை ,விரக்தி வந்தால் இந்த நூலைப் படித்தால் போதும் புத்துணர்வு பிறக்கும் .
எந்த ஒரு கதவையும் பூட்டி இருக்கிறதே என்று கவலை கொள்ளாமல் தட்டினால் திறக்கும் . தட்டுங்கள் திறக்கப்படும் என்பது கிறித்துவர்களின் புகழ் பெற்ற சொற்கள் .அதிலிருந்து இந்தப் பெயர் சூட்டப் பட்டுள்ளது . 
ஊக்கம் தரும் ,நம்பிக்கை தரும் 23 கட்டுரைகளின் தொகுப்பு. கட்டுரைகளின் தலைப்புகளே தன்னம்பிக்கை விதைக்கின்றன .கனவு காண்போம் ,.இலக்கே இலட்சியம் ,ஆகட்டும் ,நேரம்தான் உயரிய செல்வம் ,நேர்மறை எண்ணங்கள் .இப்படி உள்ளன .
தினமணி ஆசிரியர் திரு .வைத்தியநாதன் அவர்கள் புழு வண்ணத்துப் பூச்சி ஆகும் நிகழ்வை எழுதி அணிந்துரை தந்துள்ளார்கள் .மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையாளர் டி .எஸ் .கிருஷ்ண மூர்த்திஅவர்களின் அணிந்துரையும் நன்று. நர்மதா பதிப்பகம் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளனர்.பாராட்டுக்கள் .எழுத்துக்கள் கருப்பு வண்ணம் மட்டும் இல்லாமல் நீலம் ,சிவப்பு வண்ணங்களிலும் இருப்பதால் படிக்க எளிதாக இனிமையாக உள்ளன .
நூலில் பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் ,பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .இதோ .
வெற்றி பற்றிய விளக்கம் மிக நன்று .
வெற்றி என்பது ஒவ்வொருவராலும் அவர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுவது .அதுவாக தற்செயலாக நிகழ்வதில்லை .
மனதில் தெளிவு ,துணிவு ,கடும் உழைப்பு ,தன்னம்பிக்கை, இலட்சியத்தின் மீது பற்று இருந்தால் வெற்றி கிடைப்பது நிச்சயம். 
வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் இந்த வரிகளைக் கடைபிடித்து நடந்தால் வெற்றி பெறுவது உறுதி .
புருஷ் மன்னன் சிலந்தி வலை கட்டுவதைப் பார்த்து விட்டு தொடர்ந்து முயன்று வெற்றி பெற்ற நிகழ்வை நூலில் எழுதி உள்ளார். பல நிகழ்வுகள் ,வரலாறுகள் ,பொன்மொழிகள் யாவும் நூலில் உள்ளன . 
கனவெனும் விதையை விதைத்தவர்களே சாதனை என்னும் பயிரை அறுவடை செய்கிறார்கள் .
உண்மைதான் இதைத்தான் மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்கிறார் .
வெற்றியாளர்கள் குறிக்கோள்களைப் பார்ப்பார்கள் !
தோல்வியாளர்கள் தடைகளை பார்ப்பார்கள் !
வெற்றியாளர்கள் மன நிலையை நன்கு உணர்த்தி உள்ளார் .
நேரந்தான் உயரிய செல்வம் என்ற கட்டுரையில் பொன்னைவிட மேலான நேரத்தின் அருமையை , பெருமையை நன்கு உணர்த்தி உள்ளார் .பாராட்டுக்கள் .
மகாகவி பாரதியாரின் அற்புத வரிகள் ,விவேகானந்தரின் தன்னம்பிக்கை வரிகள் கட்டுரைகளில் மேற்கோள் காட்டி நன்கு எழுதி உள்ளார் .உலகப் பொது மறையான ஒப்பற்ற திருக்குறளை பொருத்தமான இடங்களில் சுவைபட் மேற்கோள் காட்டி உள்ளார் .
நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் அவர்களுக்கு நூல்கள் வாசிக்கும் பழக்கம் அதிகம் இருப்பதால் பல்வேறு அரிய நூல்களில் உள்ள கருத்துக்களை எடுத்தி இயம்பி எழுதி உள்ளார் .தேனீ மலர்களில் தேன் எடுப்பது போல பல்வேறு நூல்களில்எடுத்து தேன் கருத்து வழங்கி உள்ளார் . 
நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் அவர்களுக்கு ஆன்மிக ஈடுபாடி இருக்கின்ற காரணத்தால் திருமூலர் ,இராமலிங்க அடிகளார், கிருபானந்த வாரியார் ,சுவாமி சுகபோதானந்தா இப்படி பலரின் கருத்துக்களும் நூலில் உள்ளன .
நல்லொழுக்கமே பெரும் செல்வமாகும் !
ஒழுக்கத்தில் விழுமிய நிலையே மேலான அறம் எனப்படும் .
( நான்மணிக்கடிகை )
ஒழுக்கத்தின் மேன்மையை சிறப்பைகட்டுரையில் நன்கு உணர்த்தி உள்ளார் . உயர்ந்த பரம்பரையைச் சேர்ந்தவனாக இருக்கலாம் .உயர் குளத்தில் பிறந்திருக்கலாம் .ஆனால் ஒழுக்கத்தின் அடிப்படையில்தான் அவன் மதிக்கப்படுகிறான் .குலமல்ல குணம்தான் முக்கியம் . 
இப்படி மனிதனை நெறிப்படுத்தும் ,பண்படுத்தும் கருதுக்கள் நூல் முழுவதும் உள்ளன .தன்னம்பிக்கை விதைக்கும் நல்ல கருத்துக்களின் சுரங்கமாக நூல் உள்ளது . நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன்அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்

View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக