புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறு துளியில் சிகரம் ! நூல் ஆசிரியர் : கவிக்கோமான் மன்னை பாசந்தி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1 •
சிறு துளியில் சிகரம் ! நூல் ஆசிரியர் : கவிக்கோமான் மன்னை பாசந்தி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
#1056583சிறு துளியில் சிகரம் !
நூல் ஆசிரியர் : கவிக்கோமான் மன்னை பாசந்தி !
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
கவிஞர் மன்னை பாசந்தி அவர்களின் மூன்றாவது நூலான சிறுதுளியில் சிகரம் முத்தாய்ப்பாக முத்திரைப் பதிக்கும் விதமாக வந்துள்ளது. பாராட்டுக்கள். அலுவலகப் பணியோடு இலக்கியப் பணியும் செய்து வரும் இனியவர். பாசந்தி என்று ஒரு இனிப்பு உண்டு. இவரும் ஒரு இனிப்பான மனிதர். ஓய்வின்றி படைத்து வரும் படைப்பாளி. சிறுதுளி பெருவெள்ளம், கேள்விப்பட்டு இருக்கிறோம். சிறுதுளியில் சிகரம் வித்தியாசமாக உள்ளது. சிறுதுளியிலும் சிகரம் உண்டு.
இயந்திரமயமான உலகில் இன்று நீண்ட நெடிய மரபுக் கவிதைகள் படிக்க நேரமும் , பொறுமையும் இருப்பதில்லை. ஆனால் ஹைக்கூ கவிதைகள் மூன்றே வரிகளில் இருப்பதால் ஆறிலிருந்து அறுபது வரை எல்லா வயதினரும் விரும்பிப் படிக்கிறார்கள். ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வருபவர். நூலாசிரியர் மன்னை பாசந்தி. அவரது எல்லா ஹைக்கூ கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு.
முதல் ஹைக்கூ கவிதையிலேயே முத்திரை பதித்து விடுகிறார். காட்சிபடுத்தும் ஹைக்கூ மிக நன்று.
குழந்தையின் பாதம்
கலசத்தின் மேல்
கோபுர நிழல்.
உலக ரவுடியாகி விட்ட இலங்கை இராணுவம் தமிழினத்தை கொன்று குவித்து கொடூரம் நிகழ்த்தி கோரத் தாண்டவம் ஆடியும் இன்னும் திருந்தாமல் தமிழக மீனவர்களைத் தாக்குவது சுடுவது சிறைப்பிடிப்பது தொடர்கதையாகி வருகின்றது. தட்டிக்கேட்க நாதி இல்லை. அதனை உணர்த்தும் ஹைக்கூ.
பரிதவிப்பில்
மீனவர்கள்
இலங்கை அட்டூழியம்!
திரைஉலகில் முயற்சி செய்து வாய்ப்பு கிடைக்காமல் சொந்த ஊர் செல்ல முடிவெடுத்த பொது கவியரசு கண்ணதாசன் மயக்கமா? பாடல் கேட்டு முடிவை மாற்றி திரை உலகில் திரும்பவும் முயற்சித்து மூன்று தலைமுறைக்கும் பாடல் எழுதிய காவியக் கவிஞர் வாலி பற்றிய ஹைக்கூ நன்று.
வாலிபக் கவிஞன்
வாலி தந்த வலி
வாலியின் மரணம்.
இயற்கையைப் பாடுவதில் ஜப்பானியக் கவிஞர்களை விஞ்சும் வண்ணம் தமிழகக் கவிஞர்கள் படைத்து விடுகிறார்கள் என்பதற்கு சான்று கூறும் விதமான ஹைக்கூ.
மழையில் நனையாத
இரயில் பூச்சி
காத்தது நாய்குடை.
இன்றைய இளைய தலைமுறையினை கவனத்தில் கொண்டு கடைபிடிக்க வேண்டிய கருத்து. வேகம் விவேகமன்று என்பதை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.
துரித பயணம்
விரைவில் மரணம்
வாகன விபத்து.
பேராசையில் ஆட்டம் போடும் மனிதனைப் பார்த்து ஆடாதடா ஆடாதடா மனிதா என எச்சரிக்கை செய்வது போல வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் வண்ணம் சித்தர்களின் பாடல் போல உள்ள ஹைக்கூ.
மனித மரணம்
நொடியில் சாம்பல்
மின்சார தகனம்.
காதல் எப்படி வருகிறது? எதனால் வருகிறது? யாருக்கும் யாருக்கும் வருகிறது? திட்டமிட்டு வருவதல்ல காதல். எதிர்பாராமல் நிகழும் விபத்து காதல்.. காதலைப் பாடாத கவிஞர் உண்டோ? இல்லை. நூலாசிரியர் மண்ணை பாசந்தி அவர்களும் காதலைப் பற்றிப் பாடி உள்ளார் பாருங்கள்.
எப்படித்தான் வருகிறது
யூகிக்க முடியுமா ?
காதல்.
காதல் திருமணங்கள் புரிந்தவர்கள் மனமுறிவுக்கும் நீதிமன்றத்தில் வரிசையில் நிற்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இந்தநிலை மாற வேண்டும். காதலித்து கரம் பிடித்து துணையுடன் சண்டைகளின்றி வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று புத்தி சொல்லும் விதமான ஹைக்கூ.
முன்னர் இனித்தது
பின்னர் கசந்தது
காதலி மனைவியானதும்.
சில மனிதர்கள் பணம் பணம் என்று அலைகிறார்கள். பணமும் சேர்த்து விடுகிறார்கள். பணத்தோடு நோயும் சேர்ந்து விடுகின்றன. பிடித்த இனிப்பைக் கூட உண்ண முடியாத அளவிற்கு நோய் மிகுதியாகி விடுகின்றது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்த்திடும் ஹைக்கூ.
நோயே இல்லை
வாழ்ந்தான் ஏழை
கோடீஸ்வரனாக.
பல சிந்தனைகளை விதைக்கும் விதமாக வாசகரை நெறிப்படுத்தும் விதமாக பண்படுத்தும் விதமாக ஹைக்கூ வடித்துள்ளார்.
நூல் ஆசிரியர் : கவிக்கோமான் மன்னை பாசந்தி !
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
கவிஞர் மன்னை பாசந்தி அவர்களின் மூன்றாவது நூலான சிறுதுளியில் சிகரம் முத்தாய்ப்பாக முத்திரைப் பதிக்கும் விதமாக வந்துள்ளது. பாராட்டுக்கள். அலுவலகப் பணியோடு இலக்கியப் பணியும் செய்து வரும் இனியவர். பாசந்தி என்று ஒரு இனிப்பு உண்டு. இவரும் ஒரு இனிப்பான மனிதர். ஓய்வின்றி படைத்து வரும் படைப்பாளி. சிறுதுளி பெருவெள்ளம், கேள்விப்பட்டு இருக்கிறோம். சிறுதுளியில் சிகரம் வித்தியாசமாக உள்ளது. சிறுதுளியிலும் சிகரம் உண்டு.
இயந்திரமயமான உலகில் இன்று நீண்ட நெடிய மரபுக் கவிதைகள் படிக்க நேரமும் , பொறுமையும் இருப்பதில்லை. ஆனால் ஹைக்கூ கவிதைகள் மூன்றே வரிகளில் இருப்பதால் ஆறிலிருந்து அறுபது வரை எல்லா வயதினரும் விரும்பிப் படிக்கிறார்கள். ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வருபவர். நூலாசிரியர் மன்னை பாசந்தி. அவரது எல்லா ஹைக்கூ கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு.
முதல் ஹைக்கூ கவிதையிலேயே முத்திரை பதித்து விடுகிறார். காட்சிபடுத்தும் ஹைக்கூ மிக நன்று.
குழந்தையின் பாதம்
கலசத்தின் மேல்
கோபுர நிழல்.
உலக ரவுடியாகி விட்ட இலங்கை இராணுவம் தமிழினத்தை கொன்று குவித்து கொடூரம் நிகழ்த்தி கோரத் தாண்டவம் ஆடியும் இன்னும் திருந்தாமல் தமிழக மீனவர்களைத் தாக்குவது சுடுவது சிறைப்பிடிப்பது தொடர்கதையாகி வருகின்றது. தட்டிக்கேட்க நாதி இல்லை. அதனை உணர்த்தும் ஹைக்கூ.
பரிதவிப்பில்
மீனவர்கள்
இலங்கை அட்டூழியம்!
திரைஉலகில் முயற்சி செய்து வாய்ப்பு கிடைக்காமல் சொந்த ஊர் செல்ல முடிவெடுத்த பொது கவியரசு கண்ணதாசன் மயக்கமா? பாடல் கேட்டு முடிவை மாற்றி திரை உலகில் திரும்பவும் முயற்சித்து மூன்று தலைமுறைக்கும் பாடல் எழுதிய காவியக் கவிஞர் வாலி பற்றிய ஹைக்கூ நன்று.
வாலிபக் கவிஞன்
வாலி தந்த வலி
வாலியின் மரணம்.
இயற்கையைப் பாடுவதில் ஜப்பானியக் கவிஞர்களை விஞ்சும் வண்ணம் தமிழகக் கவிஞர்கள் படைத்து விடுகிறார்கள் என்பதற்கு சான்று கூறும் விதமான ஹைக்கூ.
மழையில் நனையாத
இரயில் பூச்சி
காத்தது நாய்குடை.
இன்றைய இளைய தலைமுறையினை கவனத்தில் கொண்டு கடைபிடிக்க வேண்டிய கருத்து. வேகம் விவேகமன்று என்பதை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.
துரித பயணம்
விரைவில் மரணம்
வாகன விபத்து.
பேராசையில் ஆட்டம் போடும் மனிதனைப் பார்த்து ஆடாதடா ஆடாதடா மனிதா என எச்சரிக்கை செய்வது போல வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் வண்ணம் சித்தர்களின் பாடல் போல உள்ள ஹைக்கூ.
மனித மரணம்
நொடியில் சாம்பல்
மின்சார தகனம்.
காதல் எப்படி வருகிறது? எதனால் வருகிறது? யாருக்கும் யாருக்கும் வருகிறது? திட்டமிட்டு வருவதல்ல காதல். எதிர்பாராமல் நிகழும் விபத்து காதல்.. காதலைப் பாடாத கவிஞர் உண்டோ? இல்லை. நூலாசிரியர் மண்ணை பாசந்தி அவர்களும் காதலைப் பற்றிப் பாடி உள்ளார் பாருங்கள்.
எப்படித்தான் வருகிறது
யூகிக்க முடியுமா ?
காதல்.
காதல் திருமணங்கள் புரிந்தவர்கள் மனமுறிவுக்கும் நீதிமன்றத்தில் வரிசையில் நிற்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இந்தநிலை மாற வேண்டும். காதலித்து கரம் பிடித்து துணையுடன் சண்டைகளின்றி வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று புத்தி சொல்லும் விதமான ஹைக்கூ.
முன்னர் இனித்தது
பின்னர் கசந்தது
காதலி மனைவியானதும்.
சில மனிதர்கள் பணம் பணம் என்று அலைகிறார்கள். பணமும் சேர்த்து விடுகிறார்கள். பணத்தோடு நோயும் சேர்ந்து விடுகின்றன. பிடித்த இனிப்பைக் கூட உண்ண முடியாத அளவிற்கு நோய் மிகுதியாகி விடுகின்றது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்த்திடும் ஹைக்கூ.
நோயே இல்லை
வாழ்ந்தான் ஏழை
கோடீஸ்வரனாக.
பல சிந்தனைகளை விதைக்கும் விதமாக வாசகரை நெறிப்படுத்தும் விதமாக பண்படுத்தும் விதமாக ஹைக்கூ வடித்துள்ளார்.
Similar topics
» சிறு துளியில் சிகரம் ! நூல் ஆசிரியர் : கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மின்னல் துளிப்பா ! நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» புன்னகைச் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் சாந்தா வரதராசன் ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» மின்னல் துளிப்பா ! நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» புன்னகைச் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் சாந்தா வரதராசன் ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|