புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதலினால் காதலித்தேன் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
ஆதலினால் காதலித்தேன் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#1056597ஆதலினால் காதலித்தேன் !
நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
சிவச்சந்திரா பதிப்பகம் , சிவச்சந்திரா இல்லம் ,5.சுப்பிரமணியர் கோயில் தெரு ,முத்தியால் பேட்டை ,புதுச்சேரி .605003. விலை ரூபாய் 120.
எரிந்த கட்சி எரியாத கட்சி என்பது போல காதலுக்கும் இரண்டு கட்சிகள் உள்ளன .ஆதரிக்கும் கட்சி எதிர்க்கும் கட்சி .நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி ஆதரிக்கும் கட்சி.இனிய தோழி யாத்விகா நூல் வெளியீட்டு விழாவிற்கு மதுரை வந்தபோது இந்த நூலை வழங்கினார் .
நூலை காணிக்கை ஆக்கிய விதத்தில் காதலுக்கு கொடி பிடித்து விடுகிறார் .
சாதி மதங்களை மறுத்து சமத்துவம் நாடி இருமனம் கலந்து திருமணம் புரிந்த காதலர்கள் அனைவருக்கும் .
அரியநாச்சி அவர்களின் அணிந்துரையும் ,கவிதாயினி புலமி அம்பிகா அவர்களின் அணிந்துரையும் மிக நன்று .நூல் எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரி .புது வடிவம் .பாராட்டுக்கள் . கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் கதை ,கொஞ்சம் விதை என்று உள்ளன .வித்தியாசமாக உள்ள குறுநாவல் .தெளிந்த நீரோடை போன்று மிக நல்ல நடை .யாருக்கும் எளிதில் புரியும் வண்ணம் உள்ளது .எழுத்து இணையத்தில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி.
காதல் பற்றி விளக்கம் பல கவிஞர்கள் பல எழுத்தாளர்கள் சொல்லி உள்ளனர் ,சொல்கிறார்கள் .இன்னும் சொல்வார்கள் .ஆனால் காதல் பற்றி விளக்கம் சரியான விளக்கம் இன்னும் யாருமே சொல்லவில்லை என்பதே என் கருத்து .காதலை அன்பு என்று மிக வித்தியாசமாக எழுதி உள்ளார் .
நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி அவர்கள் பொள்ளாச்சியில் பிறந்தவர் .பொள்ளாச்சியில் பிறந்த அனைவருக்கும் பிறந்த மண் பாசம் அதிகம் உண்டு அதனால்தான் பெயரோடு பொள்ளாச்சியை இணைத்துக் கொள்கின்றனர் .அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் ,தமிழம் இணையத்தின் ஆசிரியர் பொள்ளாச்சி நசன் வரிசையில் கவிஞர் பொள்ளாச்சி அபி அவர்களும் இடம் பிடித்து விட்டார் .இவரால் பொள்ளாச்சிக்கு பெருமை .பெயர் அபி என்ற இருப்பதால் பெண் என்று எண்ணி விட வேண்டாம் எழுத்தாளர் சுஜாதா போல இவர் ஆண்தான் .
கவிஞர் வைரமுத்து அவர்கள் காதல் பற்றி எழுதிய வைர வரிகளுடன் நூல் தொடங்கி உள்ளார் . மகாகவி பாரதியார், கவியரசு கண்ணதாசன் , கவிக்கோ அப்துல் ரகுமான், கவிவேந்தர் ஈரோடு தமிழன்பன் ஆகியோர் கவிதைகளுடன் ,எழுத்து இணையத்தில் எழுதும் கவிஞர்கள் பாரதி சுராஜ் , ,அகாரா ,முத்து நாடன் , பிரபா பன்னீர் செல்வம் ,எஸ் .ராஜேந்திரன் ,நவீன் குமார், சங்கரன் அய்யா ,காளியப்பன் ,எசேக்கியல் ,இன்போ அம்பிகா,ரமேஷ், தூ.சிவபாலன் ,கவிதாயினி கோமதி ,( மதி ஓவியம் )நாணல் ,தம்பு , சி. பொற்கொடி,பொ.கவியமுதன் ,ஹரிஹரி நாராயணன் , புலமி அம்பிகா, பாஷா ,ஜமீல் ,அனிதபாலா ,நிலா சூரியன் ,ஜாவித், மியான்டெட் ,ரௌத்திரன் ,அகன் ,அனுசரண் ,தமிழ்தாசன் ,ஆகியோர் காதல் பற்றி எழுதிய கவிதைகள் தொகுத்து நூலில் பதிவு செய்துள்ளார் .கவிதைகள் படிக்க சுவையாகவும் சுகமாகவும் உள்ளன .அனைவருக்கும் பாராட்டுக்கள் .
கவிக்கோ அப்துல் ரகும்மான் கவிதை நூலின் இறுதியில் உள்ளது.சிந்திக்க வைத்தது .
கீதை இந்துக்களையும்
குரான் முஸ்லீம்களையும்
பைபிள் கிறித்துவர்களையும்
படைத்தது போதும்
இவை இனியேனும்
மனிதர்களைப் படைக்கட்டும் !
காதலை எதிர்ப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அற்புத வரிகள்.
நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபியின் கவிதை மிக நன்று .
மங்கை உன்னைக்
காதலித்த பின்புதான்
மானுடத்தைக் காதலித்தேன் !
நீதான் என்னை மாற்றினாயடி !
ஒரு மனிதனாய் தேற்றினாயடி !
நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி காதலின் ஆற்றலை நன்கு பறை சாற்றி உள்ளார் .
நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி அவர்களின் மலரும் நினைவுகளாக மலர்கிறது நூல் .பள்ளிப் பருவம் ,கல்லூரிப் பருவம் சந்தித்த தோழிகள் பற்றி பெயர்களுடன் , நினைவாற்றலுடன் நன்கு பதிவு செய்துள்ளார் .காதல் என்றால் திரைப்படங்களில் காட்டுவது போல அல்லாமல் யாரும் மீது அன்பு செலுத்துவதே காதல் என்கிறார்.பெண் எழுத்தாளர்கள் அவர்கள் எழுதிய எழுத்தை விரும்பியதால் அவர்களையும் காதலித்தேன் என்கிறார் .தோழிகள் அனைவரையும் காதலித்தேன் என்கிறார் .இவருடைய அகராதியில் காதல் என்றால் அன்பு என்கிறார் .வித்தியாசமான விளக்கம் நன்று. அன்பு தான் இன்றைய தேவை .அன்பால் உலகில் அமைதி நிலவும். நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
சிவச்சந்திரா பதிப்பகம் , சிவச்சந்திரா இல்லம் ,5.சுப்பிரமணியர் கோயில் தெரு ,முத்தியால் பேட்டை ,புதுச்சேரி .605003. விலை ரூபாய் 120.
எரிந்த கட்சி எரியாத கட்சி என்பது போல காதலுக்கும் இரண்டு கட்சிகள் உள்ளன .ஆதரிக்கும் கட்சி எதிர்க்கும் கட்சி .நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி ஆதரிக்கும் கட்சி.இனிய தோழி யாத்விகா நூல் வெளியீட்டு விழாவிற்கு மதுரை வந்தபோது இந்த நூலை வழங்கினார் .
நூலை காணிக்கை ஆக்கிய விதத்தில் காதலுக்கு கொடி பிடித்து விடுகிறார் .
சாதி மதங்களை மறுத்து சமத்துவம் நாடி இருமனம் கலந்து திருமணம் புரிந்த காதலர்கள் அனைவருக்கும் .
அரியநாச்சி அவர்களின் அணிந்துரையும் ,கவிதாயினி புலமி அம்பிகா அவர்களின் அணிந்துரையும் மிக நன்று .நூல் எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரி .புது வடிவம் .பாராட்டுக்கள் . கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் கதை ,கொஞ்சம் விதை என்று உள்ளன .வித்தியாசமாக உள்ள குறுநாவல் .தெளிந்த நீரோடை போன்று மிக நல்ல நடை .யாருக்கும் எளிதில் புரியும் வண்ணம் உள்ளது .எழுத்து இணையத்தில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி.
காதல் பற்றி விளக்கம் பல கவிஞர்கள் பல எழுத்தாளர்கள் சொல்லி உள்ளனர் ,சொல்கிறார்கள் .இன்னும் சொல்வார்கள் .ஆனால் காதல் பற்றி விளக்கம் சரியான விளக்கம் இன்னும் யாருமே சொல்லவில்லை என்பதே என் கருத்து .காதலை அன்பு என்று மிக வித்தியாசமாக எழுதி உள்ளார் .
நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி அவர்கள் பொள்ளாச்சியில் பிறந்தவர் .பொள்ளாச்சியில் பிறந்த அனைவருக்கும் பிறந்த மண் பாசம் அதிகம் உண்டு அதனால்தான் பெயரோடு பொள்ளாச்சியை இணைத்துக் கொள்கின்றனர் .அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் ,தமிழம் இணையத்தின் ஆசிரியர் பொள்ளாச்சி நசன் வரிசையில் கவிஞர் பொள்ளாச்சி அபி அவர்களும் இடம் பிடித்து விட்டார் .இவரால் பொள்ளாச்சிக்கு பெருமை .பெயர் அபி என்ற இருப்பதால் பெண் என்று எண்ணி விட வேண்டாம் எழுத்தாளர் சுஜாதா போல இவர் ஆண்தான் .
கவிஞர் வைரமுத்து அவர்கள் காதல் பற்றி எழுதிய வைர வரிகளுடன் நூல் தொடங்கி உள்ளார் . மகாகவி பாரதியார், கவியரசு கண்ணதாசன் , கவிக்கோ அப்துல் ரகுமான், கவிவேந்தர் ஈரோடு தமிழன்பன் ஆகியோர் கவிதைகளுடன் ,எழுத்து இணையத்தில் எழுதும் கவிஞர்கள் பாரதி சுராஜ் , ,அகாரா ,முத்து நாடன் , பிரபா பன்னீர் செல்வம் ,எஸ் .ராஜேந்திரன் ,நவீன் குமார், சங்கரன் அய்யா ,காளியப்பன் ,எசேக்கியல் ,இன்போ அம்பிகா,ரமேஷ், தூ.சிவபாலன் ,கவிதாயினி கோமதி ,( மதி ஓவியம் )நாணல் ,தம்பு , சி. பொற்கொடி,பொ.கவியமுதன் ,ஹரிஹரி நாராயணன் , புலமி அம்பிகா, பாஷா ,ஜமீல் ,அனிதபாலா ,நிலா சூரியன் ,ஜாவித், மியான்டெட் ,ரௌத்திரன் ,அகன் ,அனுசரண் ,தமிழ்தாசன் ,ஆகியோர் காதல் பற்றி எழுதிய கவிதைகள் தொகுத்து நூலில் பதிவு செய்துள்ளார் .கவிதைகள் படிக்க சுவையாகவும் சுகமாகவும் உள்ளன .அனைவருக்கும் பாராட்டுக்கள் .
கவிக்கோ அப்துல் ரகும்மான் கவிதை நூலின் இறுதியில் உள்ளது.சிந்திக்க வைத்தது .
கீதை இந்துக்களையும்
குரான் முஸ்லீம்களையும்
பைபிள் கிறித்துவர்களையும்
படைத்தது போதும்
இவை இனியேனும்
மனிதர்களைப் படைக்கட்டும் !
காதலை எதிர்ப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அற்புத வரிகள்.
நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபியின் கவிதை மிக நன்று .
மங்கை உன்னைக்
காதலித்த பின்புதான்
மானுடத்தைக் காதலித்தேன் !
நீதான் என்னை மாற்றினாயடி !
ஒரு மனிதனாய் தேற்றினாயடி !
நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி காதலின் ஆற்றலை நன்கு பறை சாற்றி உள்ளார் .
நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி அவர்களின் மலரும் நினைவுகளாக மலர்கிறது நூல் .பள்ளிப் பருவம் ,கல்லூரிப் பருவம் சந்தித்த தோழிகள் பற்றி பெயர்களுடன் , நினைவாற்றலுடன் நன்கு பதிவு செய்துள்ளார் .காதல் என்றால் திரைப்படங்களில் காட்டுவது போல அல்லாமல் யாரும் மீது அன்பு செலுத்துவதே காதல் என்கிறார்.பெண் எழுத்தாளர்கள் அவர்கள் எழுதிய எழுத்தை விரும்பியதால் அவர்களையும் காதலித்தேன் என்கிறார் .தோழிகள் அனைவரையும் காதலித்தேன் என்கிறார் .இவருடைய அகராதியில் காதல் என்றால் அன்பு என்கிறார் .வித்தியாசமான விளக்கம் நன்று. அன்பு தான் இன்றைய தேவை .அன்பால் உலகில் அமைதி நிலவும். நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
Similar topics
» நிலா தேடும் ஆகாயம் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|