புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா?
Page 1 of 1 •
ஜெயலலிதா கலந்து கொள்ளும் ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக மரத்தை வெட்டுவது நியாயமா? சமூக ஆர்வலர்கள் கேள்வி!
நாற்பது ஆண்டுகள் பழமையான மரங்களை ஜெயலலிதா கலந்து கொள்ளும் ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக வெட்டி சாய்ப்பது எந்த வகையில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
முசிறியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருதராஜாவை ஆதரித்து வரும் 13ம் தேதி ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஜெயலலதா வருகைக்காக முசிறியிலிருந்து தா.பேட்டை செல்லும் வழயில் உள்ள 40 ஏக்கர் பரப்புள்ள விவசாய நிலங்களில் உள்ள மரங்களை எல்லாம் அழித்து திடலாக மாற்றி மேடை அமைக்கும் பணிகள் துரித முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. திடலில் இருந்த வேப்பமரங்கள் மற்றும் பனைமரங்கள், சாலையோர வாதநாராயணமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா அதிமுக வேட்பாளர்களுக்காக ஹெலிகாப்டரில் சென்று பொது கூட்டங்களில் கலந்து கொண்டு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். பொது கூட்ட மேடை மற்றும் திடல்களில் அமைந்துள்ள மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு அப்புறபடுத்தப்படுகிறது. அண்மையில் திருச்சியில் ஜெயலலிதா கலந்து கொண்ட பொது கூட்டத்திடலில் இருந்த மரங்களும் அழிக்கப்பட்டது. இந்த செயல் அப்பகுதி சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் முசிறியில் நடைபெறும் கூட்டத்திற்கு மரங்கள் வெட்டப்பட்டது. இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முசிறியை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் கூறும்போது, மரம் வளர்ப்போம் மழைபெறுவோம், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை தமிழக அரசு பொது மக்கள் மத்தியில் விளம்பரபடுத்தி இருந்தாலும் நடைமுறையில் திட்டத்தின் நோக்கத்தை பின்பற்றவில்லை. ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கலெக்டர் திருச்சி மாவட்டம் முழுவதும் லட்சகணக்கான மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தினார்.
ஆனால் அதே ஜெயலலிதா திருச்சி மாவட்டத்திற்கு வருகை தருவதால் ஏராளமான மரங்கள் வெட்டப்படுவது கண்டனத்திற்குரியது. இயற்கையை அழித்து ஏராளமான மரங்களை வெட்டியதால் தான் பருவமழை பொய்த்து மழை இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடிநீர் மட்டம் குறைந்துவிட்டது. குடிநீருக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மரத்தை வளர்த்து செழிப்பை ஏற்படுத்துவதை விடுத்து சுமார் நாற்பது ஆண்டுகள் பழமையான மரங்களை ஜெயலலிதா கலந்து கொள்ளும் ஒரு மணி நேர நிகழ்ச்சிக்காக இயற்கை வளத்தை காக்கும் உயிர் மரத்தை வெட்டி சாய்ப்பது எந்த வகையில் நியாயம் என்று கேட்டுள்ளார்.
சாலை ஓரத்தில் உள்ள நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான மரங்களை தனிநபர் வெட்டினால் அவர்கள் மீது அரசு பொது சொத்தை சேதப்படுத்தியது, திருடியது என்று வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்டத்தில் உள்ளது. ஆனால் ஒரு அரசியல் கட்சி நிகழ்ச்சிக்காக மரங்களை வெட்டுவது, சரியானது தானா என்று பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது தவிர பொது கூட்டம் நடைபெற உள்ள திடலில் அமைந்துள்ள சுமார் பத்து மின்கம்பங்கள், மின்வழிபாதைகள் தற்காலிகமாக முற்றிலும் அகற்றப்பட உள்ளது.
விழா முடிந்தவுடன் மீண்டும் மின்கம்பங்கள் அங்கே நடப்பட உள்ளது. இதற்காக அதிமுக கட்சியின் சார்பில் மின்வாரியத்திற்கு கட்டணம் செலுத்தபட உள்ளது குறிப்பிடத்தக்கது. கிராம புறங்களில் வயது முதிர்ந்தோர் இளைய தலைமுறையினரிடம் ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு பதிலாக பத்து மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று அறிவுருத்தி அதனை செயல்படுத்தி இயற்கை வளத்தை முன்னோர்கள் பாதுகாத்து வந்துள்ளனர். ஆனால் தற்போது ஜெயலலிதா பிறந்தநாளிற்காக ஏராளமான மரக்கன்றுகளை நட்டுவிட்டு நன்கு வளர்ந்த நிலையில் உள்ள மரங்களை அதிமுகவினர் வெட்டி சாய்ப்பது எவ்வகையில் நியாயம் என்று வனபாதுகாப்பு ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். (நக்கீரன்)
நாற்பது ஆண்டுகள் பழமையான மரங்களை ஜெயலலிதா கலந்து கொள்ளும் ஒரு மணி நேர நிகழ்ச்சிகாக வெட்டி சாய்ப்பது எந்த வகையில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
முசிறியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருதராஜாவை ஆதரித்து வரும் 13ம் தேதி ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஜெயலலதா வருகைக்காக முசிறியிலிருந்து தா.பேட்டை செல்லும் வழயில் உள்ள 40 ஏக்கர் பரப்புள்ள விவசாய நிலங்களில் உள்ள மரங்களை எல்லாம் அழித்து திடலாக மாற்றி மேடை அமைக்கும் பணிகள் துரித முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. திடலில் இருந்த வேப்பமரங்கள் மற்றும் பனைமரங்கள், சாலையோர வாதநாராயணமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா அதிமுக வேட்பாளர்களுக்காக ஹெலிகாப்டரில் சென்று பொது கூட்டங்களில் கலந்து கொண்டு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். பொது கூட்ட மேடை மற்றும் திடல்களில் அமைந்துள்ள மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு அப்புறபடுத்தப்படுகிறது. அண்மையில் திருச்சியில் ஜெயலலிதா கலந்து கொண்ட பொது கூட்டத்திடலில் இருந்த மரங்களும் அழிக்கப்பட்டது. இந்த செயல் அப்பகுதி சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் முசிறியில் நடைபெறும் கூட்டத்திற்கு மரங்கள் வெட்டப்பட்டது. இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முசிறியை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் கூறும்போது, மரம் வளர்ப்போம் மழைபெறுவோம், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை தமிழக அரசு பொது மக்கள் மத்தியில் விளம்பரபடுத்தி இருந்தாலும் நடைமுறையில் திட்டத்தின் நோக்கத்தை பின்பற்றவில்லை. ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கலெக்டர் திருச்சி மாவட்டம் முழுவதும் லட்சகணக்கான மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தினார்.
ஆனால் அதே ஜெயலலிதா திருச்சி மாவட்டத்திற்கு வருகை தருவதால் ஏராளமான மரங்கள் வெட்டப்படுவது கண்டனத்திற்குரியது. இயற்கையை அழித்து ஏராளமான மரங்களை வெட்டியதால் தான் பருவமழை பொய்த்து மழை இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடிநீர் மட்டம் குறைந்துவிட்டது. குடிநீருக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மரத்தை வளர்த்து செழிப்பை ஏற்படுத்துவதை விடுத்து சுமார் நாற்பது ஆண்டுகள் பழமையான மரங்களை ஜெயலலிதா கலந்து கொள்ளும் ஒரு மணி நேர நிகழ்ச்சிக்காக இயற்கை வளத்தை காக்கும் உயிர் மரத்தை வெட்டி சாய்ப்பது எந்த வகையில் நியாயம் என்று கேட்டுள்ளார்.
சாலை ஓரத்தில் உள்ள நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான மரங்களை தனிநபர் வெட்டினால் அவர்கள் மீது அரசு பொது சொத்தை சேதப்படுத்தியது, திருடியது என்று வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்டத்தில் உள்ளது. ஆனால் ஒரு அரசியல் கட்சி நிகழ்ச்சிக்காக மரங்களை வெட்டுவது, சரியானது தானா என்று பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது தவிர பொது கூட்டம் நடைபெற உள்ள திடலில் அமைந்துள்ள சுமார் பத்து மின்கம்பங்கள், மின்வழிபாதைகள் தற்காலிகமாக முற்றிலும் அகற்றப்பட உள்ளது.
விழா முடிந்தவுடன் மீண்டும் மின்கம்பங்கள் அங்கே நடப்பட உள்ளது. இதற்காக அதிமுக கட்சியின் சார்பில் மின்வாரியத்திற்கு கட்டணம் செலுத்தபட உள்ளது குறிப்பிடத்தக்கது. கிராம புறங்களில் வயது முதிர்ந்தோர் இளைய தலைமுறையினரிடம் ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு பதிலாக பத்து மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று அறிவுருத்தி அதனை செயல்படுத்தி இயற்கை வளத்தை முன்னோர்கள் பாதுகாத்து வந்துள்ளனர். ஆனால் தற்போது ஜெயலலிதா பிறந்தநாளிற்காக ஏராளமான மரக்கன்றுகளை நட்டுவிட்டு நன்கு வளர்ந்த நிலையில் உள்ள மரங்களை அதிமுகவினர் வெட்டி சாய்ப்பது எவ்வகையில் நியாயம் என்று வனபாதுகாப்பு ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். (நக்கீரன்)
- valluvanrajaபண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
ok ஆனால் ஒருமணி நேர நிகழ்ச்சிக்காக மரம் நாடுகிறார்கள் அதை பற்றியும் சொல்லுங்கள்
உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|