Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நன்றி மறப்பது நன்றன்று!
Page 1 of 1
நன்றி மறப்பது நன்றன்று!
மனிதர்களாய் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு சூழ்நிலையில், அறிந்தோ, அறியாமலோ பாவங்களை செய்து விடுகின்றனர். அத்தகைய பாவங்களின் தன்மைக்கு ஏற்ப, சாஸ்திரங்கள், சில பரிகாரங் களை பரிந்துரை செய்கிறது. ஆனால், பரிகாரமே இல்லாத பாவம் ஒன்று உள்ளது. அது தான், செய்நன்றி மறத்தல்! இப்பாவத்தை செய்வோருக்கு மட்டும், எந்த சாஸ்திரத்திலும் பரிகாரம் இல்லை.
அதனால் தான் நம் முன்னோர்கள், இத்தகைய கொடிய பாவத்தை, இளைய தலைமுறையினர் செய்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தில், 'உப்பிட்டவரை உயிர் உள்ளவரை நினை!' என்றனர்.
இதை, வலியுறுத்தும் விதமாக, மகாபாரதத்தில் ஒரு கதை உள்ளது. பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே போர் நடக்க இருந்த சமயம் அது. இரு தரப்பினரும் படைகளைத் திரட்டிக் கொண் டிருந்தனர். அப்போது, பாண்டவர்களின் தாய்மாமனான சல்லியன், பாண்டவர்களுக்கு உதவி செய்வதற்காக, பெரும் படையுடன் வந்தார். சல்லியன் வரும் தகவல் அறிந்த துரியோதனன், சல்லியன் வரும் வழியில், அழகான பூஜா மண்டபங்கள், சபை, உடற்பயிற்சிக் கூடங்கள், அரசன் மற்றும் படை வீரர்கள் களைப்பாற அழகிய விடுதிகள், உண்டு மகிழ உணவுக் கூடங்கள், விதவிதமான உணவுகள், பழங்கள், பழரசங்கள், மாலைகள், விருப்பம் அறிந்து நிறைவேற்றக் கூடிய பணியாளர்கள் என, அற்புதமான ஏற்பாடுகளை செய்திருந்தான்.
சல்லியனும் அவரது படையினரும் அங்கு தங்கினர். அங்கிருந்த ஏற்பாடுகளை கண்ட சல்லியனுக்கு மிகுந்த மன மகிழ்ச்சி ஏற்பட்டது. இதை எல்லாம், பாண்டவர்கள் தான் செய்திருக்கின்றனர் என நினைத்த, சல்லியன், 'இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்தவர்களுக்கு, நான் மரியாதை செய்ய விரும்புகிறேன்...' என்றார். அதுவரை மறைவாயிருந்த துரியோதனன் வெளிப்பட்டு, 'இந்த ஏற்பாடுகளையெல்லாம் செய்தது, நான் தான்...'என்று கூறி, 'மாமா உங்களுக்குப் பாண்டவர்கள் எப்படியோ, அப்படித் தான் நாங்களும். அதனால், நீங்கள், உங்கள் படைகளோடு எங்கள் பக்கம் இருந்து, எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்...' என, வேண்டினான்.
சல்லியனும், துரியோதனன் செய்திருந்த வசதிகளை அனுபவித்த நன்றிக்காக, 'அப்படியே செய்கிறேன்...' என, வாக்குக் கொடுத்து, அதன்படி உதவியும் செய்தார்.
ஒரு வேளை உணவு உண்டதால், துரியோதனனுக்காக, தன் உயிரையே கொடுத்தார் சல்லியன். ஆனால், நம்மை வளர்த்து, ஆளாக்கி, நமக் காகவே வாழ்ந்த பெற்றோரையும், பல்வேறு நேரத்தில், நமக்காக உதவி செய்தோரையும், நன்றி உணர்ச்சி சிறிதும் இல்லாமல், துச்சமென மதித்து தூக்கி எறிவோரை, கடவுள்கூட மன்னிக்க மாட்டார். அதனால், நன்றி மறந்தல் நன்றன்று என்பதை, மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
பி.என்.பரசுராமன்
அதனால் தான் நம் முன்னோர்கள், இத்தகைய கொடிய பாவத்தை, இளைய தலைமுறையினர் செய்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தில், 'உப்பிட்டவரை உயிர் உள்ளவரை நினை!' என்றனர்.
இதை, வலியுறுத்தும் விதமாக, மகாபாரதத்தில் ஒரு கதை உள்ளது. பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே போர் நடக்க இருந்த சமயம் அது. இரு தரப்பினரும் படைகளைத் திரட்டிக் கொண் டிருந்தனர். அப்போது, பாண்டவர்களின் தாய்மாமனான சல்லியன், பாண்டவர்களுக்கு உதவி செய்வதற்காக, பெரும் படையுடன் வந்தார். சல்லியன் வரும் தகவல் அறிந்த துரியோதனன், சல்லியன் வரும் வழியில், அழகான பூஜா மண்டபங்கள், சபை, உடற்பயிற்சிக் கூடங்கள், அரசன் மற்றும் படை வீரர்கள் களைப்பாற அழகிய விடுதிகள், உண்டு மகிழ உணவுக் கூடங்கள், விதவிதமான உணவுகள், பழங்கள், பழரசங்கள், மாலைகள், விருப்பம் அறிந்து நிறைவேற்றக் கூடிய பணியாளர்கள் என, அற்புதமான ஏற்பாடுகளை செய்திருந்தான்.
சல்லியனும் அவரது படையினரும் அங்கு தங்கினர். அங்கிருந்த ஏற்பாடுகளை கண்ட சல்லியனுக்கு மிகுந்த மன மகிழ்ச்சி ஏற்பட்டது. இதை எல்லாம், பாண்டவர்கள் தான் செய்திருக்கின்றனர் என நினைத்த, சல்லியன், 'இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்தவர்களுக்கு, நான் மரியாதை செய்ய விரும்புகிறேன்...' என்றார். அதுவரை மறைவாயிருந்த துரியோதனன் வெளிப்பட்டு, 'இந்த ஏற்பாடுகளையெல்லாம் செய்தது, நான் தான்...'என்று கூறி, 'மாமா உங்களுக்குப் பாண்டவர்கள் எப்படியோ, அப்படித் தான் நாங்களும். அதனால், நீங்கள், உங்கள் படைகளோடு எங்கள் பக்கம் இருந்து, எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்...' என, வேண்டினான்.
சல்லியனும், துரியோதனன் செய்திருந்த வசதிகளை அனுபவித்த நன்றிக்காக, 'அப்படியே செய்கிறேன்...' என, வாக்குக் கொடுத்து, அதன்படி உதவியும் செய்தார்.
ஒரு வேளை உணவு உண்டதால், துரியோதனனுக்காக, தன் உயிரையே கொடுத்தார் சல்லியன். ஆனால், நம்மை வளர்த்து, ஆளாக்கி, நமக் காகவே வாழ்ந்த பெற்றோரையும், பல்வேறு நேரத்தில், நமக்காக உதவி செய்தோரையும், நன்றி உணர்ச்சி சிறிதும் இல்லாமல், துச்சமென மதித்து தூக்கி எறிவோரை, கடவுள்கூட மன்னிக்க மாட்டார். அதனால், நன்றி மறந்தல் நன்றன்று என்பதை, மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
பி.என்.பரசுராமன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» நன்றி மறப்பது நன்றன்று!!
» நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்!
» அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!
» நன்றி நன்றி நன்றி - நாகா(புதுடில்லி) கவிதை போட்டி -5ல் பாராட்டுபரிசு வென்றவர்
» என்னுடைய கணனிப்பிரச்சினைக்கு உதவுங்கள்
» நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்!
» அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!
» நன்றி நன்றி நன்றி - நாகா(புதுடில்லி) கவிதை போட்டி -5ல் பாராட்டுபரிசு வென்றவர்
» என்னுடைய கணனிப்பிரச்சினைக்கு உதவுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|