புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
25 Posts - 38%
heezulia
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
2 Posts - 3%
prajai
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
1 Post - 2%
Barushree
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
8 Posts - 2%
prajai
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எழுதப்படாத கவிதை...!! Poll_c10எழுதப்படாத கவிதை...!! Poll_m10எழுதப்படாத கவிதை...!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுதப்படாத கவிதை...!!


   
   
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Mon Feb 24, 2014 6:52 pm

என்னுள் இருந்து
என் எண்ணங்களை ஆட்சிசெய்யும்
என்னவனைக் கவிதையாய் வடித்திட
உருகும் மனத்துடன்
விடியும் ஒவ்வொரு நாளும்
விரும்புகிறேன்..!!

வார்த்தைகள்
வசப்படாது வஞ்சனை செய்திட
மனதாளும் மன்னவனை
வார்த்தையில்
அடக்கிடவும் இயலுமோ..?!!

மனதைச் சுண்டியிழுத்து
நாடி, நரம்புகளை புடைக்கச்செய்து
எங்கோ இருந்தபடி
எனை வீணையாய் மீட்டும்
ஆழி அலையின் ஓசையாய்
ரசிக்க வைக்கும் கம்பீரக் குரல்...!

மனதிற்குள் மறைந்திருந்து
நான் விழிமூடும் நேரத்தில்
கதிரவனையே கூசச்செய்யும்
பார்வையுடன்..
மின்னலும் வெட்கி விலகும்
பிரகாச முகத்தின் நர்த்தனம்...!!

தரணியையே கரங்களில் அடக்கி
எதிரியையும் வசப்படுத்தும்
பிரபஞ்சம் பிரமிக்கும் கூறிய அறிவு...!

குளிர்ந்த நிலவாய்
தோற்றத்தில் அமைதி...!

என்றும்
படைசூழ பவனிவரும் அழகு...!

என் இதயத்தில்
ஆயுள் தண்டனை அனுபவிக்கும்
அன்புக் கைதி...!!

சுறுசுறுப்பில் எறும்பு..
மனோபலத்தில் யானை...
சிந்தனையின் சிற்பி...

அந்தக்காலனையும்
என்னருகே அண்டவிடாத
அவனருகாமை...!!

பாடுபொருள்
பலவாயிரம் இருந்திடினும்
பார்க்கும் பொருளெல்லாம்
அவனே பாடுபொருளாகிட...

எழுதிவைத்த வார்த்தைகளுமே
எண்ணத்தைப் பிரதிபலிக்காது போக..
ஏமாற்றத்துடன்
எழுதப்படாத கவிதையினை
எண்ணத்தில் சுமந்தபடியே..
கவிதைவடிக்கும் வார்த்தைகள்
என் வசப்படும் நேரத்திற்காய்
காத்திருக்கிறேன்...!



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 24, 2014 7:03 pm

வசப்படும் நேரத்திற்கு காத்திருக்கும் வேளையில்
வசைபாடாமல் கவிபாடியது நன்று காயத்ரி புன்னகை




கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Feb 24, 2014 8:29 pm

[quote="காயத்ரி வைத்தியநாதன்"]
பாடுபொருள்
பலவாயிரம் இருந்திடினும்
பார்க்கும் பொருளெல்லாம்
அவனே பாடுபொருளாகிட...

இந்த வரிகளை வெகுவாக ரசித்தேன், ருசித்தேன்......அருமையான கவித்துவம் மிக்க வரிகள்....பாராட்டுகள் காயத்ரி அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Apr 03, 2014 9:38 pm

"எழுதிவைத்த வார்த்தைகளுமே
எண்ணத்தைப் பிரதிபலிக்காது போக..
ஏமாற்றத்துடன்
எழுதப்படாத கவிதையினை
எண்ணத்தில் சுமந்தபடியே..
கவிதைவடிக்கும் வார்த்தைகள்
என் வசப்படும் நேரத்திற்காய்
காத்திருக்கிறேன்...!" என்ற
நம்பிக்கை வரிகளை விரும்புகிறேன்.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக