புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
63 Posts - 57%
heezulia
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
58 Posts - 56%
heezulia
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாத்தி யோசி... மாத்தி பேசு...! இப்படி நடந்தா எப்படியிருக்கும்?


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Apr 03, 2014 11:41 am

ஏங்க, எத்தனை நாட்களுக்கு தான் கருணாநிதியை, ஜெயலலிதா விமர்சித்து பேசுவதையும்; ஜெயலலிதாவை கருணாநிதி விமர்சித்து பேசுவதையும் கேட்பது, படிப்பது?

கொஞ்சம் மாறுதலுக்காக, 'ஜெயலலிதாவுக்கு கருணாநிதியும், கருணாநிதிக்கு ஜெயலலிதாவும் ஓட்டுக் கேட்டால் எப்படி இருக்கும்' என்ற விபரீத கற்பனையால் விளைந்தது இது.

கருணாநிதி:

உடன்பிறப்பே... இனிமேல் உன்னை, 'ரத்தத்தின் ரத்தமே' என, அழைக்கப் போகிறேன். அதிர்ச்சி அடையாதே. பெரியாரின் பாசறையில் நான் பயின்ற காலத்தில், அண்ணா எனக்கு கற்றுக்கொடுத்த பாடம் இது. எதிரி என்று எவருமே இல்லை. நண்பன் என, யாரும் இல்லை. கல்லக்குடி போராட்டத்தில், தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தபோது, வராத ரயிலை ஓட்டாத டிரைவரையே நண்பனாக ஏற்றுக்கொண்டவன் நான்.

அப்படிப்பட்ட நான், செல்வி ஜெயலலிதா அம்மையாரை, அன்பு சகோதரியாக ஏற்றுக் கொள்ள மாட்டேனா? இனிமேல் எனக்கு அவர் தான், 'உடன் பிறவா சகோதரி'.

'ஏன் இந்த மாற்றம்? என்ன நடந்தது இவருக்கு' என, நீ குழம்பி இருப்பாய்.

குழம்ப வேண்டாம். என்னைப் பற்றி தான் உனக்கு தெரியுமே? எந்தக் கொள்கையையும் நான் நிரந்தரமாக நீட்டிப்பதில்லை. சட்டையைப் போல, 'சகட்டுமேனிக்கு' மாற்றிக் கொள்வேன். இந்தி எதிர்ப்புக் கொள்கை எப்போதோ பிந்தி விட்டது. மாநில சுயாட்சி கோஷம், பல ஆண்டுகளுக்கு முன்பே மறந்து போயிற்று. சமூக சீர்திருத்தம் சலிப்பை தருகிறது. 'ஏழைப் பங்காளன்' என்ற வார்த்தையே ஏளனமாக இருக்கிறது. சமூக நீதி சறுக்கி விட்டது. கால ஓட்டத்தில், இப்படி எத்தனையோ கொள்கை மாற்றங்கள் வந்து இருக்கும்போது, சகோதரி ஜெயலலிதாவை ஆதரித்து நான் பிரசாரம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?

எனவே, வருகிற பொதுத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தில், அழுத்தமாக வாக்களித்து, அ.தி.மு.க.,வை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

ஜெயலலிதா:

எம்ஜிஆரின், 'உடன் பிறப்புகளே'! நமக்கு 'ரத்தத்தின் ரத்தங்கள்' இனிமேல் தேவையில்லை. உடன்பிறப்புகள் மட்டுமே, உடன் இருக்க வேண்டும்.

உங்கள் முன் நான் நிற்பது எதற்கு தெரியுமா? உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர், தன்மான சிங்கம், ஆர்ப்பரிக்கும் அடலேறு, தமிழ்க் குடிதாங்கி, இனமான போராளி, நெஞ்சுக்கு நீதி தந்த கோமான், தொல்காப்பிய பூங்காவை தோற்றுவித்த வாழும் இலக்கணம், டாக்டர் கலைஞர், அன்பு அண்ணன் கருணாநிதிக்காக வாக்கு கேட்டு வந்துள்ளேன். என்னை, 'உடன் பிறவா சகோதரி'யாக ஏற்றுக்கொண்ட, அண்ணன் கலைஞருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

திடீரென கொள்கையை ஏன் மாற்றிக்கொண்டேன் என, பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. நான் ஏன் மாறக் கூடாது? மாறுவது எனக்கு புதிதா என்ன? கடைசி வரை கூடவே வைத்திருப்பார் என, நம்பிக் கொண்டு இருந்த 'காம்ரேட்'களை கழற்றி விட்டு, அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லையா?

சென்ற சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்து, வாக்குகளையும் பெற்று, ஆட்சியை யும் பிடித்த பிறகு, கறிவேப்பிலையை, 'கடாசுவது' போல், தே.மு.தி.,க.,வை தொலைக்கவில்லையா? இலங்கைப் பிரச்னையில், 'தடால்' என, தடம் புரளவில்லையா? கார்டனைவிட்டு கழற்றிவிட்ட, 'உடன் பிறவா சகோதரி'யை, மீண்டும் மீண்டும் சேர்த்து, சொந்தம் கொண்டாடவில்லையா? கட்சியை நிறுவி, ஆட்சியையும் பிடித்து, மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்த, எம்.ஜி.ஆர்., பெயரையே இருட்டடிப்பு செய்யவில்லையா? இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். எனவே, வருகிற பொதுத்தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை, 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்களித்து, தி.மு.க., வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். செய்வீர்களா...?

(உடனே கூட்டத்தினரும், 'செய்வோம், செய்வோம்' என, பதில் முழக்கமிட்டதும், ஹெலிகாப்டரில் ஏறி கோபாலபுரம் நோக்கி ஜெயலலிதா புறப்பட்டார்)

-- எம்.எஸ்.தண்டபாணி , மதுரை.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Apr 03, 2014 11:49 am

ஏம்பா இப்படி அநியாயத்துக்கு மாற்றி யோசிக்கிறீங்க.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக