புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
by Guna.D Today at 8:28 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிசயங்கள் நிறைந்த அற்புதம் பப்பாளி
Page 1 of 1 •
கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு முன்னால் பிரபல கடல் யாத்ரிகரான மார்கோபோலோ, தன்னுடன் பயணித்த சக யாத்ரிகர்களிடம் ஒரு வகை காய், பழம், இலை போன்றவைகளைக்காட்டி ‘உங்களில் யாருக்காவது வயிற்று உபாதைகள் இருந்தால் அதை போக்கவும், பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருப்பவர்களுக்கு வயிற்று தொந்தரவுகள் வராமல் இருக்கவும், இவைகளை சாப்பிடுங்கள்’ என்று கூறினார்.
அவர் காட்டியது பப்பாளிகாய், பப்பாளி பழம், பப்பாளி இலை! அதிக செலவு இல்லாமல், குறிப்பிடத்தக்க கவனிப்பும் இல்லாமல், எளிதாக வளர்ந்து- முழு பலன்தரும் பப்பாளியை டெங்கு காய்ச்சலுக்கான மருந்தாக, மருத்துவ உலகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பப்பாளியில் அரிதான பல்வேறு சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
இன்று பெரும்பாலான மனிதர்கள் ஜீரணக்கோளாறால் சிரமப்படுகிறார்கள். அதனால் காலப்போக்கில் அவர்கள் பல்வேறு நோய்களின் தொந்தரவிற்கும் உள்ளாகிறார்கள். ஜீரணத்தை சரிசெய்யும் அபூர்வ சக்தி பப்பாளியில் இருக்கிறது. இந்த பழத்தில் கைமோபேப்பைன், பேப்பைன் ஆகிய இருவித என்சைம்கள் இருக்கின்றன.
இவை ஜீரணத்திற்கு வெகுவாக துணைபுரிகிறது. #வைட்டமின், புரோட்டீன், சர்க்கரை, கால்சியம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், சிங்க், பாஸ்பரஸ், பிட்டாகரோட்டின் போன்றவைகள் எல்லாம் பப்பாளி பழத்தில் அடங்கியிருக்கின்றன.
பப்பாளி பிஞ்சு காயில் இருந்து எடுக்கப்படும் வெள்ளை நிற பால், தொழில் துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இறைச்சியை மென்மையாக்குவதற்கும், சுயிங்கம் தயார் செய்வதற்கும் பப்பாளி பால் பயன்படுகிறது. ஹைப்பர் அசிடிட்டி, பெப்டிக் அல்சர் போன்ற நோய்களுக்கு பப்பாளி சாறு மருந்தாக அமைகிறது.
வீடுகளில் இறைச்சியை வேகவைக்கும் போது அதில் பப்பாளி துண்டுகளை வெட்டிப்போடுவார்கள். இது இறைச்சி நன்றாக வேகவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, பப்பாளியில் உள்ள என்சைம்களும் அதோடு சேர்ந்து, அதிகம் சாப்பிட்டாலும் அஜீரணம் தோன்றக்கூடாது என்பதற்காக! அசைவ உணவுகளில் புரோட்டீன் அதிகம் இருக்கிறது.
அவை முழுமையாக ஜீரணம் ஆகவேண்டும் என்றால் பேப்பைன் அவசியம். பப்பாளி இலையில் சிறிது நேரம் இறைச்சியை பொதிந்துவைத்துவிட்டு, நறுக்கி சமைப்பதும் ஜீரணத்திற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. சிறுநீரக கற்களால் அவதிப்படுகிறவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
அந்த தொந்தரவு இருப்பவர்கள் பப்பாளி காயை துருவி, சாலட் போன்று தயாரித்து சாப்பிட்டு வந்தால் தீர்வு கிடைக்கும். பப்பாளி பழத்தை குழந்தைகளுக்கு சாப்பிடக்கொடுங்கள். வயிற்றில் இருக்கும் தேவையற்ற பூச்சி தொந்தரவை அது போக்கும். பெண்களில் பலர் சீரற்ற மாதவிலக்கால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் அந்த தொந்தரவில் இருந்து விடுபட பப் பாளியை அன்றாடம் உணவில் சேர்க்கவேண்டும்.
பப்பாளியில் விதவிதமான உணவு வகைகளை தயாரிக்க தாய்மார்கள் கற்றுக்கொள்ளவேண்டும். அதை ருசியாக தயாரித்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அதன் மூலம் குடும்பத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். பப்பாளி வேருக்கும் மருத்துவ குணம் உண்டு.
அதனை சுத்தம் செய்து வேகவைத்து, கஷாயத்தை தினமும் அரை கப் வீதம் குடித்தால் பல்வேறு விதமான கட்டிகளும், பருக்களும் குணமாக வாய்ப்பிருக்கிறது. பப்பாளி பாலில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் கிருமி தொந்தரவு ஏற்படாது.
பழுத்த பப்பாளியின் தசை பகுதியை எடுத்து பிசைந்து, முகத்தில் பூசி அரை மணி நேரம் வைத்திருந்து முகத்தை கழுவுங்கள். சரும சுருக்கம், படை போன்றவை நீங்கி, முகம் ஜொலிக்கும். பப்பாளி பழத்தை ஆண்கள் தினமும் சாப்பிட்டால் அவர்களது தாம்பத்ய சக்தி அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. தாய்ப்பால் புகட்டும் பெண்கள் தினமும் பப்பாளி பழம் சாப்பிட வேண்டும்.
அதன் மூலம் பால் பெருகும். நரம்பு வலியால் அவதிப்படுகிறவர்கள் பப்பாளி இலையை கொதித்த நீரில் முக்கியோ, தீயில் சுட்டோ வலியுள்ள பகுதியில் வைத்தால், வலி குறைந்துவிடும். பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். ஏன்என்றால் பெண்களின் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதில் இருக்கின்றன.
குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், பப்பாளி பழம் சாப்பிடுகிறவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு. 100 கிராம் பப்பாளியில் கிட்டத்தட்ட 2500 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் ஏ சத்து இருக்கிறது. அதனால் பப்பாளி சாப்பிட்டால், பார்வை சக்தி அதிகரிக்கும். பப்பாளி பழம் அடிக்கடி சாப்பிடுவது பற்களின் நலனுக்கும் ஏற்றது.
பப்பாளியில் சூப் தயாரித்து பருகுவதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஓய்வற்ற உழைப்பு, மனஅழுத்தம் நிறைந்த வேலை, உடற்பயிற்சியின்மை போன்றவைகளால் கழுத்து வலி, முதுகுவலி, முதுகு சவ்வு தேய்தல் போன்ற பாதிப்புகளால் நிறையபேர் அவதிப்படுகிறார்கள்.
அந்த பாதிப்புளை கட்டுப்படுத்தும் சக்தி, பேப்பைன் என் சைம்க்கு இருக்கிறது. அதனால் வலியும், நோயுமின்றி வாழ விரும்புகிறவர்கள் பப்பாளி பழத்தை தினமும் சாப்பிடவேண்டும்.
#பப்பாளி #மருத்துவம் #இயற்கை
[thanks]டாக்டர் ஆர்.பத்மபிரியா[/thanks]
அவர் காட்டியது பப்பாளிகாய், பப்பாளி பழம், பப்பாளி இலை! அதிக செலவு இல்லாமல், குறிப்பிடத்தக்க கவனிப்பும் இல்லாமல், எளிதாக வளர்ந்து- முழு பலன்தரும் பப்பாளியை டெங்கு காய்ச்சலுக்கான மருந்தாக, மருத்துவ உலகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பப்பாளியில் அரிதான பல்வேறு சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
இன்று பெரும்பாலான மனிதர்கள் ஜீரணக்கோளாறால் சிரமப்படுகிறார்கள். அதனால் காலப்போக்கில் அவர்கள் பல்வேறு நோய்களின் தொந்தரவிற்கும் உள்ளாகிறார்கள். ஜீரணத்தை சரிசெய்யும் அபூர்வ சக்தி பப்பாளியில் இருக்கிறது. இந்த பழத்தில் கைமோபேப்பைன், பேப்பைன் ஆகிய இருவித என்சைம்கள் இருக்கின்றன.
இவை ஜீரணத்திற்கு வெகுவாக துணைபுரிகிறது. #வைட்டமின், புரோட்டீன், சர்க்கரை, கால்சியம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், சிங்க், பாஸ்பரஸ், பிட்டாகரோட்டின் போன்றவைகள் எல்லாம் பப்பாளி பழத்தில் அடங்கியிருக்கின்றன.
பப்பாளி பிஞ்சு காயில் இருந்து எடுக்கப்படும் வெள்ளை நிற பால், தொழில் துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இறைச்சியை மென்மையாக்குவதற்கும், சுயிங்கம் தயார் செய்வதற்கும் பப்பாளி பால் பயன்படுகிறது. ஹைப்பர் அசிடிட்டி, பெப்டிக் அல்சர் போன்ற நோய்களுக்கு பப்பாளி சாறு மருந்தாக அமைகிறது.
வீடுகளில் இறைச்சியை வேகவைக்கும் போது அதில் பப்பாளி துண்டுகளை வெட்டிப்போடுவார்கள். இது இறைச்சி நன்றாக வேகவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, பப்பாளியில் உள்ள என்சைம்களும் அதோடு சேர்ந்து, அதிகம் சாப்பிட்டாலும் அஜீரணம் தோன்றக்கூடாது என்பதற்காக! அசைவ உணவுகளில் புரோட்டீன் அதிகம் இருக்கிறது.
அவை முழுமையாக ஜீரணம் ஆகவேண்டும் என்றால் பேப்பைன் அவசியம். பப்பாளி இலையில் சிறிது நேரம் இறைச்சியை பொதிந்துவைத்துவிட்டு, நறுக்கி சமைப்பதும் ஜீரணத்திற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. சிறுநீரக கற்களால் அவதிப்படுகிறவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
அந்த தொந்தரவு இருப்பவர்கள் பப்பாளி காயை துருவி, சாலட் போன்று தயாரித்து சாப்பிட்டு வந்தால் தீர்வு கிடைக்கும். பப்பாளி பழத்தை குழந்தைகளுக்கு சாப்பிடக்கொடுங்கள். வயிற்றில் இருக்கும் தேவையற்ற பூச்சி தொந்தரவை அது போக்கும். பெண்களில் பலர் சீரற்ற மாதவிலக்கால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் அந்த தொந்தரவில் இருந்து விடுபட பப் பாளியை அன்றாடம் உணவில் சேர்க்கவேண்டும்.
பப்பாளியில் விதவிதமான உணவு வகைகளை தயாரிக்க தாய்மார்கள் கற்றுக்கொள்ளவேண்டும். அதை ருசியாக தயாரித்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அதன் மூலம் குடும்பத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். பப்பாளி வேருக்கும் மருத்துவ குணம் உண்டு.
அதனை சுத்தம் செய்து வேகவைத்து, கஷாயத்தை தினமும் அரை கப் வீதம் குடித்தால் பல்வேறு விதமான கட்டிகளும், பருக்களும் குணமாக வாய்ப்பிருக்கிறது. பப்பாளி பாலில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் கிருமி தொந்தரவு ஏற்படாது.
பழுத்த பப்பாளியின் தசை பகுதியை எடுத்து பிசைந்து, முகத்தில் பூசி அரை மணி நேரம் வைத்திருந்து முகத்தை கழுவுங்கள். சரும சுருக்கம், படை போன்றவை நீங்கி, முகம் ஜொலிக்கும். பப்பாளி பழத்தை ஆண்கள் தினமும் சாப்பிட்டால் அவர்களது தாம்பத்ய சக்தி அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. தாய்ப்பால் புகட்டும் பெண்கள் தினமும் பப்பாளி பழம் சாப்பிட வேண்டும்.
அதன் மூலம் பால் பெருகும். நரம்பு வலியால் அவதிப்படுகிறவர்கள் பப்பாளி இலையை கொதித்த நீரில் முக்கியோ, தீயில் சுட்டோ வலியுள்ள பகுதியில் வைத்தால், வலி குறைந்துவிடும். பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். ஏன்என்றால் பெண்களின் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதில் இருக்கின்றன.
குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், பப்பாளி பழம் சாப்பிடுகிறவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு. 100 கிராம் பப்பாளியில் கிட்டத்தட்ட 2500 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் ஏ சத்து இருக்கிறது. அதனால் பப்பாளி சாப்பிட்டால், பார்வை சக்தி அதிகரிக்கும். பப்பாளி பழம் அடிக்கடி சாப்பிடுவது பற்களின் நலனுக்கும் ஏற்றது.
பப்பாளியில் சூப் தயாரித்து பருகுவதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஓய்வற்ற உழைப்பு, மனஅழுத்தம் நிறைந்த வேலை, உடற்பயிற்சியின்மை போன்றவைகளால் கழுத்து வலி, முதுகுவலி, முதுகு சவ்வு தேய்தல் போன்ற பாதிப்புகளால் நிறையபேர் அவதிப்படுகிறார்கள்.
அந்த பாதிப்புளை கட்டுப்படுத்தும் சக்தி, பேப்பைன் என் சைம்க்கு இருக்கிறது. அதனால் வலியும், நோயுமின்றி வாழ விரும்புகிறவர்கள் பப்பாளி பழத்தை தினமும் சாப்பிடவேண்டும்.
#பப்பாளி #மருத்துவம் #இயற்கை
[thanks]டாக்டர் ஆர்.பத்மபிரியா[/thanks]
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|