புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_vote_lcapமக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_voting_barமக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_vote_rcap 
10 Posts - 45%
heezulia
மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_vote_lcapமக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_voting_barமக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_vote_rcap 
9 Posts - 41%
mohamed nizamudeen
மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_vote_lcapமக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_voting_barமக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_vote_rcap 
2 Posts - 9%
VENKUSADAS
மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_vote_lcapமக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_voting_barமக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_vote_lcapமக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_voting_barமக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_vote_rcap 
10 Posts - 45%
heezulia
மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_vote_lcapமக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_voting_barமக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_vote_rcap 
9 Posts - 41%
mohamed nizamudeen
மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_vote_lcapமக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_voting_barமக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_vote_rcap 
2 Posts - 9%
VENKUSADAS
மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_vote_lcapமக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_voting_barமக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! I_vote_rcap 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Apr 02, 2014 9:51 pm

ருமுறை வாழைத்தார் திருடியதாக ஒருவனைப் பிடித்து பாண்டியனார் முன்வந்து நிறுத்தினார்கள். அவனிடம், ""நீ ஏன் திருடினாய்... எத்தனை தார் திருடினாய்?'' என்று கேட்டார் பாண்டியனார்.

அதற்கு அந்தத் திருடன், ""ஐயா, பசிக்கொடுமை காரணமாகத் திருடிவிட்டேன். இனித் திருட மாட்டேன்'' என்று காலில் விழுந்து கதறினான்.

""உன்னால் ஒரு நேரத்தில் எத்தனை தார் தூக்க முடியுமோ அதை எடுத்து வா'' என்று சொன்னார். வாழைத்தார் அடுக்கியிருந்த அறையில் இருந்து மூன்று தார்களைத் தூக்க முடியாமல் தூக்கி வந்தான் அவன். உடனே அவனிடம், ""இன்னும் ஒன்று தூக்கு'' என்று சொல்லி அதையும் தூக்க வைத்தார்! பின் அவனிடம், ""அப்படியே எல்லாத்தையும் தூக்கிட்டு ஓடி விடு. இனிமே எங்கேயும் திருடக் கூடாது'' என்று சொன்னார் பாண்டியனார். கண்களில் நீருடன் விடைபெற்றான் திருடன்!

ருமுறை திராட்சைப் பழங்களில் இருந்து ரசம் இறக்கிப் பல நாள்கள் கெடாமல் வைத்திருக்கும் தொழிலில் இறங்கும் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டார் பாண்டியனார். அந்தத் தொழில் அதிக லாபம் ஈட்டித் தரக்கூடியது என்பதால் தனது கல்விப் பணிகளுக்கு அதிக உபயோகமாக இருக்கும் என்று நினைத்தார். அதற்கான தொழிற்சாலையை ஏற்பாடு செய்து, வெளிநாடுகளில் இருந்து இயந்திரங்கள் எல்லாம் வரவழைத்தார். ஆலை இயங்கத் தொடங்கி அந்த ஆலையில் இருந்து வெளியான திராட்சை ரசத்தை ருசித்துப் பார்த்தவர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக இருப்பதாகப் பாராட்டினார்கள். கிறிஸ்துவ பாதிரிமார்கள் பலர் பட்டிவீரன்பட்டிக்கு வந்து திராட்சை ரசம் ஆர்டர் செய்தார்கள்.

அந்த நேரம் அண்ணலின் தாயாரவர்கள், ""தம்பி, திராட்சை ரசம் இறக்கும் வேலை வேண்டாமே, மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்'' என்று சொன்னார்கள். அவ்வளவுதான். பாண்டியனார் உடனே அந்த ஆலையை மூடச் சொல்லி உத்தரவிட்டார். அந்த ஆலையை மூடுவதால் வரும் நஷ்டத்தைக் கொஞ்சமும் பொருள்படுத்தாமல், தாய் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக ஆலையை மூடிய பாண்டியனாரின் பாசம்தான் எத்தகையது?

"மாவீரர் சௌந்திர பாண்டியனார் வாழ்க்கைச் சரிதத்தில்' இருந்து. - தினமணி கதிர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 15, 2014 11:32 am

மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! 103459460 மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்! 1571444738 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jun 15, 2014 3:07 pm

அம்மா சொல்லி நிறுத்தினார் பாண்டியனார்.
இங்கு அம்மா அருளால் குடிக்கிறார் பாதிப் பேர்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Sun Jun 15, 2014 9:10 pm

போதையில் மக்கள் இருக்குவரை - அவர்
பாதையில் யாரும் குறுக்கே வரமாட்டார்

இந்த உண்மையை நன்குணர்ந்தவர் 'அம்மா'.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக