ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியர்களின் இந்திய விசாவிற்கு 10 விரல்களிலும் கைரேகை பதிவு

Go down

மலேசியர்களின் இந்திய விசாவிற்கு 10 விரல்களிலும் கைரேகை பதிவு Empty மலேசியர்களின் இந்திய விசாவிற்கு 10 விரல்களிலும் கைரேகை பதிவு

Post by சிவா Wed Apr 02, 2014 11:16 am

மலேசியர்களின் இந்திய விசாவிற்கு 10 விரல்களிலும் கைரேகை பதிவு. மலேசிய இந்தியர்கள் அதிருப்தி.

மலேசியாவிலிருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கு விசா வழங்கும் உரிமத்தை இந்திய தூதரகம் ஐவிஎஸ் குளோவல் சர்விஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

இந்தியாவிற்கு செல்லும் விசாவிற்கு 10 விரல் கைரேகை பதிவுமுறையை நேற்று முதல் இந்நிறுவனம் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்தக் கைரேகைப் பதிவு முறை மலேசிய இந்தியர்கள் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியர்களின் இந்திய விசாவிற்கு 10 விரல்களிலும் கைரேகை பதிவு Empty Re: மலேசியர்களின் இந்திய விசாவிற்கு 10 விரல்களிலும் கைரேகை பதிவு

Post by சிவா Wed Apr 02, 2014 11:21 am

உலகிலுள்ள 52 நாட்டினர் இந்தியாவிற்கு வந்த பிறகு விசா எடுத்துக் கொள்ள இந்தியா அனுமதி அளித்துள்ளது , ஆனால் மலேசியர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படவில்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியர்களின் இந்திய விசாவிற்கு 10 விரல்களிலும் கைரேகை பதிவு Empty Re: மலேசியர்களின் இந்திய விசாவிற்கு 10 விரல்களிலும் கைரேகை பதிவு

Post by சிவா Tue Apr 29, 2014 9:15 pm

கைரேகை பதிவு முறை இந்தியா விசா ஒரு மாதத்திற்கு நிறுத்தம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 29 – இந்தியா செல்வதற்கான விசாவைப் பெற விண்ணப்பதாரர்கள் நேரடியாக கைரேகைப் பதிவுக்காக வரவேண்டும் என்ற நிபந்தனையை இந்திய தூதரகம் அண்மையில் அமலாக்கப்படுத்தியதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையால், இம்முறை  எதிர்வரும் ஒரு மாதத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயோமெட்ரிக் எனப்படும் கைரேகை பதிவு முறை பயணிகளுக்கு சிரமங்கள் இல்லாத வகையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென பரவலாக மலேசிய இந்தியர்கள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இந்திய தூதரகம் முன்பு இருந்தது போல் பிரதிநிதிகள் மூலமாக விசா பெறும் முறையே தொடரும் என ஒப்புக் கொண்டுள்ளது என மஇகா தலைமைச் செயலாளர் பிரகாஷ் ராவ் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டத்தால் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருந்த பயணிகள் கடும் அதிருப்திகளை எதிர்கொண்டனர்.

இப்பொழுது கைரேகை பதிவு என்பதால் பயணிகளே நேரடியாக கோலாலம்பூர் வந்து இந்தியாவிற்கான விசாவைப் பெற வேண்டிருந்தது. இதனால் வயதானவர்கள், ஊனமுற்றவர்கள் போன்றோர் பல சிரமத்திற்கு ஆளாக வேண்டியிருக்கிறது என்று இந்திய தூதர் திருமூர்த்தியை சந்தித்து இந்நிலைமையைத் தாங்கள் எடுத்துக் கூறியதாக பிரகாஷ் ராவ் தெரிவித்தார்.

இந்த கைரேகை முறையிலான விசா பெறும் முறையில் பயணிகளின் வசதிக்கேற்ப மாற்றம் கொண்டு வர வேண்டும். அதாவது சீனத் தூதரகம் போன்று பயணிகள் பிரதிநிதிகள் அல்லது சுற்றுலா முகவர்கள் வாயிலாக விசாவைப் பெற அனுமதிப்பதோடு விமான நிலையத்தில் அவர்கள் கைரேகையை சோதனையிட அனுமதிக்க வேண்டும் என்றும் இந்திய தூதரகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை கருத்தில் கொண்டு பொருத்தமான நடவடிக்கை எடுத்த இந்தியத் தூதருக்கு ம.இ.கா தலைமைச் செயலாளர் பிரகாஷ் ராவ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியர்களின் இந்திய விசாவிற்கு 10 விரல்களிலும் கைரேகை பதிவு Empty Re: மலேசியர்களின் இந்திய விசாவிற்கு 10 விரல்களிலும் கைரேகை பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum