Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈஸியா செய்யலாம் யோகா
+6
தர்ஷினி
அருண்
Dr.S.Soundarapandian
ayyasamy ram
T.N.Balasubramanian
தமிழ்நேசன்1981
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஈஸியா செய்யலாம் யோகா
தடாசனம்
பாய் அல்லது கம்பள விரிப்பின் மீது கால்களை அரை அடி இடைவெளி விட்டு நிற்கவும்.
மெதுவாக குதிகால்களை உயர்த்தியபடி, கைகளை தலைக்கு மேல் உயர்த்திக் குவிக்கவும். முழங்கையை வளைக்கக் கூடாது.
10 எண்ணும் வரை இந்த நிலையில் நின்றுவிட்டு, பழைய நிலைக்கு வரவும்.
இப்படி ஆறு முறை செய்யவும். பிறகு, சிறிது நேரம் ஓய்வு எடுக்கவும்.
பலன்கள்: குதிகால் வலி நீங்கும். முதுகுவலி குணமாகும். கண்களுக்கு நல்லது. நினைவுத் திறன் அதிகரிக்கும். தொடர்ந்து செய்துவந்தால், உயரமாக வளரலாம்.
![ஈஸியா செய்யலாம் யோகா Ch63a](https://2img.net/h/cdnw.vikatan.com/chutti/2013/12/nzyzgi/images/ch63a.jpg)
விரிக்சாசனம்
பாய் அல்லது கம்பள விரிப்பின் மீது நேராக நிற்கவும்.
வலது காலை மடித்து, உள்ளங்காலை இடது தொடை மீது மெதுவாக வைக்கவும்.
கைகளை பக்கவாட்டில் கொண்டுவந்து, தலைக்கு மேல் உயர்த்திக் குவிக்கவும். முழங்கையை வளைக்கக் கூடாது.
10 எண்ணும் வரை இந்த நிலையில் நின்றுவிட்டு, பழைய நிலைக்கு வரவும். பிறகு, இடது காலை மடித்து, உள்ளங்காலை வலது தொடை மீது வைத்து, 10 எண்ணும் வரை நிற்கவும். இப்படி ஆறு முறை செய்யவும்.
பலன்கள்: நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்புகளுக்குப் புத்துணர்வு கிடைக்கும்.
பாய் அல்லது கம்பள விரிப்பின் மீது கால்களை அரை அடி இடைவெளி விட்டு நிற்கவும்.
மெதுவாக குதிகால்களை உயர்த்தியபடி, கைகளை தலைக்கு மேல் உயர்த்திக் குவிக்கவும். முழங்கையை வளைக்கக் கூடாது.
10 எண்ணும் வரை இந்த நிலையில் நின்றுவிட்டு, பழைய நிலைக்கு வரவும்.
இப்படி ஆறு முறை செய்யவும். பிறகு, சிறிது நேரம் ஓய்வு எடுக்கவும்.
பலன்கள்: குதிகால் வலி நீங்கும். முதுகுவலி குணமாகும். கண்களுக்கு நல்லது. நினைவுத் திறன் அதிகரிக்கும். தொடர்ந்து செய்துவந்தால், உயரமாக வளரலாம்.
![ஈஸியா செய்யலாம் யோகா Ch63a](https://2img.net/h/cdnw.vikatan.com/chutti/2013/12/nzyzgi/images/ch63a.jpg)
விரிக்சாசனம்
பாய் அல்லது கம்பள விரிப்பின் மீது நேராக நிற்கவும்.
வலது காலை மடித்து, உள்ளங்காலை இடது தொடை மீது மெதுவாக வைக்கவும்.
கைகளை பக்கவாட்டில் கொண்டுவந்து, தலைக்கு மேல் உயர்த்திக் குவிக்கவும். முழங்கையை வளைக்கக் கூடாது.
10 எண்ணும் வரை இந்த நிலையில் நின்றுவிட்டு, பழைய நிலைக்கு வரவும். பிறகு, இடது காலை மடித்து, உள்ளங்காலை வலது தொடை மீது வைத்து, 10 எண்ணும் வரை நிற்கவும். இப்படி ஆறு முறை செய்யவும்.
பலன்கள்: நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்புகளுக்குப் புத்துணர்வு கிடைக்கும்.
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சாந்தி ஆசனம் அல்லது சவாசனம்!
சாந்தி ஆசனம் அல்லது சவாசனம்!
ஆசனங்களிலேயே மிக மிக முக்கியமானது இந்த சாந்தி ஆசனம். நீங்கள் யோகாசனம் செய்யும்போது, இடையிடையே இந்த சாந்தி ஆசனத்தில் சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு, பிறகு அடுத்த ஆசனத்தைத் தொடரலாம்.
செய்முறை:
ஒரு விரிப்பின் மீது அமர்ந்து, இடது புறமாக ஒருக்களித்துப் படுத்து, பிறகு மல்லாந்து படுக்கவும்.
ஆங்கில எழுத்து 'வி’ வடிவில் கால்களை விரித்து, தளர்வாக்கவும்.
கைகளையும் உடம்பின் இரு பக்கவாட்டுகளில் விரித்துத் தளர்த்திக்கொள்ளவும்.
கண்களை மூடி, சீராக மூச்சு விட வேண்டும். மூச்சு, இயல்பாக இருக்கட்டும்.
அப்படியே சில நிமிடங்கள் படுத்திருக்கவும்.
பிறகு, கால்களைச் சேர்த்து, கைகளையும் உடலோடு சேர்க்கவும்.
மீண்டும், இடதுபுறம் திரும்பி, ஒருக்களித்துப் படுக்கவும்.
![ஈஸியா செய்யலாம் யோகா Ch11a](https://2img.net/h/cdnw.vikatan.com/chutti/2014/01/zjblzt/images/ch11a.jpg)
இடது கையைத் தலைக்கு மேலே நீட்டி, வலது கையை முன்புறம் வைத்து ஊன்றி, எழ வேண்டும்.
குறிப்பு: மல்லாந்து படுத்தபடி எழுந்திருக்கக் கூடாது. எப்போதுமே இடதுபுறம் திரும்பிப் படுத்து, இடதுபுறமாகத்தான் எழுந்திருக்க வேண்டும்.
பலன்கள்:
ªஇந்த ஆசனத்தில் இருக்கும்போது, நம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ரத்த ஓட்டம் சீராக இருக்கும். மூளை ஓய்வுபெறும். மனம் அமைதியாக இருக்கும்.
ªஓடி விளையாடும் இந்த வயதில், உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்ய, சாந்தி ஆசனம் அவசியம். 10 நிமிடங்கள் உடலை அசைக்காமல் சாந்தி ஆசனம் செய்வது, 30 நிமிடங்கள் யோகாசனம் செய்வதற்குச் சமம்.
நண்பர்களே... யோகா பயிற்சிகளை வெறும் தரையில் செய்யக் கூடாது. ஒரு சிறிய பாயைப் பயன்படுத்தவும். அதிகாலை அல்லது மாலையில் செய்வது நல்லது. சில பயிற்சிகளைச் செய்யும்போது, தகுந்த பயிற்சியாளர் அல்லது நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது முக்கியம்.
ஆசனங்களிலேயே மிக மிக முக்கியமானது இந்த சாந்தி ஆசனம். நீங்கள் யோகாசனம் செய்யும்போது, இடையிடையே இந்த சாந்தி ஆசனத்தில் சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு, பிறகு அடுத்த ஆசனத்தைத் தொடரலாம்.
செய்முறை:
ஒரு விரிப்பின் மீது அமர்ந்து, இடது புறமாக ஒருக்களித்துப் படுத்து, பிறகு மல்லாந்து படுக்கவும்.
ஆங்கில எழுத்து 'வி’ வடிவில் கால்களை விரித்து, தளர்வாக்கவும்.
கைகளையும் உடம்பின் இரு பக்கவாட்டுகளில் விரித்துத் தளர்த்திக்கொள்ளவும்.
கண்களை மூடி, சீராக மூச்சு விட வேண்டும். மூச்சு, இயல்பாக இருக்கட்டும்.
அப்படியே சில நிமிடங்கள் படுத்திருக்கவும்.
பிறகு, கால்களைச் சேர்த்து, கைகளையும் உடலோடு சேர்க்கவும்.
மீண்டும், இடதுபுறம் திரும்பி, ஒருக்களித்துப் படுக்கவும்.
![ஈஸியா செய்யலாம் யோகா Ch11a](https://2img.net/h/cdnw.vikatan.com/chutti/2014/01/zjblzt/images/ch11a.jpg)
இடது கையைத் தலைக்கு மேலே நீட்டி, வலது கையை முன்புறம் வைத்து ஊன்றி, எழ வேண்டும்.
குறிப்பு: மல்லாந்து படுத்தபடி எழுந்திருக்கக் கூடாது. எப்போதுமே இடதுபுறம் திரும்பிப் படுத்து, இடதுபுறமாகத்தான் எழுந்திருக்க வேண்டும்.
பலன்கள்:
ªஇந்த ஆசனத்தில் இருக்கும்போது, நம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ரத்த ஓட்டம் சீராக இருக்கும். மூளை ஓய்வுபெறும். மனம் அமைதியாக இருக்கும்.
ªஓடி விளையாடும் இந்த வயதில், உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்ய, சாந்தி ஆசனம் அவசியம். 10 நிமிடங்கள் உடலை அசைக்காமல் சாந்தி ஆசனம் செய்வது, 30 நிமிடங்கள் யோகாசனம் செய்வதற்குச் சமம்.
நண்பர்களே... யோகா பயிற்சிகளை வெறும் தரையில் செய்யக் கூடாது. ஒரு சிறிய பாயைப் பயன்படுத்தவும். அதிகாலை அல்லது மாலையில் செய்வது நல்லது. சில பயிற்சிகளைச் செய்யும்போது, தகுந்த பயிற்சியாளர் அல்லது நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது முக்கியம்.
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
வஜ்ராசனம்!
வஜ்ராசனம்!
'எந்த ஆசனத்தையுமே சாப்பிட்டதும் செய்யக் கூடாது. ஆனால், வஜ்ராசனத்தை மட்டும் சாப்பிட்டதும் செய்யலாம். இந்த முறை நாம் செய்யப்போவது அதுதான்’ என்கிறார், உங்களுக்கு ஆசனங்களைக் கற்றுத் தரும் யோகாசன ஆசிரியை விஜயா ராமச்சந்திரன்.
செய்முறை:
விரிப்பின் மீது கால்களை நீட்டி அமர்ந்துகொள்ளவும்.
வலது காலை மடக்கி, வலது புட்டத்தின் அடியில் வைக்கவும்.
பிறகு, இடது காலை மடக்கி, இடது புட்டத்தின் அடியில் வைக்கவும்.
இரு கால்களின் கட்டை விரலும், ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும்.
முதுகுத் தண்டு நேராக இருக்குமாறு, நிமிர்ந்து உட்காரவும்.
உள்ளங்கையை மேல் நோக்கி விரித்து, விரல்களைப் பிணைத்து, படத்தில் காட்டியபடி, மடியில் வைத்துக்கொள்ளவும். இதற்குப் பெயர், 'தியான முத்திரை’.
மூச்சு சீராக இருக்கட்டும். இந்த நிலையில் மனதுக்குள் 1 முதல் 25 எண்ணும் வரை இருக்கலாம்.
பிறகு, படிப்படியாக கால்களை நீட்டி, பழைய நிலைக்கு வரவும்.
![ஈஸியா செய்யலாம் யோகா P51](https://2img.net/h/cdnw.vikatan.com/chutti/2014/01/zdynmu/images/p51.jpg)
பலன்கள்:
நாம் சாப்பிட்ட உணவு சீரான முறையில் ஜீரணமாகும்.
தேவையில்லாத கொழுப்பு சேர்வதைத் தடுக்கும்.
அஜீரணத்தைப் போக்கும்.
இதய படபடப்பைப் போக்கும்.
கால் முட்டி வலி, இடுப்பு வலி இருந்தால், தொடர்ந்து வஜ்ராசனம் செய்யும்போது நீங்கிவிடும்.
குறிப்பு: குழந்தைகளுக்கு கால்களை நன்கு மடக்கி நீட்ட முடியும். எனவே, படிக்கும்போதும் ஒரு விரிப்பின் மீது இந்த நிலையில் அமர்ந்து படிக்கலாம்.
'எந்த ஆசனத்தையுமே சாப்பிட்டதும் செய்யக் கூடாது. ஆனால், வஜ்ராசனத்தை மட்டும் சாப்பிட்டதும் செய்யலாம். இந்த முறை நாம் செய்யப்போவது அதுதான்’ என்கிறார், உங்களுக்கு ஆசனங்களைக் கற்றுத் தரும் யோகாசன ஆசிரியை விஜயா ராமச்சந்திரன்.
செய்முறை:
விரிப்பின் மீது கால்களை நீட்டி அமர்ந்துகொள்ளவும்.
வலது காலை மடக்கி, வலது புட்டத்தின் அடியில் வைக்கவும்.
பிறகு, இடது காலை மடக்கி, இடது புட்டத்தின் அடியில் வைக்கவும்.
இரு கால்களின் கட்டை விரலும், ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும்.
முதுகுத் தண்டு நேராக இருக்குமாறு, நிமிர்ந்து உட்காரவும்.
உள்ளங்கையை மேல் நோக்கி விரித்து, விரல்களைப் பிணைத்து, படத்தில் காட்டியபடி, மடியில் வைத்துக்கொள்ளவும். இதற்குப் பெயர், 'தியான முத்திரை’.
மூச்சு சீராக இருக்கட்டும். இந்த நிலையில் மனதுக்குள் 1 முதல் 25 எண்ணும் வரை இருக்கலாம்.
பிறகு, படிப்படியாக கால்களை நீட்டி, பழைய நிலைக்கு வரவும்.
![ஈஸியா செய்யலாம் யோகா P51](https://2img.net/h/cdnw.vikatan.com/chutti/2014/01/zdynmu/images/p51.jpg)
பலன்கள்:
நாம் சாப்பிட்ட உணவு சீரான முறையில் ஜீரணமாகும்.
தேவையில்லாத கொழுப்பு சேர்வதைத் தடுக்கும்.
அஜீரணத்தைப் போக்கும்.
இதய படபடப்பைப் போக்கும்.
கால் முட்டி வலி, இடுப்பு வலி இருந்தால், தொடர்ந்து வஜ்ராசனம் செய்யும்போது நீங்கிவிடும்.
குறிப்பு: குழந்தைகளுக்கு கால்களை நன்கு மடக்கி நீட்ட முடியும். எனவே, படிக்கும்போதும் ஒரு விரிப்பின் மீது இந்த நிலையில் அமர்ந்து படிக்கலாம்.
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஈஸியா செய்யலாம் யோகா
நல்ல பதிவு.
முறையாக யோகாசனம் செய்தால் ஆரோக்யமாக வாழலாம்.
அமெரிக்காவில் பவர் யோகா / sky yoga என்றெல்லாம் நல்ல பிசினஸ் நடக்கிறது.
தொடருங்கள் .
ரமணியன்
முறையாக யோகாசனம் செய்தால் ஆரோக்யமாக வாழலாம்.
அமெரிக்காவில் பவர் யோகா / sky yoga என்றெல்லாம் நல்ல பிசினஸ் நடக்கிறது.
தொடருங்கள் .
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
Re: ஈஸியா செய்யலாம் யோகா
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெண்கள் சொல்வதை கேளுங்க! ஈஸியா அட்ராக்ட் செய்யலாம்!!
» நீங்களும் யோகா செய்யலாம்
» “திருமண முறிவின் கசப்பை, இனிமையாக்கியது யோகா!” - யோகா ஆசிரியையின் நெகிழ்ச்சிக் கதை
» யோகா பயிற்றுவிக்கும் வயது முதிர்ந்த யோகா பாட்டிகள்.
» துவைக்க ஈஸியா இருக்குமா..?
» நீங்களும் யோகா செய்யலாம்
» “திருமண முறிவின் கசப்பை, இனிமையாக்கியது யோகா!” - யோகா ஆசிரியையின் நெகிழ்ச்சிக் கதை
» யோகா பயிற்றுவிக்கும் வயது முதிர்ந்த யோகா பாட்டிகள்.
» துவைக்க ஈஸியா இருக்குமா..?
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|