புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_lcapஒடுக்கப்பட்ட புரட்சி! I_voting_barஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
ஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_lcapஒடுக்கப்பட்ட புரட்சி! I_voting_barஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_lcapஒடுக்கப்பட்ட புரட்சி! I_voting_barஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_lcapஒடுக்கப்பட்ட புரட்சி! I_voting_barஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_rcap 
6 Posts - 4%
viyasan
ஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_lcapஒடுக்கப்பட்ட புரட்சி! I_voting_barஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
ஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_lcapஒடுக்கப்பட்ட புரட்சி! I_voting_barஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
ஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_lcapஒடுக்கப்பட்ட புரட்சி! I_voting_barஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_lcapஒடுக்கப்பட்ட புரட்சி! I_voting_barஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
ஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_lcapஒடுக்கப்பட்ட புரட்சி! I_voting_barஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_lcapஒடுக்கப்பட்ட புரட்சி! I_voting_barஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_lcapஒடுக்கப்பட்ட புரட்சி! I_voting_barஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_lcapஒடுக்கப்பட்ட புரட்சி! I_voting_barஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_lcapஒடுக்கப்பட்ட புரட்சி! I_voting_barஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_lcapஒடுக்கப்பட்ட புரட்சி! I_voting_barஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_lcapஒடுக்கப்பட்ட புரட்சி! I_voting_barஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_lcapஒடுக்கப்பட்ட புரட்சி! I_voting_barஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_lcapஒடுக்கப்பட்ட புரட்சி! I_voting_barஒடுக்கப்பட்ட புரட்சி! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒடுக்கப்பட்ட புரட்சி!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Mar 30, 2014 2:16 pm

ஊரின் பொது இடத்தில் மக்கள் கூடியிருக்கிறார்கள். அவர்களின் முகங்கள் இறுகிக் காணப்படுகின்றன. நடுநாயகமாக நின்றிருந்தவனின் கையில் ஒரு செப்பேடு பளபளக்கிறது. அனைவரின் கண்களும் செப்பேட்டையே இமைக்காமல் பார்க்கின்றன. அதை அவன் தன் கைகளால் உடைக்கத் தொடங்குகிறான். செப்பேடு முறியத் தொடங்க, சுற்றி நின்றவர் களின் கண்களில் ஆசுவாசம் பெருகுகிறது. ஆர்ப்பாட்டமும் கூச்சலும் இல்லாமல் செப்பேட்டினைச் சிதைத்தவர் தன் கடமை நிறைவேறியதுபோல் நகருகிறார். அரசனின் அதிகாரம் சிதைக்கப்பட்டு மண்ணில் துண்டுகளாகக் கிடந்தது.

இந்தச் சம்பவம் நடைபெற்ற காலம் 7ஆம் நூற்றாண்டு. இடம் இன்றைய தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகில் உள்ள திருமங்கலக்குறிச்சி. செப்பேட்டைச் சேதப் படுத்தி அரசனுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டவன் மறவர் குலத் தலைவன் கம்பலை. அவன் எதிர்த்த அரசன் நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் என்ற பாண்டிய மன்னன்.

மன்னர்கள் தங்கள் ஆட்சியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளையும் தாங்கள் வழங்கும் தானங்களையும் பதிவு செய்து வைக்க பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி உள்ளனர். செய்திகளை பனை ஓலையிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பதிந்து வைத்துள்ளனர். சில நேரங்களில் ஒரே செய்தியை மூன்றிலும்கூட பதிவு செய்துள்ளனர். அப்படிப்பட்ட அரசனின் முத்திரை பதித்த ஒரு செப்பேட்டைத்தான் கம்பலை உடைத்தெறிகிறார்.

அரசனை எதிர்க்கக் காரணம் என்ன?

தங்களுக்குச் சொந்தமான நிலங்களை சோமாயாஜு என்ற ஒரு பிராமணருக்குத் அனுமதி இல்லாமல் நிலதானம் வழங்கியதை எதிர்த்து, அதற்குரிய ஆவணமான செப் பேட்டைச் சிதைத்தார் கம்பலை.

இம்மாதிரி பொதுமக்களின் நிலங்கள் அனுமதியில்லாமல் தானமாக வழங்கப்படும்போது அதற்கு மாற்றாக பாதிக்கப்பட்ட வருக்கு மாற்று இடம் வழங்கப்படுவது இல்லை. எனவே தங்களின் உரிமையான நிலத்தை அரசன் எடுத்ததை எதிர்த்துக் கம்பலை கிளர்ச்சி செய்தார். இச்செய்தி பாண்டியர்களின் இளையான்புத்தூர் செப்பேட்டில் சொல்லப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள செப்பேடுகளில் இதுவே மிகப் பழமையானது. 3 இதழ்கள் கொண்ட இச்செப்பேட்டில் மொத்தம் 65 வரிகள் உள்ளன. கம்பலையிடமிருந்து கைப்பற்றிய நிலங்களை அரசன் சோமாயாஜுவுக்கு ‘இளையான்புத்தூர்’ என்று பெயரிட்டு வழங்கியுள்ளார். இது இளையான்புத்தூர் செப்பேடு என்று அழைக்கப்படுகிறது.

இம்மாதிரி பொதுமக்களின் நிலங்கள் அனுமதியில்லாமல் தானமாக வழங்கப்படும்போது அதற்கு மாற்றாக பாதிக்கப்பட்ட வருக்கு மாற்று இடம் வழங்கப்படுவது இல்லை. எனவே தங்களின் உரிமையான நிலத்தை அரசன் எடுத்ததை எதிர்த்துக் கம்பலை கிளர்ச்சி செய்தார். இச்செய்தி பாண்டியர்களின் இளையான்புத்தூர் செப்பேட்டில் சொல்லப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள செப்பேடுகளில் இதுவே மிகப் பழமையானது. 3 இதழ்கள் கொண்ட இச்செப்பேட்டில் மொத்தம் 65 வரிகள் உள்ளன. கம்பலையிடமிருந்து கைப்பற்றிய நிலங்களை அரசன் சோமாயாஜுவுக்கு ‘இளையான்புத்தூர்’ என்று பெயரிட்டு வழங்கியுள்ளார். இது இளையான்புத்தூர் செப்பேடு என்று அழைக்கப்படுகிறது.

கி.பி.676 - இல் இந்தச் செப்பேடு வழங்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் அப்போது கம்பலை அந்தச் செப்பேட்டை மறக்கேடு (செப்பேட்டை அழிப்பது அல்லது சிதைப்பதற்குப் பெயர் மறக்கேடு) செய்ததால் இன்றைக்கு நமக்குக் கிடைத்துள்ள செப்பேடு 100 ஆண்டுகள் கழித்து, அந்தச் செய்தி மாறாமல், பின்னர் வந்த பாண்டிய அரசர்களால் எழுதப்பட்டிருக்கலாம். எனவே கம்பலையின் காலம் கி.பி.576 ஆக இருக்கலாம்.

சோமாயாஜு பற்றியும் செப்பேடு விவரிக்கிறது. காவிரிக்கரையைச் சேர்ந்த அவர் வளமான பெருமருதூரைச் சேர்ந்தவர். ஆனால் கம்பலையின் எதிர்ப்பு வெற்றி பெறவில்லை. எல்லாப் புரட்சியாளர்களையும் போலவே கம்பலையும் ஆயுத பலத்தால் அடக்கப்பட்டார். (thehindutamil)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக