புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_vote_lcapகல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_voting_barகல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_vote_lcapகல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_voting_barகல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_vote_lcapகல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_voting_barகல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_vote_lcapகல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_voting_barகல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_vote_lcapகல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_voting_barகல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_vote_lcapகல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_voting_barகல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_vote_lcapகல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_voting_barகல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_vote_lcapகல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_voting_barகல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_vote_lcapகல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_voting_barகல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_vote_lcapகல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_voting_barகல்லில் எதிரொலிக்கும் வரலாறு! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லில் எதிரொலிக்கும் வரலாறு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Mar 30, 2014 1:57 pm

இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில் `Brihadisvara: The Monument and the Living Tradition,’ என்ற பெயரிலான கண்காட்சி மார்ச் 20 ஆம் தேதி, சென்னை மைலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் தொடங்கியது. முன்னாள் தேர்தல் தலைமை ஆணையர் என். கோபாலஸ்வாமி மற்றும் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அவ்வை. நடராஜன் ஆகியோர் திறந்துவைத்தனர்.

கண்காட்சியின் தொடக்க நாள் அன்று, பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கரண நடனச் சிற்பங்கள் பற்றி பத்மா சுப்ரமணியம் உரையாற்றினார். அடுத்துப் பேசிய தொல்லியல் அறிஞர் டாக்டர் நாகசாமி, பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகளின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார். முதலாம் ராஜ ராஜ சோழன், ராணிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அளித்த கொடைகளைக் குறித்து எடுத்துரைத்தார். டாக்டர் சித்ரா மாதவன், முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்தில் கோவிலுக்கு வழங்கப்பட்ட வெண்கலச் சிலைகள் குறித்துப் பேசினார். சோழர் ஓவியங்கள் குறித்து ஓவியர் சந்ரு உரையாற்றினார்.

இந்தக் கண்காட்சியில் பிரகதீஸ்வரர் கோவிலில் இடம்பெற்ற சிவனின் பல்வேறு அவதாரச் சிலைகள் புகைப்படங்களாக விளக்கங்களோடு வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுகளும் அருமையாக இக்கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழ் ஆவணங்கள். ஒரு பெரிய கல்வெட்டில் தமிழகத்தில் உள்ள பிரபல கோவில்களில் இருந்து 400 நடனப் பெண்மணிகளும், 250 இசைக்கலைஞர்களும் கோவில் கட்டுமானத்தை முன்னிட்டு வரவழைக்கப்பட்டதாகக் கூறுகிறது.

இந்தக் கண்காட்சி மார்ச் 31 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக