புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_c10 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_m10 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_c10 
10 Posts - 56%
heezulia
 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_c10 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_m10 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_c10 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_m10 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_c10 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_m10 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_c10 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_m10 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_c10 
10 Posts - 56%
heezulia
 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_c10 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_m10 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_c10 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_m10 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_c10 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_m10 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 12:37 am

 நித்திய கல்யாணி  - புற்று நோய் மருந்து XSFbGszcSbu6tmFdbCVU+6

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜெர்மானிய மருந்தாய்வு நிறுவனம் கத்தரிச் செடி வேர்களின் மருத்துவக் குணங்களைச் சோதிக்க விரும்பி இந்தியாவிலிருந்து அவற்றை இறக்குமதி செய்தது.

 வழக்கப்படியே இந்திய ஏற்றுமதியாளர் கத்தரிச் செடி வேர்களுடன் கையிலகப்பட்ட காட்டுச் செடிகளின் வேர்களையும் கலப்படம் செய்து அனுப்பினர்.

 ஜெர்மானிய நிறுவனம் ஏற்றுமதியாளர்கள் அனுப்பிய கலப்பட வேர்களில் புற்று நோயைத் தடுக்கும் மருந்துகள் இருப்பதைக் கண்டு கத்தரிச் செடி வேர் வேண்டாம். கலப்பட வேர்களை மட்டும் நிறையத் திரட்டி அனுப்பும்படி மறுபடியும் கோரியது. இவ்வாறுதான் ரயில் பாதைகளில் கேட்பாரற்று மண்டிக்கிடந்த "நித்திய கல்யாணி' செடியின் மகத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது.

 வரலாற்றில் கலப்படத்தால் ஏற்பட்ட ஒரே நன்மை இதுவொன்றே என்று கூறலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 12:37 am

நித்திய கல்யாணி

நித்தியக கல்யாணி அல்லது பட்டிப்பூ என்றும் சுடுகாட்டுப்பூ (பூச்செடி) என்று அழைக்கப்படும் செடி, மடகாசுக்கரில் மட்டுமே காணப்பட்ட ஒருவகைச் செடியாக இருந்தது. பின்னர் இது வெப்பமண்டலப் பகுதிகளுக்கும், மென்வெப்பமண்டலப் படுதிகளுக்கும் பரவியது. இச்செடியின் பூ வெள்ளை நிறத்திலோ, இளஞ்சிவப்பு நிறத்திலோ காணப்படும். பூவிதழ்கள் கூடும் நடுப்பகுதியில் அடர்ந்த சிவப்பு நிறமாகக் காணப்படும். இதன் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் காத்தராந்தசு ரோசியசு (Catharanthus roseus) என்பதாகும். இப்பூச்செடியில் இருந்து இரத்தப் புற்றுநோய் (லூக்கேமியா) போன்ற நோய்களுக்கான மருந்துகள் படைக்கப்படுவதால். அதிகம் அறியப்படுகின்றது. குறிப்பாக வின்பிளாசிட்டீன், வின்க்கிரிசுட்டீன் போன்ற உயிர்வேதிப் பொருள்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

மடகாசுக்கரில் இயற்கையில் காணப்படும் வகையான இச்செடி இன்றசியற்கைச் சூழலில் அருகிவருகின்றது. இதற்கான காரணம் காடுகளை வெட்டியும் எரித்தும் வேளாண்மை செய்யும் முறையால் இயற்கைச் சூழிடங்கள் அழிகின்றன.

இம்மருந்துச்செடி ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வளரும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் 2.5 – 9 செ.மீ நீளமும் 1 – 3.5 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். அகலமான இந்த இலைகளின் மேற்பரப்பு பளபளப்பாகவும், நுண்மயிர்கள் இல்லாமலும் இருக்கும். இலைகள் எதிரெதிராக அமைந்திருக்கும். இலைக்காம்பு 1 - 1.8 செ.மீ நீளம் இருக்கும். இலையின் நடு நரம்பு வெளிறிய பச்சை நிறத்தில் இருக்கும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 31, 2014 6:05 am

பிணப்பூ என்றும் இதை கூறுவார்களோ ?
குஜராதில் பாராமாசி என்ரும் இதை கூருவார்கள்.

ரமணியந்.

(Difficult to type, SIVA. Rqst to change )



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Mar 31, 2014 9:36 am

முன்பெல்லாம் நிறைய இருந்த்து, இப்பொழுது மருந்துக்குக்கூட பார்க்க முடியவில்லை. தேடிப்பார்க்கிறேன், கிடைத்தும் நட்டு பாதுகாத்து வைக்கிறேன். தகவலுக்கு நன்றி.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Mar 31, 2014 9:43 am

இதை எப்படி பதப்படுத்தி மருந்து தயாரிப்பது என்பதை அன்பு மாமா அங்கள் அவர்கள் தெளிவு படுத்துவார்களாக.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 31, 2014 1:44 pm

பகிர்வுக்கு நnறி தம்பி...

இந்தப்பூ அஜகுக்காக வீடுகளில் வளர்க்கிறாரக்ள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 31, 2014 6:06 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நnறி தம்பி...

இந்தப்பூ அஜகுக்காக வீடுகளில் வளர்க்கிறாரக்ள்

ஈகரையிந் மனோரமா--பாநு
(இந்த தமிழுக்கு நான் பொருப்பு அல்ல.)

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 6:32 pm

சிரமத்திற்கு மன்னிக்கவும், மீண்டும் பழைய முறையையே கொண்டு வந்துள்ளேன்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 31, 2014 7:06 pm

தவறாக நினைக்க வேண்டாம் , சிவா.

இதில் எழுதுவதில் உள்ள சுகம் , வேகம் , அதில் இல்லை.

நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 31, 2014 7:15 pm

குஜராத்தில் இதை பாரா மாசி ( பாரா --12 , மாசி -மாதங்களிலும் பூக்கும் பூ)
இதை வீட்டில் வளர்த்தால் "லக்ஷ்மி கடாக்ஷம் " என்பர்.
எலெக்ட்ரிசிட்டி போர்டில் வேலை செய்த தோட்டக்காரர், வீட்டிற்கு வந்து ,தொட்டியில் நட்டு வைத்து , வீட்டில் லக்ஷ்மி எப்போதும் இருப்பார் என்று கூறி சென்றார்.அவருடைய innocence இன்றும் மனதில் அழிக்கமுடியாமல் இருக்கிறது.

இதை எப்படி உபயோகித்தால் , புற்று நோயிலிருந்து விடுபடலாம்?

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக