புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரைக் காப்பாற்றுவது? முல்லா! Poll_c10யாரைக் காப்பாற்றுவது? முல்லா! Poll_m10யாரைக் காப்பாற்றுவது? முல்லா! Poll_c10 
5 Posts - 63%
heezulia
யாரைக் காப்பாற்றுவது? முல்லா! Poll_c10யாரைக் காப்பாற்றுவது? முல்லா! Poll_m10யாரைக் காப்பாற்றுவது? முல்லா! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
யாரைக் காப்பாற்றுவது? முல்லா! Poll_c10யாரைக் காப்பாற்றுவது? முல்லா! Poll_m10யாரைக் காப்பாற்றுவது? முல்லா! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரைக் காப்பாற்றுவது? முல்லா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 5:12 am



முல்லா இளைஞராக இருந்த சமயம் அவருடைய அழகு, அறிவாற்றல் ஆகியவற்றில் மனதைப் பறிகொடுத்த பல இளம் பெண்கள் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்.

முல்லாவுடன் மிகவும் நெருக்கமாகப் பேசிப் பழகும் வாய்ப்பு இரண்டு இளம் பெண்களுக்குக் கிடைந்திருந்தது.

அந்த இளம் பெண்களில் ஒருத்தி மிகவும் ஏழை. ஆனால் அவள் நல்ல அழகியாகவும் புத்திசாலியாகவும் இருந்தாள்.

மற்ற பெண் நல்ல பணக்காரி. ஆனால் அவள் உடல் அளவுக்கு அதிகமாகப் பருத்து அழகற்றுக் காட்சி தந்தது.புத்திசாலித்தனமும் அவ்வளவாக அவளிடம் காணப்படவில்லை.

அந்த இரண்டு பெண்களும் முல்லாவைச் சந்தித்து, அதிக நேரம் உரையாடிக் கொண்டிருப்பார்கள்.

தங்களில் அவர் யாரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார் எனத் தெரிந்து கொள்ள எவ்வளவோ தந்திரங்களைக் கையாண்டு பார்த்தும் அவர்களால் முடியவில்லை.

அதனால் ஒரு நாள் தங்களில் அவர் யாரை அதிகமாக விரும்புகிறார் என்பது பற்றி அவரிடம் நேரிடையாகவே தெரிந்துகொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு அவரை அணுகினார்கள்.

"முல்லா அவர்களே, ஒரு சந்தேகத்தைக் கேட்பதற்காக உங்களிடம் வந்திருக்கிறோம். தயவுசெய்து எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும்" என்று அந்த இரண்டு இளம் பெண்களும் கேட்டனர்.

அப்போது முல்லா கரைபுரண்டு வெள்ளம் ஓடும் ஒரு ஆற்றங்கரையில் அமர்ந்து தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.

"உங்களுக்கு அப்படிஎன்ன சந்தேகம்?" என முல்லா புன்னகையோடு வினவினார்.

"சற்றும் எதிர்பாராத நிலையில் நாங்கள் இருவரும் இந்த ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது தாங்கள் எங்களில் யாரை ஆற்றில் மூழ்காமல் காப்பாற்றுவீர்கள்?"

இந்த வினாவைப் பணக்கார இளம் பெண் கேட்டாள்.


முல்லா அந்த இரண்டு பெண்களையும் மாறி மாறிப் பார்த்தார்.

பிறகு அவர் பணக்காரப் பெண்ணை நோக்கி, "பெண்ணே, உனக்கு நீந்தத் தெரியும் என்று நினைக்கிறேன்" என்று புன்சிரிப்புடன் கூறினார்.

அழகான ஏழை இளம் பெண்ணை அவர் விரும்புகிறார் என்பதை இவ்வாறு முல்லா மிகவும் நயமாக எடுத்துரைத்து விட்டார்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 27, 2013 1:42 pm

நல்ல கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 27, 2013 1:52 pm

கதை நன்று



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக