புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_c10கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_m10கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_c10கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_m10கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_c10கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_m10கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_c10 
88 Posts - 39%
i6appar
கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_c10கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_m10கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_c10கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_m10கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_c10கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_m10கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_c10கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_m10கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_c10கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_m10கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_c10கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_m10கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_c10கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_m10கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_c10கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_m10கல்லில் எதிரொலிக்கும் வரலாறு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லில் எதிரொலிக்கும் வரலாறு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Mar 30, 2014 1:57 pm

இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில் `Brihadisvara: The Monument and the Living Tradition,’ என்ற பெயரிலான கண்காட்சி மார்ச் 20 ஆம் தேதி, சென்னை மைலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் தொடங்கியது. முன்னாள் தேர்தல் தலைமை ஆணையர் என். கோபாலஸ்வாமி மற்றும் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அவ்வை. நடராஜன் ஆகியோர் திறந்துவைத்தனர்.

கண்காட்சியின் தொடக்க நாள் அன்று, பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கரண நடனச் சிற்பங்கள் பற்றி பத்மா சுப்ரமணியம் உரையாற்றினார். அடுத்துப் பேசிய தொல்லியல் அறிஞர் டாக்டர் நாகசாமி, பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகளின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார். முதலாம் ராஜ ராஜ சோழன், ராணிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அளித்த கொடைகளைக் குறித்து எடுத்துரைத்தார். டாக்டர் சித்ரா மாதவன், முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்தில் கோவிலுக்கு வழங்கப்பட்ட வெண்கலச் சிலைகள் குறித்துப் பேசினார். சோழர் ஓவியங்கள் குறித்து ஓவியர் சந்ரு உரையாற்றினார்.

இந்தக் கண்காட்சியில் பிரகதீஸ்வரர் கோவிலில் இடம்பெற்ற சிவனின் பல்வேறு அவதாரச் சிலைகள் புகைப்படங்களாக விளக்கங்களோடு வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுகளும் அருமையாக இக்கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழ் ஆவணங்கள். ஒரு பெரிய கல்வெட்டில் தமிழகத்தில் உள்ள பிரபல கோவில்களில் இருந்து 400 நடனப் பெண்மணிகளும், 250 இசைக்கலைஞர்களும் கோவில் கட்டுமானத்தை முன்னிட்டு வரவழைக்கப்பட்டதாகக் கூறுகிறது.

இந்தக் கண்காட்சி மார்ச் 31 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக