புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
88 Posts - 39%
i6appar
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
2 Posts - 1%
prajai
உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_m10உங்களுக்குள் ஒரு கோயில் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்குள் ஒரு கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 29, 2014 11:12 pm

உங்களுக்குள் ஒரு கோயில் 1958012_648162485256852_42412188_n

யஜுர் வேதத்தில் சிவஸங்கல்ப ஸூக்தம் என்று ஒரு பகுதி. அதன் ஒவ்வொரு மந்திரத்தின் கடைசியிலும் தன் மே மனஸ் சிவஸங்கல்பமஸ்து (என் உள்ளம் மங்களமான தீர்மானங்களை செய்வதாக அமையட்டும்)என்று வேண்டுதல் இருக்கிறது.

மனத்தில் தீய எண்ணங்கள் இடம் பெறுமானால் அதன் மோசமான விளைவுகள் உடலையும் பாதிக்கத்தான் செய்யும். நல்ல சிந்தனைகள் நிறைந்த உள்ளம் சரீரத்துக்கு நல்ல ஆரோக்கியத்தையே தரும். இதனால் தான் சான்றோர்கள், மோட்சத்துக்கும் பந்தங்களுக்கும் மனமே மனிதர்களுக்கு காரணமாகிறது என்று கூறியிருக்கிறார்கள். இதனாலேயே வேதம் மனத்தை தூயதாக்கு என்று வேண்டுகிறது.

இன்றைய சூழ்நிலையில், இந்த பண்பு பிரார்த்தனை எவ்வளவு அவசியம் நம் உள்ளத்தில் நன்மையே தரும் சிந்தனைகளா குடிகொண்டிருக்கின்றன? இப்போது வேதாந்த புத்தி கூட எல்லாம் க்ஷணிகம் (நிலையற்றது) எல்லாம் துக்கம் என்பதிலே தானே நாட்டம் கொண்டிருக்கிறது. இது சலிப்பு உணர்வையே வளர்க்கும்.

செல்வம் வந்தாலும், துன்பம் போனாலும் துக்கம் இந்த செல்வமே துன்பம் தருவது தான்.

இப்படிதான் பலரும் எண்ணுகிறார்கள். இது நம்பிக்கூயட்டும், நன்மையளிக்கும் நல்ல சிந்தனை அல்ல.

இந்த நுலகமே துக்கமயம் துக்கமயம் துக்க சொரூபம். இதில் துன்பதை தவிர வேறு ஏதும் கிட்டாது. என்பது நிதரிசனமானால் இந்த உலகையே துறந்து விடுவது தான். நல்லது. ஆனால் அப்படி யாரும் செய்வதில்லை. தோல்வி கண்டு நொந்தவர்கூட புலப்படாத அதிர்ஷ்டத்தையும் வெற்றையும் எதிர்நோக்கி, நம்பிக்கை தளர்க்க வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த உலகம் ஐந்து பூதப்பொருள்களின் கலவைப்படைப்பு, மனிதனின் படைப்பும் இதன் சிறு துளி தான். அவன் உயிருடன் இருக்கிற வரைக்கும் ஐந்து பூத பொருள்களையும் ஒதுக்கி விட்டு வாழ முடியாது. மேலும் இந்த உலகம் துக்கத்தையே தருவதும் என்பதும் பொருந்தாது. ஒவ்வொருவரும் கடந்த ஒவ்வொரு நாளையும் எடுத்து கொண்டு கணக்கிட்டு பார்த்தால் துன்பத்தை விட இன்பத்தை கண்ட நேரமே அதிகம் என்பது புலப்படும். சில தினங்கள் மாறாக இருந்தாலும் அடுத்த தினங்கள் நிறைவு செய்வதைக் காணலாம். இது நியதி.

நலம் நமக்குப் புகல் அளித்திருக்கிறது; நீர் நம் தாகத்தை தணிக்கிறது;

காற்று நம் பிராணனாக இயங்குகிறது; வானம் நமக்குப் பெருவெளியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆக, இந்த உலகம் நமக்குச் சுகத்தை அளிக்கிறது; உதவி புரிந்து வருகிறது. எனவே, இந்த உலகைத் துக்க மயம் என்று தூற்றுவது முறையானது; உண்மையும் ஆகாது.

பகவத் கீதையின் பதினோராம் அத்தியாயம் "விச்வரூப தர்சன'த்தை விவரிக்கிறது. "விச்வம்' (உலகம்), பரமேச்வரரின் சொரூபம், கீதை, அவருடைய தரிசனம் பெற வழி காட்டுகிறது.

பரமேஸ்வரர் ஸத், சித், ஆனந்தம், (ஸத்யம் ஞானம், உவதை) இந்த மூன்றின் சொரூபம். இந்த விச்வமும் (உலகும்) அதே போன்றதுதான்.

வேதங்களும் உபநிஷத்துக்களும், "எல்லாம் பிரம்ம மயம்' என்ற கூறுகின்றன. பிரம்மத்திடம் பரமேச்வரரிடம் - துக்கம் என்பது இயல்பானதல்ல. ஆதலால் பரமேச்வர சொரூபமான இந்த உலகுக்கும் துன்பம் இயல்பல்ல.

நாமோ இந்த உலகை, இயல்புக்குமாறாக, "துன்ப மயம்' என்று எண்ணுகிறோம். காரணம், நம் உள்ளங்கள் "சிவ ஸங்கல்பம்' (மங்களகரமான தீர்மானம்) கொண்டிராததுதான்.

எல்லாவற்றிலும் ஈசனைக் காண்பதும், எல்லாவற்றிலும் நன்மையையே பயனாகக் கருதுவதுந்தான் சிவஸங்கல்பம்.

ஈசனைச் சிந்திப்பதற்குப் பதில், துன்பத்தையே - புன்மையையே நாம் சிந்தித்து வருகிறோம். விளைவு எப்படி நன்மையாக இருக்க முடியும்? யோசித்துப் பாருங்கள்.

இதேபோல், நம் உடலைப் பற்றியும் தாழ்வான மனப்பான்மையே நம் சிந்தனையாளர்களுள் பலரிடம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுடைய, "காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா!' "உடல் நாற்றக்கூடு சதைக்கூடு' முதலான கருத்துக்களே, பொதுமக்களில் பலரை ஆட்கொண்டிருக்கின்றன. இது நல்ல கருத்தல்ல. இது அகற்றப்பட வேண்டிய எண்ணம்.

"உன்னைத் தாழ்வுபடுத்திக் கொள்ளாதே' என்று கீதை போதிக்கிறது. சாலவும் சிறந்த யோசனை! இது நமது தார்மீகக் கோட்பாடு.

எவருமே தம் ஆத்மாவையும் சரி, உடலையும் சரி, தாழ்வாக எண்ணிக் கொள்ள வேண்டாம். அப்படி எண்ண நம் தர்மம் ஓரிடத்தும் போதிக்கவில்லை. நம் மேனியின் மேன்மைபற்றி, யஜூர் வேதம், வாஜஸநேய ஸம்ஹிதை (34-55) கூறியிருக்கும் ஒரு விஷயம் நம் நினைவில இருக்க வேண்டும்.

"இந்த உடல் மகான்களான ஸப்த ரிஷிகளின் பவித்திரான ஆசிரமம். ஏழு மகரிஷிகளும் மிக்க நெறியுடன் - கண்காணிப்புடன் இந்தச் சரீரம் என்னும் ஆசிரமத்தைப் பராமரித்து வருகிறார்கள். "இந்த உடல் ஏழு புனித நதிகளின் சங்கம ஸ்தானம். இந்த மகாநதிகள் நாம் விழித்துக் கொண்டிருக்கும்போது, வெளியே வருகின்றன; உறங்கும்போது உடலுக்குள் திரும்ப வந்து சேருகின்றன. இந்தச் சரீரம் பவித்திரமான ஒரு யாகசாலை - வேள்விக்கூடம். இந்த வேள்வியை இரவும் பகலும் தேவர்கள் காத்து வருகிறார்கள்.

நம் உடல் ஒரு கோயில்.

நம் கண்களில் சூரியன், சிறு அம்சமாகக் குடிகொண்டிருக்கிறான். அக்கனி, வாக்கில் குடி கொண்டிருக்கிறான்; ஜடராக்கினியாக வயிற்றிலம் அவன் இருக்கிறான். இந்தவிதமே முப்பத்து மூன்று தேவதைகள் நம் உடலில் குடியிருந்து, இதை இயக்கிவருகிறார்கள்.

இந்த உடலை ஸர்வேச்வர் தம் மகவான ஜீவாத்மாவுக்குக் குடியிருப்பாகப் படைத்திருக்கிறார். ஈச்வரரே உலகுக்கும் தனிச் சக்கரவர்த்தி. அவருடைய நியதிப்படி, அவருடைய மகவான ஜீவாத்மா இந்த உடலில் நூற்றிருபது ஆண்டுகள் வாழ முடியும்.''

முதல் இருபது ஆண்டுகள் வரைக்கும் கல்வி - கேள்விகளில் பயிற்சி பெற்றும், எஞ்சிய நூறாண்டுகளில், ஆண்டுக்கு ஒரு க்ரது (யக்ஞம் புனித சாதனை) புரிந்தும், சத்க்ரது (நூறு நற்செயல்கள் புரிந்தவர்) என்று பெயரெடுத்தும் நிறை வாழ்வு காண முடியும்.

ஈச்வர புத்திரனான ஜீவாத்மா, பௌதிக உடலுக்குள் குடிவந்தபின், மேன்மையான சாதனைகளைப் புரிந்து அறநெறிப் பண்புகளைத் துணைக்கொண்டு, நிறைவாழ்வு காண தகுதி பெறுகிறான். இதற்கு மனமும் உடலும் உறுதுணைகள். மனம் நல்ல தூய சிந்தனைகளே நிரம்பியதாக இருத்தல் வேண்டும்; உடல் ஒரு புனிதமான ஆலயம் என்கிற சுய உணர்வும் நமக்கு மங்காது இருத்தல் வேண்டும்.

- சௌரி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக