புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
Page 1 of 1 •
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
இருட்டில் பாதை தெரியவில்லை
டார்ச் அடித்து வரும்
மின்மினிப் பூச்சிகள்.
*
கடலை உருண்டை காட்பரீஸ்
இனிப்பிலும்
வர்க்க பேதம்.
*
கண்ணாடி நீருக்குள்
விடுதலைக்குப் போராடும்
பொன்னிற மீன்கள்.
*
அழகான வீடு கட்டிய பின்
அடிவயிற்றைக் கலக்கியது
வாங்கிய கடன்.
*
வீதியில் முடவன் வரைந்த
ஏசு ஓவியம் நெஞ்சின் மீது
நிறையச் சில்லறைகள்.
*
என்ன தவறு செய்ததற்காக
இநத தணடணை? மரக் கிளையில்
தலைகீழாய் வௌவால்
*
இறந்தநாள் இருபதாம் தேதி
சம்பளம் வா.ங்க சந்தோஷமாய்
உயிர்த் தெழுந்தான் முதல் தேதி.
*
உன்வாழ்விற்கு ஓளி விளக்கேற்று
பிறந்த நாள் விழாவில் ஏன்?
இருட்டாக்க அணைக்கிறாய் மெழுகுவர்த்தி.
*
வன்முறைக்கும்
மூன்று காந்திகள் பலி
அகிம்சை நெறி பிறந்த மண்.
*
கண்ணாடிக் கூண்டில் நின்று
கொடியேற்றிப் பேசினார் பிரதமர்
சுதந்திரத் தின விழா.
*
ஆதாரம்: சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள
“ தமிழ் ஹைக்கூ ஆயிரம்”—என்ற தொகுப்பிலிருந்து.
*
இருட்டில் பாதை தெரியவில்லை
டார்ச் அடித்து வரும்
மின்மினிப் பூச்சிகள்.
*
கடலை உருண்டை காட்பரீஸ்
இனிப்பிலும்
வர்க்க பேதம்.
*
கண்ணாடி நீருக்குள்
விடுதலைக்குப் போராடும்
பொன்னிற மீன்கள்.
*
அழகான வீடு கட்டிய பின்
அடிவயிற்றைக் கலக்கியது
வாங்கிய கடன்.
*
வீதியில் முடவன் வரைந்த
ஏசு ஓவியம் நெஞ்சின் மீது
நிறையச் சில்லறைகள்.
*
என்ன தவறு செய்ததற்காக
இநத தணடணை? மரக் கிளையில்
தலைகீழாய் வௌவால்
*
இறந்தநாள் இருபதாம் தேதி
சம்பளம் வா.ங்க சந்தோஷமாய்
உயிர்த் தெழுந்தான் முதல் தேதி.
*
உன்வாழ்விற்கு ஓளி விளக்கேற்று
பிறந்த நாள் விழாவில் ஏன்?
இருட்டாக்க அணைக்கிறாய் மெழுகுவர்த்தி.
*
வன்முறைக்கும்
மூன்று காந்திகள் பலி
அகிம்சை நெறி பிறந்த மண்.
*
கண்ணாடிக் கூண்டில் நின்று
கொடியேற்றிப் பேசினார் பிரதமர்
சுதந்திரத் தின விழா.
*
ஆதாரம்: சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள
“ தமிழ் ஹைக்கூ ஆயிரம்”—என்ற தொகுப்பிலிருந்து.
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
பயணக் களைப்பு கவலை
நிழலில் உட்கார்ந்தான் சோம்பி
அனுதாபப்பட்டது மரம்.
*
வயல்வெளியில் ஓரே சத்தம்
மழை பெய்த இரவு
தூங்கவில்லை தவளைகள்.
.
*
மனிதர் எவரும் காணவில்லை
பாறையின் மேல் இருக்கிறது.
கம்பளித் துப்பட்டா.
*
மெல்ல விசிறிக் கொண்டிருந்தான்
ஈக்கள் மொய்க்கா திருக்கப்
பலாச் சுளை விற்பவன்.
*
திருமண விருந்தில்
தீடீரென மின் தடை
ஓளி சிந்தும் செல்போன்கள்.
*
*
பயணக் களைப்பு கவலை
நிழலில் உட்கார்ந்தான் சோம்பி
அனுதாபப்பட்டது மரம்.
*
வயல்வெளியில் ஓரே சத்தம்
மழை பெய்த இரவு
தூங்கவில்லை தவளைகள்.
.
*
மனிதர் எவரும் காணவில்லை
பாறையின் மேல் இருக்கிறது.
கம்பளித் துப்பட்டா.
*
மெல்ல விசிறிக் கொண்டிருந்தான்
ஈக்கள் மொய்க்கா திருக்கப்
பலாச் சுளை விற்பவன்.
*
திருமண விருந்தில்
தீடீரென மின் தடை
ஓளி சிந்தும் செல்போன்கள்.
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
யாரோ ஓருத்தி
*
புனிதம் கெட்டது என்றார்கள்
கோயில் குளத்தில் விழுந்து
யாரோ ஓருத்தி மரணம்.
*
தொ.லைவில் தெரிந்தது
யாரென்று தெரியவில்லை
தெளிந்த வானம்.
*
வாழ்க்கையை வெறுத்தான்
பிறகு மறுத்தான் இப்பொழுது
வாழ நினைக்கிறான் தெளிவாய்….
*
புனிதம் கெட்டது என்றார்கள்
கோயில் குளத்தில் விழுந்து
யாரோ ஓருத்தி மரணம்.
*
தொ.லைவில் தெரிந்தது
யாரென்று தெரியவில்லை
தெளிந்த வானம்.
*
வாழ்க்கையை வெறுத்தான்
பிறகு மறுத்தான் இப்பொழுது
வாழ நினைக்கிறான் தெளிவாய்….
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
மலைப் பாதையில் நடந்தான்
பெயர் சொல்லி குரல் கொடுத்தான்
எதிரொலித்தது அப் பெயர்.
*
நதியில் கால் வைத்தான்
நனைந்தக் கால்களில்
முத்தமிட்டுச் சென்றன மீன்கள்.
*
வழி கேட்டு நட்க்கிறான்
மீண்டும் வழி கேட்டு நடக்கிறான்
வழி தெரியாமல்…
பெயர் சொல்லி குரல் கொடுத்தான்
எதிரொலித்தது அப் பெயர்.
*
நதியில் கால் வைத்தான்
நனைந்தக் கால்களில்
முத்தமிட்டுச் சென்றன மீன்கள்.
*
வழி கேட்டு நட்க்கிறான்
மீண்டும் வழி கேட்டு நடக்கிறான்
வழி தெரியாமல்…
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
*உயிர் மூச்சு{ ஹைக்கூ} .
*
கை வேலை செய்கிறது
வாய் பேசுகிறது, பூத்தொடுப்பவளைக்
கவனிக்கிறது பூக்கள்.
*
கண்ணாடிச் சன்னலை எதற்கோ?
பட்பட் டென்று கொத்தி
அழைக்கின்றன சிட்டுக் குருவிகள்.
*
இதமாய் உணர்த்தியது
என் மேல் பட்டு
பூக்களின் உயிர் மூச்சு.
*
கை வேலை செய்கிறது
வாய் பேசுகிறது, பூத்தொடுப்பவளைக்
கவனிக்கிறது பூக்கள்.
*
கண்ணாடிச் சன்னலை எதற்கோ?
பட்பட் டென்று கொத்தி
அழைக்கின்றன சிட்டுக் குருவிகள்.
*
இதமாய் உணர்த்தியது
என் மேல் பட்டு
பூக்களின் உயிர் மூச்சு.
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
அற்புத் தருணம்
இலைகளின் இடைவழியே
தெளிவாகத் தெரிந்தது
பௌர்ணமி நிலா.
*
எந்த நொடியில் இருக்கிறது
வாழ்வின்
அற்புதத் தருணம்.
*
இனம் புரியாதத் தோய்வும்
மனச் சலிப்புமாய்
கடுத்துக் காட்டுகிறது முகம்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
*
இலையுதிர் காலம்
பொன்னிற இலைகள் உதிர்த்து
சித்திரையை வரவேற்றன.
*
எதை அறிந்து மெய்யுணர்வு
அனுபவம் பெற்று ஞானியானார்
பலருக்கும் சந்தேகம்.
*
கண்ணாடிப் பேழைக்குள் இறந்தவர்
அருகில் பாடினார் மனம் உருக
ஒதுவார் திருவாசகம்.
இலையுதிர் காலம்
பொன்னிற இலைகள் உதிர்த்து
சித்திரையை வரவேற்றன.
*
எதை அறிந்து மெய்யுணர்வு
அனுபவம் பெற்று ஞானியானார்
பலருக்கும் சந்தேகம்.
*
கண்ணாடிப் பேழைக்குள் இறந்தவர்
அருகில் பாடினார் மனம் உருக
ஒதுவார் திருவாசகம்.
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
சத்தியம்,சிவம், சுந்தரம்
நெற்றியில் மூன்று
ஹைக்கூ வரிகள்.
*
*
கடுமையான வெயில்
புங்க மரத்தின் நிழலில்
ஓய்வெடுக்கும் பசு.
*
ஜன்னலைத் திறந்தேன.
வெளியில் எதுவும் தெரியவில்லை
புகையாய் மூடுபனி.
*
கர்மா தீருமென
காசிக்குப் போய் வந்தார்கள்
மீண்டும் பின் தொடர்ந்தது கர்மா.
*
அழகாக இருந்தது
குழந்தையின் புன்சிரிப்பு
ஈ….ஈ…ஈ….!
*
பெண்களுக்குள் வாய்ச் சண்டை
வேடிக்கைப் பார்க்கும் பாதசாரிகள்
விலக்கியது திடீரென மழைத் தூறல்கள்.
நெற்றியில் மூன்று
ஹைக்கூ வரிகள்.
*
*
கடுமையான வெயில்
புங்க மரத்தின் நிழலில்
ஓய்வெடுக்கும் பசு.
*
ஜன்னலைத் திறந்தேன.
வெளியில் எதுவும் தெரியவில்லை
புகையாய் மூடுபனி.
*
கர்மா தீருமென
காசிக்குப் போய் வந்தார்கள்
மீண்டும் பின் தொடர்ந்தது கர்மா.
*
அழகாக இருந்தது
குழந்தையின் புன்சிரிப்பு
ஈ….ஈ…ஈ….!
*
பெண்களுக்குள் வாய்ச் சண்டை
வேடிக்கைப் பார்க்கும் பாதசாரிகள்
விலக்கியது திடீரென மழைத் தூறல்கள்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|