புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
68 Posts - 53%
heezulia
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
Shivanya
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
15 Posts - 3%
prajai
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
9 Posts - 2%
jairam
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_m10*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்


   
   
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sat Mar 01, 2014 5:40 pm

*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

*
இருட்டில் பாதை தெரியவில்லை
டார்ச் அடித்து வரும்
மின்மினிப் பூச்சிகள்.
*
கடலை உருண்டை காட்பரீஸ்
இனிப்பிலும்
வர்க்க பேதம்.
*
கண்ணாடி நீருக்குள்
விடுதலைக்குப் போராடும்
பொன்னிற மீன்கள்.
*
அழகான வீடு கட்டிய பின்
அடிவயிற்றைக் கலக்கியது
வாங்கிய கடன்.
*
வீதியில் முடவன் வரைந்த
ஏசு ஓவியம் நெஞ்சின் மீது
நிறையச் சில்லறைகள்.
*
என்ன தவறு செய்ததற்காக
இநத தணடணை? மரக் கிளையில்
தலைகீழாய் வௌவால்
*
இறந்தநாள் இருபதாம் தேதி
சம்பளம் வா.ங்க சந்தோஷமாய்
உயிர்த் தெழுந்தான் முதல் தேதி.
*
உன்வாழ்விற்கு ஓளி விளக்கேற்று
பிறந்த நாள் விழாவில் ஏன்?
இருட்டாக்க அணைக்கிறாய் மெழுகுவர்த்தி.
*
வன்முறைக்கும்
மூன்று காந்திகள் பலி
அகிம்சை நெறி பிறந்த மண்.
*
கண்ணாடிக் கூண்டில் நின்று
கொடியேற்றிப் பேசினார் பிரதமர்
சுதந்திரத் தின விழா.
*
ஆதாரம்: சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள
“ தமிழ் ஹைக்கூ ஆயிரம்”—என்ற தொகுப்பிலிருந்து.










ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon Mar 03, 2014 12:50 pm

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

*
பயணக் களைப்பு கவலை
நிழலில் உட்கார்ந்தான் சோம்பி
அனுதாபப்பட்டது மரம்.

*
வயல்வெளியில் ஓரே சத்தம்
மழை பெய்த இரவு
தூங்கவில்லை தவளைகள்.
.
*
மனிதர் எவரும் காணவில்லை
பாறையின் மேல் இருக்கிறது.
கம்பளித் துப்பட்டா.



*
மெல்ல விசிறிக் கொண்டிருந்தான்
ஈக்கள் மொய்க்கா திருக்கப்
பலாச் சுளை விற்பவன்.



*
திருமண விருந்தில்
தீடீரென மின் தடை
ஓளி சிந்தும் செல்போன்கள்.

*


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 03, 2014 3:24 pm

அருமை அருமை
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed Mar 05, 2014 11:17 am

யாரோ ஓருத்தி
*
புனிதம் கெட்டது என்றார்கள்
கோயில் குளத்தில் விழுந்து
யாரோ ஓருத்தி மரணம்.

*
தொ.லைவில் தெரிந்தது
யாரென்று தெரியவில்லை
தெளிந்த வானம்.
*
வாழ்க்கையை வெறுத்தான்
பிறகு மறுத்தான் இப்பொழுது
வாழ நினைக்கிறான் தெளிவாய்….


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Mar 06, 2014 8:57 am

மலைப் பாதையில் நடந்தான்
பெயர் சொல்லி குரல் கொடுத்தான்
எதிரொலித்தது அப் பெயர்.
*
நதியில் கால் வைத்தான்
நனைந்தக் கால்களில்
முத்தமிட்டுச் சென்றன மீன்கள்.
*
வழி கேட்டு நட்க்கிறான்
மீண்டும் வழி கேட்டு நடக்கிறான்
வழி தெரியாமல்…


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Mar 13, 2014 9:37 am

*உயிர் மூச்சு{ ஹைக்கூ} .

*
கை வேலை செய்கிறது
வாய் பேசுகிறது, பூத்தொடுப்பவளைக்
கவனிக்கிறது பூக்கள்.
*
கண்ணாடிச் சன்னலை எதற்கோ?
பட்பட் டென்று கொத்தி
அழைக்கின்றன சிட்டுக் குருவிகள்.

*
இதமாய் உணர்த்தியது
என் மேல் பட்டு
பூக்களின் உயிர் மூச்சு.


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Mar 14, 2014 11:47 am



அற்புத் தருணம்

இலைகளின் இடைவழியே
தெளிவாகத் தெரிந்தது
பௌர்ணமி நிலா.
*
எந்த நொடியில் இருக்கிறது
வாழ்வின்
அற்புதத் தருணம்.

*
இனம் புரியாதத் தோய்வும்
மனச் சலிப்புமாய்
கடுத்துக் காட்டுகிறது முகம்.






M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Mar 15, 2014 9:57 pm

*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் 3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed Mar 26, 2014 10:07 am

*
இலையுதிர் காலம்
பொன்னிற இலைகள் உதிர்த்து
சித்திரையை வரவேற்றன.
*
எதை அறிந்து மெய்யுணர்வு
அனுபவம் பெற்று ஞானியானார்
பலருக்கும் சந்தேகம்.
*
கண்ணாடிப் பேழைக்குள் இறந்தவர்
அருகில் பாடினார் மனம் உருக
ஒதுவார் திருவாசகம்.


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon Mar 31, 2014 9:24 am

சத்தியம்,சிவம், சுந்தரம்
நெற்றியில் மூன்று
ஹைக்கூ வரிகள்.
*
*
கடுமையான வெயில்
புங்க மரத்தின் நிழலில்
ஓய்வெடுக்கும் பசு.
*
ஜன்னலைத் திறந்தேன.
வெளியில் எதுவும் தெரியவில்லை
புகையாய் மூடுபனி.
*
கர்மா தீருமென
காசிக்குப் போய் வந்தார்கள்
மீண்டும் பின் தொடர்ந்தது கர்மா.
*
அழகாக இருந்தது
குழந்தையின் புன்சிரிப்பு
ஈ….ஈ…ஈ….!
*
பெண்களுக்குள் வாய்ச் சண்டை
வேடிக்கைப் பார்க்கும் பாதசாரிகள்
விலக்கியது திடீரென மழைத் தூறல்கள்.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக