புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவன் எப்போது தாத்தாவானான் –விக்ரமாதித்யன்
Page 1 of 1 •
1. எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு
எப்பொழுதும்போல
இருக்கிறேன்
எப்பொழுதும்போல
என்றால்?
எப்பொழுதும்
போலத்தான்
அதாவது
பசித்தால் சாப்பிடுகிறேன்
தூக்கம் வந்தால்
தூங்குகிறேன்
காசு கிடைத்தால்
குடிக்கிறேன்
வெளியில் சொல்லமுடியாதபடி
வாழ்கிறேன்
ஏதாவது படிக்கத்தோன்றினால்
படிக்கிறேன்
எழுதத் தோன்றினால்
எழுதுகிறேன்
நண்பர்களைப் பார்க்க விரும்பினால்
தேடிப்போய் பார்க்கிறேன்
அமைதியாக இருக்கலாமெனப் பட்டால்
அமைதியாக இருக்கிறேன்
ஊர் சுற்றும் எண்ணம் வந்தாக்கால்
ஊர் சுற்றுகிறேன்
கோயில்களுக்குப் போய்வரநினைத்தால்
போயில் கோயிலாகப் போய்வருகிறேன்
இப்படி இப்படித்தான்
எப்பொழுதும் போலவே
வேறென்னவாவது செய்யத்தான்
வழிவகை வாய்க்கால் உண்டா சொல்லுங்கள்
எப்பொழுதும்போல
இருக்கிறேன்
எப்பொழுதும்போல
என்றால்?
எப்பொழுதும்
போலத்தான்
அதாவது
பசித்தால் சாப்பிடுகிறேன்
தூக்கம் வந்தால்
தூங்குகிறேன்
காசு கிடைத்தால்
குடிக்கிறேன்
வெளியில் சொல்லமுடியாதபடி
வாழ்கிறேன்
ஏதாவது படிக்கத்தோன்றினால்
படிக்கிறேன்
எழுதத் தோன்றினால்
எழுதுகிறேன்
நண்பர்களைப் பார்க்க விரும்பினால்
தேடிப்போய் பார்க்கிறேன்
அமைதியாக இருக்கலாமெனப் பட்டால்
அமைதியாக இருக்கிறேன்
ஊர் சுற்றும் எண்ணம் வந்தாக்கால்
ஊர் சுற்றுகிறேன்
கோயில்களுக்குப் போய்வரநினைத்தால்
போயில் கோயிலாகப் போய்வருகிறேன்
இப்படி இப்படித்தான்
எப்பொழுதும் போலவே
வேறென்னவாவது செய்யத்தான்
வழிவகை வாய்க்கால் உண்டா சொல்லுங்கள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
2. நீளம் அகலம் உயரம்
ஒரு விஷயத்திற்கு முன்பாக
ஆயிரத்தேழு விஷயங்கள்
நடந்து முடிந்துவிட்டிருக்கக் கூடும்
நீயோ
ஆயிரத்தெட்டாவது விஷயத்தைமட்டுமே காணநேர்கிறது
அந்த விஷயத்தையே
உன் துலாக்கோலில் வைத்து
எடைபோட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்
இஃது
எவ்வாறு
சரியாய் இருக்கும்
ஆனால் யதார்த்தம்
என்னவோ
அப்படித்தான்
அன்று நான் நடந்துகொண்டதும்
இதை
புரிந்துகொள்ள முடியாதா உன்னால்
எல்லாவற்றையும்
எப்படித்தான் விளக்கிக்கொண்டிருக்க முடியும்
நடந்தது நிகழ்ந்தது என்பதை விடவும்
நேர்ந்தது என்பதுதான் உண்மை
இஃது ஒன்றும்
தன்னிலை விளக்கம் அல்ல
சமாதானமும்
இல்லைதான்
வாக்குமூலம்
மட்டிலுமே
வாழ்வியல் குறித்து
வக்கணையாய்ப் பேசலாம்
ஒரு விஷயத்தின் முப்பரிமாணத்தையும்
காணமுடிவதுதான் கடினம்
கவிதை
எழுதலாம்
மனசைப் புரிந்துகொள்வது
சுலபம் இல்லை
வேறென்ன
சொல்ல
ஒரு விஷயத்திற்கு முன்பாக
ஆயிரத்தேழு விஷயங்கள்
நடந்து முடிந்துவிட்டிருக்கக் கூடும்
நீயோ
ஆயிரத்தெட்டாவது விஷயத்தைமட்டுமே காணநேர்கிறது
அந்த விஷயத்தையே
உன் துலாக்கோலில் வைத்து
எடைபோட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்
இஃது
எவ்வாறு
சரியாய் இருக்கும்
ஆனால் யதார்த்தம்
என்னவோ
அப்படித்தான்
அன்று நான் நடந்துகொண்டதும்
இதை
புரிந்துகொள்ள முடியாதா உன்னால்
எல்லாவற்றையும்
எப்படித்தான் விளக்கிக்கொண்டிருக்க முடியும்
நடந்தது நிகழ்ந்தது என்பதை விடவும்
நேர்ந்தது என்பதுதான் உண்மை
இஃது ஒன்றும்
தன்னிலை விளக்கம் அல்ல
சமாதானமும்
இல்லைதான்
வாக்குமூலம்
மட்டிலுமே
வாழ்வியல் குறித்து
வக்கணையாய்ப் பேசலாம்
ஒரு விஷயத்தின் முப்பரிமாணத்தையும்
காணமுடிவதுதான் கடினம்
கவிதை
எழுதலாம்
மனசைப் புரிந்துகொள்வது
சுலபம் இல்லை
வேறென்ன
சொல்ல
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
3. எங்கள் புதிய வாடகை வீடு
தெருவிலிருந்து
முதலில் ஒரு முடுக்கு
‘காம்பவுண்டு‘க்குள் வந்தபிறகு
இன்னொரு முடுக்கு
வளவின் பின்புறத்தில்
தெற்கு பார்த்த தனி வீடு
மேல்புறம்
ஓர் இடிந்த வீடு
கீழ்புறம்
பெரிய காலி மணை
அங்கே அண்டைவீட்டார்
கொட்டும் குப்பை
காற்றில் குப்பைகள்
பறந்து வந்துகொண்டிருக்கும்
குறிப்பாக பாலிதின் பைகள்
பிளாஸ்டிக் கோப்பைகள் பேப்பர்கள்
குப்பை பொறுக்கிப்போட்டுக்கொண்டு
இருக்க வேண்டும்
குடியிருக்க வந்தோமா
குப்பை பொறுக்க வந்தோமா
காலி மனையில் ஒரு
தூர் வாரப்படாத கிணறு
அதிலிருந்துதான்
செலவுக்குத் தண்ணீர்
வீடும்கூட
முடுக்கு மாதிரிதான்
பட்டாளை அடுக்களை மற்றும்
ஒரு சிறு அறை கீழே
மாடியில்
இரண்டு அறைகளும் கழிப்பறையும்
குளியலறை
கீழே தனியே
கழிப்பறைக்கு மாடியில்
கிணற்றுத் தண்ணீர் வரத்துண்டு
குளியலறையோடு இணைந்த கழிப்பறைக்கு
குற்றாலம் தண்ணீர்
ஆனால் குளிப்பதற்கான
தண்ணீர் இல்லை
வாளிகளில் பிடித்துவைத்து
எடுத்துக்கொண்டு போகவேண்டும்
வாடகை
ஆயிரத்து ஐநூறு
மின் கட்டணம்
தனி
பகலில் ஈக்களுக்கும்
இரவில் கொசுக்களுக்கும் பஞ்சமேயில்லை
தென்காசி ஊரில்
வீடு கிடைப்பதே கஷ்டம்
புதிதாக
கட்டினால்தானே
கவிஞனென்று தெரியாமல்போனாலும்
குடிகாரனென்று விளம்பரமுண்டுதானே
ரதவீதி வீடுகளின் முன்புறமெல்லாம்
கடைகளாக மாறிவருகின்றன
வீடுகளெல்லாம் மருத்துவமனைகளாக வங்கிகள்
வணிக வளாகங்களாக அலுவலகங்களாக
உருவெடுக்கின்றன
பணம்தான்
விஷயம்
நாவல் எழுதச் சொல்கிறார்கள்
நண்பர்கள்
ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுத
அவசியம் சொந்த வீடு வேண்டும்
ஏதோ நம்மால் முடிந்தது
எளிய கவிதைகள்தாம் பாலு சார்
தெருவிலிருந்து
முதலில் ஒரு முடுக்கு
‘காம்பவுண்டு‘க்குள் வந்தபிறகு
இன்னொரு முடுக்கு
வளவின் பின்புறத்தில்
தெற்கு பார்த்த தனி வீடு
மேல்புறம்
ஓர் இடிந்த வீடு
கீழ்புறம்
பெரிய காலி மணை
அங்கே அண்டைவீட்டார்
கொட்டும் குப்பை
காற்றில் குப்பைகள்
பறந்து வந்துகொண்டிருக்கும்
குறிப்பாக பாலிதின் பைகள்
பிளாஸ்டிக் கோப்பைகள் பேப்பர்கள்
குப்பை பொறுக்கிப்போட்டுக்கொண்டு
இருக்க வேண்டும்
குடியிருக்க வந்தோமா
குப்பை பொறுக்க வந்தோமா
காலி மனையில் ஒரு
தூர் வாரப்படாத கிணறு
அதிலிருந்துதான்
செலவுக்குத் தண்ணீர்
வீடும்கூட
முடுக்கு மாதிரிதான்
பட்டாளை அடுக்களை மற்றும்
ஒரு சிறு அறை கீழே
மாடியில்
இரண்டு அறைகளும் கழிப்பறையும்
குளியலறை
கீழே தனியே
கழிப்பறைக்கு மாடியில்
கிணற்றுத் தண்ணீர் வரத்துண்டு
குளியலறையோடு இணைந்த கழிப்பறைக்கு
குற்றாலம் தண்ணீர்
ஆனால் குளிப்பதற்கான
தண்ணீர் இல்லை
வாளிகளில் பிடித்துவைத்து
எடுத்துக்கொண்டு போகவேண்டும்
வாடகை
ஆயிரத்து ஐநூறு
மின் கட்டணம்
தனி
பகலில் ஈக்களுக்கும்
இரவில் கொசுக்களுக்கும் பஞ்சமேயில்லை
தென்காசி ஊரில்
வீடு கிடைப்பதே கஷ்டம்
புதிதாக
கட்டினால்தானே
கவிஞனென்று தெரியாமல்போனாலும்
குடிகாரனென்று விளம்பரமுண்டுதானே
ரதவீதி வீடுகளின் முன்புறமெல்லாம்
கடைகளாக மாறிவருகின்றன
வீடுகளெல்லாம் மருத்துவமனைகளாக வங்கிகள்
வணிக வளாகங்களாக அலுவலகங்களாக
உருவெடுக்கின்றன
பணம்தான்
விஷயம்
நாவல் எழுதச் சொல்கிறார்கள்
நண்பர்கள்
ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுத
அவசியம் சொந்த வீடு வேண்டும்
ஏதோ நம்மால் முடிந்தது
எளிய கவிதைகள்தாம் பாலு சார்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
4. அவன் எப்போது தாத்தாவானான்
தெருவில்
விளையாடிக்கொண்டிருந்தான்
பள்ளிக்கூடம்
போய்க்கொண்டிருந்தான்
வேலை
பார்த்துக்கொண்டிருந்தான்
ஊர்
சுற்றிக்கொண்டிருந்தான்
கவிதை
எழுதிக்கொண்டிருந்தான்
குடித்துக்
கொண்டிருந்தான்
பிள்ளைகளை ஆளாக்க
பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தான்
ஜோதிஷம்
கற்றுக்கொண்டிருந்தான்
ஸ்தலயாத்திரை
செய்துகொண்டிருந்தான்
என்னவெல்லாமோ
பண்ணிக்கொண்டிருந்தான்
எப்படியெல்லாமோ
இருந்துகொண்டிருந்தான்
இப்போது பார்த்தால்
தாத்தா என்கிறார்கள்
இன்னும் அவன்
கல்லத்திமுடுக்குத் தெருவிலேயே நின்றுகொண்டிருக்கிறான்
தெருவில்
விளையாடிக்கொண்டிருந்தான்
பள்ளிக்கூடம்
போய்க்கொண்டிருந்தான்
வேலை
பார்த்துக்கொண்டிருந்தான்
ஊர்
சுற்றிக்கொண்டிருந்தான்
கவிதை
எழுதிக்கொண்டிருந்தான்
குடித்துக்
கொண்டிருந்தான்
பிள்ளைகளை ஆளாக்க
பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தான்
ஜோதிஷம்
கற்றுக்கொண்டிருந்தான்
ஸ்தலயாத்திரை
செய்துகொண்டிருந்தான்
என்னவெல்லாமோ
பண்ணிக்கொண்டிருந்தான்
எப்படியெல்லாமோ
இருந்துகொண்டிருந்தான்
இப்போது பார்த்தால்
தாத்தா என்கிறார்கள்
இன்னும் அவன்
கல்லத்திமுடுக்குத் தெருவிலேயே நின்றுகொண்டிருக்கிறான்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|