புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10பாதிப்பு நமக்குத்தான்! Poll_m10பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10 
81 Posts - 64%
heezulia
பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10பாதிப்பு நமக்குத்தான்! Poll_m10பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10பாதிப்பு நமக்குத்தான்! Poll_m10பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10பாதிப்பு நமக்குத்தான்! Poll_m10பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10பாதிப்பு நமக்குத்தான்! Poll_m10பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10 
1 Post - 1%
viyasan
பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10பாதிப்பு நமக்குத்தான்! Poll_m10பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10பாதிப்பு நமக்குத்தான்! Poll_m10பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10பாதிப்பு நமக்குத்தான்! Poll_m10பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10பாதிப்பு நமக்குத்தான்! Poll_m10பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10பாதிப்பு நமக்குத்தான்! Poll_m10பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10பாதிப்பு நமக்குத்தான்! Poll_m10பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10பாதிப்பு நமக்குத்தான்! Poll_m10பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10 
19 Posts - 3%
prajai
பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10பாதிப்பு நமக்குத்தான்! Poll_m10பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10பாதிப்பு நமக்குத்தான்! Poll_m10பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10பாதிப்பு நமக்குத்தான்! Poll_m10பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10பாதிப்பு நமக்குத்தான்! Poll_m10பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10பாதிப்பு நமக்குத்தான்! Poll_m10பாதிப்பு நமக்குத்தான்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதிப்பு நமக்குத்தான்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 27, 2014 5:57 pm

குஜராத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமிதி என்ற அமைப்பு ஆறுகள் உள்பட நீர் நிலைகள் மாசுபடுவதைத் தடுப்பது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மத்திய அரசு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், தமிழ்நாடு உள்பட 19 மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 88 தொழில் நிறுவன குழுமங்கள் (இன்டஸ்டிரியல் கிளஸ்டர்) அடங்கிய பகுதிகளை மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தின் ஆலோசனையுடன் தேர்ந்தெடுத்து அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்த ஆய்வை மேற்கொண்டது.

அதில், மிகமிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதியாக குஜராத்தில் உள்ள அங்க்லேஷ்வர் 88.50 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் 81.79 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் காற்று, நீர், நிலம் ஆகிய மூன்றுமே மிகமிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

கடலூர் 77.45 புள்ளிகளுடன் இந்திய அளவில் 16-வது இடத்திலும், சென்னை அருகே உள்ள மணலி 76.32 புள்ளிகளுடன் 20-வது இடத்திலும், கோவை 72.38 புள்ளிகளுடன் 34-வது இடத்திலும், திருப்பூர் 68.38 புள்ளிகளுடன் 51-வது இடத்திலும், மேட்டூர் 66.98 புள்ளிகளுடன் 56-வது இடத்திலும், ஈரோடு 58.19 புள்ளிகளுடன் 78-வது இடத்திலும் உள்ளன.

இந்தப் பட்டியலில் இடம்பெறாத நகரங்கள் மாசுபடவில்லை என்று பொருள் அல்ல. மேலே குறிப்பிட்டுள்ள நகரங்கள் அளவுக்கு மிக மோசமாக பாதிக்கப்படவில்லை அவ்வளவே!

வேலூரில் தோல் தொழிற்சாலை கழிவுகளும், மணலியில் பல்வேறு விதமான தொழிற்சாலைகளின் கழிவுகளும், திருப்பூரில் சாயப் பட்டறைத் தொழிற்சாலைகளின் கழிவுகளும் நிலம், நீர், காற்றை மிகமிக மோசமாக பாதித்துள்ளன. இன்னும் சில பத்தாண்டுகளில் பாதிக்கப்பட்ட இந்த ஏழு நகரங்கள் மனிதர்கள் வாழ்வதற்கே தகுதியில்லாதவையாக மாறிவிடக் கூடிய அபாயம் உள்ளது. அப்படி அங்கு வாழும் நிலையில் பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகும் நிலை ஏற்படும்.

புனிதமாகப் போற்றப்படும் கங்கை, 11 மாநிலங்களில் இந்தியாவின் 40 சதவீதம் மக்களுக்கு குடிநீரை வழங்குகிறது. கங்கையில் மூழ்கினால் பாவம் கழியும் என்பது நம்பிக்கை. ஆனால், அப்படிப்பட்ட கங்கை இப்போது கழிவுகளால் மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. உலகிலேயே அதிகம் மாசுபட்ட ஆறுகளில் 5-வது இடத்தில் கங்கை உள்ளது.

கங்கையைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று அதற்காக 1986-லேயே பணிகள் துவங்கப்பட்டு சில ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவானதுதான் மிச்சம். கங்கை தூய்மையடைவதாக இல்லை.

தமிழ்நாட்டிலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் நீர்நிலைகளைப் பாதுகாக்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தாலோ பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்கிற ஓலம் எழுகிறது. ஒரு சிலரின்பாதிப்பா, ஒட்டுமொத்த அழிவா என்கிற கேள்விக்கு விடை காண முடியாமல் அரசு தவிக்கிறது.

நமது முன்னோர்கள் இயற்கையைக் காக்கும்பொருட்டு, நீர் நிலைகளைத் தாயாகக் கருதும் எண்ணத்தை உருவாக்கினர். அதனால்தான் கங்கா மாதா, காவிரித் தாய் என்று ஆறுகளைத் தாயாக வழிபட்டனர். ஆனால், அது கட்டுப்பெட்டித் தனம் என்ற எண்ணம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுடன், வளர்ச்சி என்பது சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் சாத்தியமில்லை என்கிற கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது. பெருகிவரும் மக்கள்தொகைக்கும், அதிகரித்துவரும் மனித குலத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் ஈடுகொடுக்க வேண்டிய கட்டாயம் இயற்கைக்கு ஏற்பட்டிருப்பதுதான் இந்த அவலத்துக்கு அடிப்படைக்காரணம்.

வளர்ச்சி என்பது வருங்கால சந்ததியினரைப் பாதிக்கும் விதத்தில் அமையுமேயானால், அதனால் யாருக்கென்ன லாபம்? சுற்றுச்சூழல் பாதிப்பு அடுத்த தலைமுறைக்காகக் காத்திருக்கும் என்று எண்ணுவது பேதைமை. உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளத் தவறினால், மாசுபட்டுப் பாழாகப்போவது நதிகளும், நீர்நிலைகளும் மட்டுமல்ல; மனித குலம் முழுமையும்தான் என்பதை உணர வேண்டிய தருணம் இது. (தினமணி தலையங்கம்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக