புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_vote_lcapஅறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_voting_barஅறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_vote_lcapஅறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_voting_barஅறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_vote_lcapஅறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_voting_barஅறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_vote_lcapஅறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_voting_barஅறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_vote_lcapஅறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_voting_barஅறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_vote_rcap 
19 Posts - 3%
prajai
அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_vote_lcapஅறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_voting_barஅறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_vote_lcapஅறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_voting_barஅறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_vote_lcapஅறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_voting_barஅறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_vote_lcapஅறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_voting_barஅறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_vote_lcapஅறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_voting_barஅறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 27, 2014 5:24 pm

1. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
-
108
-
--------------------------------------------
-
2. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற
பெண் அடியவர்...
-
காரைக்காலம்மையார்
-
-----------------------------------------
-
3."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே'
என்று நடராஜரிடம் வேண்டியவர்......
-
அப்பர்(திருநாவுக்கரசர்)
-
--------------------------------------------
-
4. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன்
அடையாளம்..
-
ஆணவம் (ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்
-
---------------------------------------------
-
5. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்....
-
குற்றாலம்
-
---------------------------------------------
-
6. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்...
-
சங்கார தாண்டவம்
-
---------------------------------------
-
7. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை
எங்கு காணலாம்?

வெள்ளியம்பலம் (மதுரை)
-
------------------------------------------
-
8. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும்
திருநடனம்...
-
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)
-
--------------------------------------------
-
9. நடராஜருக்குரிய விரத நாட்கள்....
-
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்
-
--------------------------------------
-
10. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்....
-
களி.
-
--------------------------------------------
நன்றி: ஆன்மீக மலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 04, 2014 8:51 am

(1) தர்ம சாஸ்தா அவதாரம் எடுத்த இடம்.....
-
"அம்பலமேடு' அல்லது "பொன்னம்பல மேடு
-
---------------------------------------------
-
(2) ஐயப்பனின் நான்கு படை வீடுகள்......
-
குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில், மாம்பழத்துறை
-
-----------------------------------------------------
-
(3) மகரஜோதி தரிசனம் கிடைக்கும் நாள்......
-
தை மாதம் (மகரம்) முதல் தேதி மகர சங்கராந்தி மாலை 6.30 மணி
-
------------------------------------------------------
-
(4) பம்பை ஆற்றங்கரையில் காணப்படும் அடிச்சுவடு பெயர்......
-
ஸ்ரீராமர் பாதம்.
-
----------------------------------------------------
-
(5) கேரளத்தில் கன்னிசாமி பூஜையை எப்படி அழைக்கின் றனர்....
-
"வெள்ளம் குடி' அல்லது படுக்கை
-
----------------------------------------------------
-
(6) மாலை போட்ட சிறுவனை எவ்வாறு அழைக்க வேண்டும்....
-
மணிகண்டன்
-
----------------------------------------------------
-
(7) ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்க வேண்டிய நாட்கள்......
-
41 நாட்கள்
-
-------------------------------------------------
-
(8) மஞ்சமாதா கோயிலிலுள்ள இதர தெய்வங்கள்.....
-
நாகராஜா, நவக்கிரகங்கள்
-
---------------------------------------------------
-
(9) ஐயப்ப சுவாமியின் நண்பர்.....
-
வாபர்
-
---------------------------------------------------
-
10) ஐயப்ப பக்தர்களின் தாரக மந்திரம்......
-
"சுவாமியே சரணம் ஐயப்பா'
-
------------------------------------------------------
நன்றி: ஆன்மீக மலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 04, 2014 8:56 am


1. பதினெட்டுப்படி ஏறும் ஒவ்வொருவரும்... கட்டுவது
அவசியம்
-
இருமுடி

-
-------------------------------------------
-
2. ஐயப்பனுக்கு மிகவும் விருப்பமான அபிஷேகம்....
-
நெய்
-
--------------------------------------------
-
3. ஐயப்பனைத் தாலாட்டித் தூங்க வைக்கும் பாடல்....
-
ஹரிவராசனம்
-
-----------------------------------------------
-
4. எந்த ஆண்டில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கும்
வழக்கம் உருவானது...
-
1950ல் மேல்சாந்தி ஈஸ்வரன் நம்பூதிரி இந்த முறையை
உருவாக்கினார்.

-
-------------------------------------------------
-
5) ஐயப்பனின் வரலாறு எப்புராணத்தில்இடம் பெற்றுள்ளது?
-
பூதநாத புராணம்
-
-------------------------------------------------
-
6. மணிகண்டன் புலிப்பால் பெறச் செல்லும்போது யாரை
வதம் செய்தார்...
-
மகிஷி
-
---------------------------------------------------
-
7. தர்மத்தை நிலைநாட்டிய அவதாரம் என்பதைக் குறிக்கும்
ஐயப்பநாமம்...
-
தர்ம சாஸ்தா

-
----------------------------------------------
-
8. ஐயப்பனுக்கு உதவியாக இருந்தவர்களில்குறிப்பிடத்தக்கவர்....
-
வாபர்
-
------------------------------------------------
-
9. ஐயப்பன் மீது அன்பு கொண்ட மகிஷி ..... அம்மனாக மாறினாள்
-
மாளிகைப்புறத்தம்மன்
-
----------------------------------------------------
-
10. சாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என்று
எந்நிகழ்ச்சியில் கோஷமிடுவர்?
-
பேட்டை துள்ளல்
-
====================================================
நன்றி: ஆன்மிக மலர்


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Apr 04, 2014 9:40 am

அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) 103459460 அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) 3838410834 அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) 1571444738 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக