புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"ஷாக்' அடிக்கும் உண்மை!
Page 1 of 1 •
தமிழகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னையான மின் பற்றாக்குறையைப் பொருத்தவரை நமது அரசியல் கட்சிகள் அனைத்துமே பொறுப்பற்ற முறையில்தான் நடந்து கொள்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டியாக வேண்டும். ஒட்டுமொத்த தமிழகத்தையுமே பாதிக்கும் மின்பற்றாக்குறையை உணர்ந்து செயல்பட வேண்டிய அரசியல் கட்சிகள், மின்பற்றாக்குறையைத் தேர்தல் குற்றச்சாட்டாக முன்வைத்து அரசியல் ஆதாயம் தேட முற்படும் அரசியல் கட்சிகள் எந்த அளவுக்கு மக்களை முட்டாள்களாகக் கருதுகின்றன என்பதை நாம் உணர மறுக்கிறோம்.
தினந்தோறும் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் பற்றிய புகைப்படங்களும், காட்சிகளும் ஊடகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. வண்ண வண்ண விளக்குகள், இருளைப் பகலாக்கும் நூற்றுக்கணக்கான மின்விளக்கு அலங்காரங்களுடன் மேடையும், பொதுக் கூட்டங்களும் என்று, அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் ஒரு மாதம் பயன்படுத்தும் மின்சாரத்தை ஒரே நாளில் பொதுக்கூட்டத்தில் அரசியல் கட்சிகள் வீணடிக்கின்றன.
சராசரியாக, கட்சியின் பெரிய தலைவர்கள் பங்கு கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு 100 முதல் 150 கிலோவாட்ஸ் மின்சாரம் செலவாகிறது என்று கூறப்படுகிறது. தேர்தல் வேளையில், பொதுக்கூட்டங்கள் தேவைதான், மின்விளக்கு அலங்காரங்கள் அவசியம்தான். மறுப்பதற்கில்லை. ஆனால், அதற்கான செலவை அந்தந்த அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்வதுதானே சரி? அதை மக்கள் தலையில் கட்டுவது என்ன நியாயம்?
விதிமுறைப்படி, பொதுக்கூட்ட அமைப்பாளர்கள் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்திற்கு, குறிப்பிட்ட தினத்தில் நடத்தப்பட இருக்கும் பொதுக்கூட்டம் பற்றியும், அதில் உபயோகப்படுத்தப்படும் மின் விளக்குகள் பற்றியும் எழுத்து மூலம் தகவல் தெரிவித்து, அதற்கான கட்டணத்தை முன்பணமாகச் செலுத்த வேண்டும். எத்தனை மணி நேரம் கூட்டம் நடக்கப்போகிறது, எத்தனை மின் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன போன்ற தகவல்களின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு முன்பணமாக செலுத்தப்பட வேண்டும்.
ஆனால், எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த விதிமுறையைப் பின்பற்றுவதில்லை. பொதுக்கூட்டங்களுக்குத் தங்களது செலவில் ஜெனரேட்டர்களை பயன்படுத்துகிறார்களா என்றால் அதுவும் கிடையாது. கட்சித் தொண்டர்கள் அச்சமோ தயக்கமோ இல்லாமல், அருகில் இருக்கும் டிரான்ஸ்பார்மரிலிருந்து மின்சாரத்தை எந்தவித அனுமதியும் இல்லாமல் எடுத்துக் கொள்கிறார்கள். இது தெரிந்தும், மின்வாரிய அதிகாரிகள் எதுவுமே தெரியாததுபோல மௌனம் காக்கிறார்கள்.
இதை தட்டிக் கேட்காதது ஏன் என்று கேட்டால், அதற்கு அதிகாரிகள் சொல்லும் காரணம் அதைவிட விசித்திரமானது. "ஆளுங்கட்சிப் பொதுக்கூட்டத்தில் தட்டிக் கேட்டால், இடமாற்றம் பதிலாகக் கிடைக்கும். எதிர்கட்சிக் கூட்டங்களில் தலையிட்டால், அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பழிவாங்கக்கூடும். அதனால் பார்த்தும் பார்க்காமலும் இருந்து விடுகிறோம்.' எப்படி இருக்கிறது விளக்கம்?
பெரிய அளவில் மின்திருட்டு நடத்தும் அரசியல் கட்சிகளை விட்டுவிட்டு, மின்வாரியம் கண்துடைப்புக்கு சின்னச் சின்ன மின் திருட்டுக்களை கண்டுபிடித்து வழக்குத் தொடுக்கிறது. அந்த எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
மின்திருட்டில் ஈடுபட்ட அரசியல் கட்சிகள் மீது ஏதாவது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறதா? அப்படியானால் இதுவரை எத்தனை வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன என்று தகவல் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டால், தமிழ்நாடு மின்வாரியத்திடமிருந்து சரியான பதில் கிடைப்பதில்லை. மின்வாரியம்தான் அரசியல் கட்சிகள்மீது நடவடிக்கை எடுப்பதே இல்லையே, பிறகு எப்படி பதில் சொல்ல முடியும்?
சாமானியப் பொதுமக்கள் ஒரு நாள் காலதாமதமாக மின் கட்டணம் செலுத்தினாலும் அபராதம் விதிக்கும் தமிழ்நாடு மின்வாரியம், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு முறையாகக் கட்டணம் வசூலிக்காதது ஏன்? மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் "கவனிக்க'ப்பட்டு விடுவதாலா?
தமிழகம் முழுவதும் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் நூற்றுக்கணக்கான பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றனவே, இதில் முறையாக அனுமதி பெற்று மின்சாரம் பெறும் அரசியல் கட்சி எது என்று வாக்களிக்கும் பொதுமக்கள் கேட்கவும், பதில் பெறவும்கூட உரிமையில்லாவிட்டால், பிறகு அது என்ன ஜனநாயகம்?
தேர்தலில் போட்டியிடும்போதே முறைகேடாக மின்சாரம் திருடும் இந்த அரசியல் கட்சிகள், ஆட்சியில் அமர்ந்தால் மட்டும் முறையாக ஆட்சி நடத்துவார்களா என்பதை மக்களும் சிந்திக்கவோ, தட்டிக் கேட்கவோ தயாராக இல்லையே... அதனால்தான் ஜனநாயகத்தில் அடிக்கடி மின்வெட்டு நிலவுகிறது. அதனால்தான் நமது இந்திய ஜனநாயகம் அடிக்கடி இருளில் மூழ்கிறது. (தினமணி தலையங்கம்)
தினந்தோறும் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் பற்றிய புகைப்படங்களும், காட்சிகளும் ஊடகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. வண்ண வண்ண விளக்குகள், இருளைப் பகலாக்கும் நூற்றுக்கணக்கான மின்விளக்கு அலங்காரங்களுடன் மேடையும், பொதுக் கூட்டங்களும் என்று, அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் ஒரு மாதம் பயன்படுத்தும் மின்சாரத்தை ஒரே நாளில் பொதுக்கூட்டத்தில் அரசியல் கட்சிகள் வீணடிக்கின்றன.
சராசரியாக, கட்சியின் பெரிய தலைவர்கள் பங்கு கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு 100 முதல் 150 கிலோவாட்ஸ் மின்சாரம் செலவாகிறது என்று கூறப்படுகிறது. தேர்தல் வேளையில், பொதுக்கூட்டங்கள் தேவைதான், மின்விளக்கு அலங்காரங்கள் அவசியம்தான். மறுப்பதற்கில்லை. ஆனால், அதற்கான செலவை அந்தந்த அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்வதுதானே சரி? அதை மக்கள் தலையில் கட்டுவது என்ன நியாயம்?
விதிமுறைப்படி, பொதுக்கூட்ட அமைப்பாளர்கள் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்திற்கு, குறிப்பிட்ட தினத்தில் நடத்தப்பட இருக்கும் பொதுக்கூட்டம் பற்றியும், அதில் உபயோகப்படுத்தப்படும் மின் விளக்குகள் பற்றியும் எழுத்து மூலம் தகவல் தெரிவித்து, அதற்கான கட்டணத்தை முன்பணமாகச் செலுத்த வேண்டும். எத்தனை மணி நேரம் கூட்டம் நடக்கப்போகிறது, எத்தனை மின் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன போன்ற தகவல்களின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு முன்பணமாக செலுத்தப்பட வேண்டும்.
ஆனால், எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த விதிமுறையைப் பின்பற்றுவதில்லை. பொதுக்கூட்டங்களுக்குத் தங்களது செலவில் ஜெனரேட்டர்களை பயன்படுத்துகிறார்களா என்றால் அதுவும் கிடையாது. கட்சித் தொண்டர்கள் அச்சமோ தயக்கமோ இல்லாமல், அருகில் இருக்கும் டிரான்ஸ்பார்மரிலிருந்து மின்சாரத்தை எந்தவித அனுமதியும் இல்லாமல் எடுத்துக் கொள்கிறார்கள். இது தெரிந்தும், மின்வாரிய அதிகாரிகள் எதுவுமே தெரியாததுபோல மௌனம் காக்கிறார்கள்.
இதை தட்டிக் கேட்காதது ஏன் என்று கேட்டால், அதற்கு அதிகாரிகள் சொல்லும் காரணம் அதைவிட விசித்திரமானது. "ஆளுங்கட்சிப் பொதுக்கூட்டத்தில் தட்டிக் கேட்டால், இடமாற்றம் பதிலாகக் கிடைக்கும். எதிர்கட்சிக் கூட்டங்களில் தலையிட்டால், அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பழிவாங்கக்கூடும். அதனால் பார்த்தும் பார்க்காமலும் இருந்து விடுகிறோம்.' எப்படி இருக்கிறது விளக்கம்?
பெரிய அளவில் மின்திருட்டு நடத்தும் அரசியல் கட்சிகளை விட்டுவிட்டு, மின்வாரியம் கண்துடைப்புக்கு சின்னச் சின்ன மின் திருட்டுக்களை கண்டுபிடித்து வழக்குத் தொடுக்கிறது. அந்த எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
மின்திருட்டில் ஈடுபட்ட அரசியல் கட்சிகள் மீது ஏதாவது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறதா? அப்படியானால் இதுவரை எத்தனை வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன என்று தகவல் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டால், தமிழ்நாடு மின்வாரியத்திடமிருந்து சரியான பதில் கிடைப்பதில்லை. மின்வாரியம்தான் அரசியல் கட்சிகள்மீது நடவடிக்கை எடுப்பதே இல்லையே, பிறகு எப்படி பதில் சொல்ல முடியும்?
சாமானியப் பொதுமக்கள் ஒரு நாள் காலதாமதமாக மின் கட்டணம் செலுத்தினாலும் அபராதம் விதிக்கும் தமிழ்நாடு மின்வாரியம், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு முறையாகக் கட்டணம் வசூலிக்காதது ஏன்? மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் "கவனிக்க'ப்பட்டு விடுவதாலா?
தமிழகம் முழுவதும் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் நூற்றுக்கணக்கான பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றனவே, இதில் முறையாக அனுமதி பெற்று மின்சாரம் பெறும் அரசியல் கட்சி எது என்று வாக்களிக்கும் பொதுமக்கள் கேட்கவும், பதில் பெறவும்கூட உரிமையில்லாவிட்டால், பிறகு அது என்ன ஜனநாயகம்?
தேர்தலில் போட்டியிடும்போதே முறைகேடாக மின்சாரம் திருடும் இந்த அரசியல் கட்சிகள், ஆட்சியில் அமர்ந்தால் மட்டும் முறையாக ஆட்சி நடத்துவார்களா என்பதை மக்களும் சிந்திக்கவோ, தட்டிக் கேட்கவோ தயாராக இல்லையே... அதனால்தான் ஜனநாயகத்தில் அடிக்கடி மின்வெட்டு நிலவுகிறது. அதனால்தான் நமது இந்திய ஜனநாயகம் அடிக்கடி இருளில் மூழ்கிறது. (தினமணி தலையங்கம்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|