ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குப் பிடித்தது சமூகத்துக்குப் பயனுள்ளது!

2 posters

Go down

எனக்குப் பிடித்தது சமூகத்துக்குப் பயனுள்ளது! Empty எனக்குப் பிடித்தது சமூகத்துக்குப் பயனுள்ளது!

Post by சாமி Thu Mar 27, 2014 3:49 pm

எனக்குப் பிடித்தது சமூகத்துக்குப் பயனுள்ளது! RmTkRk8MQqShsi8E9608+564xNxroof__1__1809218g.jpg.pagespeed.ic.ctb4eqDjl_

“எனக்குத் தோட்டம் வைப்பது ரொம்ப பிடிக்கும். எனக்குப் பிடித்த விஷயத்தையே சமூகத்துக்கும் பயனுள்ள விஷயமாக அமைத்துக்கொள்ள நினைத்தேன். அதன் வெளிப்பாடுதான் இந்த மாடித் தோட்டம். ரசாயனப் பூச்சிக்கொல்லியோ, உரமோ இல்லாத அக்மார்க் இயற்கை தோட்டம் இது" என்கிறார் பாக்கியலக்ஷ்மி கோதண்டராமன்.

மதுரையை அடுத்த பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், ஸ்ரீநாகலக்ஷ்மி அம்மாள் அறிவியல் கல்லூரியின் பொருளாளர்.

கிராமத்தில் இடத்துக்கா பஞ்சம்? பின் எதற்கு மாடித் தோட்டம் என்ற கேள்வி எழலாம். அதற்கு விடையாகத் தன் வயதைச் சொல்கிறார் இவர். “எனக்கு 76 வயதாகிறது. என்னால் அதிகம் சுற்றிவந்து தோட்டம் அமைத்துப் பராமரிக்க முடியாது. அதனால்தான் இந்த மாடித் தோட்டத் திட்டம்.

கிட்டத்தட்ட 35 வருஷமா அமெரிக்காவில் இருந்தேன். அங்கே எங்கள் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் இடத்தைச் செப்பனிட்டுத் தோட்டம் அமைத்தேன். வீட்டுக்குள்ளேயும் விண்டோ கார்டன் அமைத்தேன். சுற்றியிருக்கிறவர்களுக்குப் பல செடிகளை வளர்த்துக்கொடுத்தேன். இந்தியா திரும்பியதும் என் தோட்ட ஆர்வம் அதிகரித்தது. அதற்கு நிறைய காரணங்கள் உண்டு.

இங்கே கீரை வாங்கினால் அதை எத்தனை முறை அலசினாலும் பூச்சிமருந்து வாடையோ, உரத்தின் வாடையோ வருவது போலவே தோன்றும். காய்கறிகளிலும் செயற்கையின் பாதிப்பு நிறையவே இருக்கிறது. இவற்றைச் சமைப்பதால் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கிறதோ இல்லையோ, உடல்நலப் பாதிப்பு ஏற்படும் என்று நிச்சயமாகத் தோன்றியது. அதனால் என் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை, நானே வளர்ப்பது என முடிவு செய்தேன்” என்கிறார் பாக்கியலக்ஷ்மி.

தன் வீட்டின் மாடியில் கத்தரி, வெண்டை, அவரை, தக்காளி, முருங்கை தவிர பசலை, மணத்தக்காளி உள்ளிட்ட கீரை வகைகள், பலவகை மலர்கள், மாதுளை போன்றவற்றை வளர்த்துப் பராமரித்துவருகிறார். தினமும் குறைந்தது மூன்று முறையாவது மாடியேறி வந்து, இந்தச் செடிகளைப் பார்க்காவிட்டால் பாக்கியலக்ஷ்மிக்கு அன்றைய பொழுது நல்ல பொழுதாகவே தோன்றாதாம்.

“இப்போது இந்தச் செடிகள்தான் என் குழந்தைகள். இலை வாடினாலோ, பூச்சி தாக்குதல் ஏற்பட்டாலோ வேப்ப எண்ணெயும், புங்க எண்ணெயும் கலந்த மருந்தைத் தெளிப்பேன். ஆட்டுச் சாணம், மாட்டுச் சாணம், மண்புழு உரம் ஆகியவைதான் இவற்றின் வளர்ச்சிக்கு ஆதாரம். இந்தச் செடிகள் என் மனதையும் உடல்நலத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமில்லாமல், சுற்றுச்சூழலுக்கும் எந்தத் தீங்கும் ஏற்படுத்தாதவை.

இங்கே சுற்றி இருக்கிற மக்களுக்கும் என்னால் முடிந்த வரையில் இயற்கை உரங்களின் அவசியம் குறித்து எடுத்துச் சொல்கிறேன், ஏதோ என்னால் முடிந்தது” என்று அடக்கத்துடன் சொல்கிறார் பாக்கியலக்ஷ்மி. thehindutamil
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

எனக்குப் பிடித்தது சமூகத்துக்குப் பயனுள்ளது! Empty Re: எனக்குப் பிடித்தது சமூகத்துக்குப் பயனுள்ளது!

Post by ayyasamy ram Thu Mar 27, 2014 4:43 pm

எனக்குப் பிடித்தது சமூகத்துக்குப் பயனுள்ளது! 103459460 
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum