புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_m10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_m10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_m10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10 
284 Posts - 45%
heezulia
இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_m10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_m10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_m10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_m10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10 
20 Posts - 3%
prajai
இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_m10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_m10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_m10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_m10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_m10இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடிந்தகரையைவிட்டு வெளியே வந்தால்.. கைதாவாரா உதயகுமாரன்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 6:15 pm

தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலுக்கு அறிவிக்கப்பட்ட முதல் வேட்பாளர் சுப.உதயகுமாரன். கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் மூலமாக அறியப்பட்ட இவர், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராகக் களம் இறங்கியிருக்கிறார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 18-ம் தேதியே தன் தந்தை பரமார்த்த லிங்கத்தையும் மனைவி மீராவையும் நாகர்கோவில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு அனுப்பிவைத்து, தனது தேர்தல் அறிக்கையை கட்சிப் பொறுப்பாளர்கள் மூலம் வெளியிடச் செய்தார்.

குமரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், ''வரும் 29-ம் தேதி உதயகுமாரன் இடிந்தகரையில் இருந்து வெளியேறி அரவிந்த் கெஜ்ரிவால் அல்லது பிரசாந்த் பூஷண் தலைமையில் நாகர்கோவிலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இருக்கிறார். அன்றுதான் உதயக்குமாரன் காவல் துறையால் கைது செய்யப்படுவாரா... இல்லையா என்பது தெரியும்'' எனச் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

இதுகுறித்து உதயகுமாரனின் மனைவி மீராவிடம் பேசினோம். ''இடிந்தகரை கிராம மக்களின் ஆதரவு எங்களுக்குப் பெரும்பான்மையாக இருக்கிறது. உளவுத் துறையும் மற்றக் கட்சிகளைச் சேர்ந்த ஒரு சிலரும்தான், போராட்டக் குழுவினர் அரசியலில் இறங்கியதை எதிர்த்தும் போராட்டக் குழு இரண்டாக உடைந்து விட்டதாகவும் விதவிதமான வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்பிவருகிறார்கள். எங்களுக்கு அரசியல் வழியைக் காட்டியதே அங்குள்ள மக்கள்தான். போராட்டத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்லவே மக்களின் ஆதரவோடு அரசியலில் இறங்கியிருக்கிறோம். ஒவ்வொரு தரப்பு மக்களுடனும் நீண்ட நாட்கள் பேசி அவர்களோட கருத்துகளையும் கேட்டு, பெரும்பான்மை மக்கள் எடுத்த முடிவின் அடிப்படையில்தான், என் கணவர் அரசியலில் இறங்க முடிவெடுத்தார். முதலில் நானும் அவரும் அரசியல் வேண்டாம் என்றுதான் இருந்தோம். இந்த மூன்று ஆண்டு கால மக்கள் போராட்டத்தை அரசாங்கம் கண்டுகொள்ளாததால்தான், இந்த முடிவை எடுத்திருக்கிறோம். அதிகாரத்தில் பங்கெடுத்துக் குரல் கொடுக்கத்தான் அரசியல் பிரவேசம். மற்றபடி எந்தக் காரணமும் இல்லை.

கூடங்குளத்தை விட்டு வெளியில் வரும் அவரைக் கைதுசெய்தால் கஷ்டம்தான். இதுவரை எல்லாம் நல்லமுறையாகத்தான் நடந்துவருகிறது. இனியும் நல்லதாகத்தான் அமையும். அதனால, அவர் கைதாவார் என்ற கெட்டதை சிந்தித்துப்  பார்க்கவில்லை'' என்றார்.

ஒருவேளை உதயகுமாரன் கைது செய்யப்பட்டால் ஆம் ஆத்மி எடுக்கும் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷிடம் கேட்டோம். ''நாகர்கோவிலில் உதயகுமாரன் வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது கைதுசெய்யப்பட முயன்றால், கட்சியின் சட்ட வல்லுநர்களை வைத்து அதைத் தடுத்து எங்கள் வேட்பாளருக்கு அரணாக இருப்போம். மேலும் பிரசாந்த் பூஷண் தலைமையில் வேட்புமனுத் தாக்கல்செய்ய வாய்ப்புகள் உள்ளது. அவர் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் என்பதால், அன்று எந்தவித கைது நடவடிக்கையையும் எதிர்கொண்டு, வேட்புமனுத் தாக்கல் சிக்கல் இன்றி முடியும்'' என்றார்.

இதுகுறித்து நாகர்கோவில் வழக்கறிஞரும் மனித உரிமைகள் பாதுகாப்பு இலவச சட்ட உதவி மைய நிறுவனருமான கிரினிவாசப் பிரசாத், ''குறைந்தபட்சம் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்குத்தான் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது உதயகுமாரனுக்கு சாதகமாக உள்ளது. மத்திய அரசு ஒரு சட்டத்தைப் பரிந்துரை செய்துள்ளது. அதில் ஒருவர் கொடூரக் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதாகும். உதயகுமாரன் மீது தேசத் துரோக வழக்கு உள்ளது. மத்திய அரசின் இந்த சட்டப் பரிந்துரை நடைமுறைக்கு வந்தால் மட்டுமே, அவரது அரசியல் பிரவேசத்துக்குப் பாதகமாக அமையும். மற்றபடி அவர் தேர்தலில் போட்டியிடத் தடை ஏற்படும் வாய்ப்பு குறைவுதான். ஒரு வருடத்துக்கு முன்பு தமிழக அரசுக்கு  உச்ச நீதிமன்றம், 'கூடங்குளம் போராட்டம் என்பது பொதுமக்கள் போராட்டம். தமிழக அரசு அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் வாங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது. அதைத் தொடர்ந்து கூடங்குளத்தில் எந்தவொரு கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மற்றபடி, உதயகுமாரன் இடிந்தகரையில் இருந்து வெளியேறும்போது கைது செய்யப்படுவாரா என்பது தமிழக அரசின் கையில்தான் உள்ளது'' என்றார்.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் நாளில் என்ன நடக்குமோ?

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Mar 25, 2014 1:01 pm

இந்த எலக்ஸன் பயங்கரமான நிகழ்ச்சிகள் நடக்கும் போல
காத்திருப்போம் என்ன நடக்கிறது என்று பார்க்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக