புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_lcapகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_voting_barகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
கலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_lcapகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_voting_barகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
கலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_lcapகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_voting_barகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
கலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_lcapகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_voting_barகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_lcapகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_voting_barகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
கலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_lcapகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_voting_barகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_rcap 
4 Posts - 3%
prajai
கலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_lcapகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_voting_barகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
கலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_lcapகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_voting_barகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
கலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_lcapகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_voting_barகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
கலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_lcapகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_voting_barகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_lcapகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_voting_barகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
கலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_lcapகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_voting_barகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
கலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_lcapகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_voting_barகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_lcapகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_voting_barகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
கலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_lcapகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_voting_barகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_rcap 
9 Posts - 2%
prajai
கலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_lcapகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_voting_barகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_lcapகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_voting_barகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_lcapகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_voting_barகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
கலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_lcapகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_voting_barகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
கலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_lcapகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_voting_barகலை நிறை கணபதி சரணம் சரணம்  I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலை நிறை கணபதி சரணம் சரணம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 21, 2014 7:27 am

கலை நிறை கணபதி சரணம் சரணம்  J8WW9YSOqW4udCeeFUIw+kalai
--
வாக்குண்டாம்! நல்ல மனமுண்டாம்!.... மேனி நுடங்காது''
எனப் பிள்ளையார் வழிபாட்டின் பெருமையை ஒளவை
புலப்படுத்துகிறார்.
-
இப்பாட்டில் மனம், வாக்கு, காயம் மூன்றையும் முறைப்
படுத்துவது ஆனைமுகன் வழிபாடே என சொல்வதற்குக்
காரணம் எல்லா தெய்வ சந்நிதானங்களுக்கு முன்பும்
நாம் கும்பிடு மட்டுமே போடுகிறோம்.

-
முதல் தெய்வமான கணேசருக்குத்தான் இரண்டு கூடுதல்
வழிபாடு. குட்டிக்கொள்வது, தோப்புக் கரணம் போடுவது.

-
இப்படி மூன்று வழிபாடும் உடம்பால் செய்வதால்
ஆரோக்கியம் பெருகி மேனி நுடங்காமல் நலம் பெறுகிறது.
கண்புருவ முடிவும், நெற்றியும் சேரும் இடத்தில்
"டெம்பரல் லோப்ஸ்' சுரப்பிகள் உள்ளன. இடம் உள்ள சுரப்பி
தெளிவான பேச்சுக்கும், வலச் சுரப்பி குழப்பமற்ற மனதிற்கும்
காரணமாக அமைகின்றன.

காதுகளை பிடித்தபடி உட்கார்ந்து எழுந்திருப்பது வாழ்நாளை
நீட்டிக்கிறது. மனம், வாக்கு, காயம் மூன்றையும் மேன்மையுறச்
செய்கிறார் முதல் தெய்வமான பிள்ளையார்.

-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 21, 2014 7:45 am



கலை நிறை கணபதி சரணம் சரணம்  CsE0aCSZuEuEu2v4tGzA+121
-----
கணேசர் வடிவத்தைக் கவனியுங்கள்.
விநாயகர் தலை, யானைத் தலை. அது மிருகக் கூறு.
ஒற்றைத் தந்தம் உடைய பக்கம் ஆண். தந்தம்
இல்லாத பக்கம் பெண். (பெண் யானைக்கு தந்தம்
கிடையாது). ஐந்து கரங்கள் தெய்வ லட்சணம்.
குறுகிய கால்களும், பெருத்த வயிறும் பூத அம்சம்.
எனவே பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய்,
பெண்ணாய் உயர்திணையாய் அஃறிணையாய்
தோற்றம் அருள்பவரே விநாயகர்.

-
எனவே அனைத்துயிரும் வாழ அருள்க என
வேண்டுகிறார் விநாயகர் நான்மணிமாலையில்
பாரதியார்.

-
"கைத்தல நிறைகனி அப்பமொடு அவல் பொரி
கப்பிய கரிமுகன்' என திருப்புகழ் முதற்பாட்டில்
அருணகிரியார் கணபதியைப் போற்றுகிறார்.


சாப்பிடுவதில் ஒருவர் பெரிய சமர்த்தர் என்றால்
அது என்ன பெருமையா? எனக் கேட்கலாம்.

"வாக்கிற்கு அருணகிரி' என புலவர்களாலேயே
போற்றப்பட்டவர் விநாயகர் நிவேதனப் பட்டியலை
பாட்டியலில் சொன்னால் அதில் ஒரு விசேஷம்
இருக்கும் என நாம் விளங்கிக் கொள்ளலாம்.
உணவே நல்ல உணர்வைத் தருகிறது என்கிறார்

கீதையில் கண்ணபெருமான்.

ரஜோ குணங்களையும் தமோ குணங்களையும்
உடையவற்றை அதிகம் சாப்பிட்டால் கோபம்,
காமம், தூக்கம், சோம்பல் மிகுதியாகும்.

பிள்ளையார் நிவேதனங்கள் சத்வ குண ஆகாரங்கள்.
மிகப்பெரிய விலங்காகவும் அதே சமயம்
அமைதியாகவும், நாம் சொன்னதைக் கேட்பதாகவும்
யானை விளங்குவது தாவர உணவை
உட்கொள்வதால்தானே!

யானை முகக் கடவுளுக்கு சத்வ குண நிவேதனங்கள்
படைப்போம். பிறகு அதை உண்ணப்போவது
பக்தர்களாகிய நாம்தானே!

நாம் நலம் பெறவே விநாயகருக்கு பெரிய உணவுப்
படையல்.

"கலை நிறை கணபதி சரணம் சரணம்

கஜமுக குணநிதி சரணம் சரணம்''

என இராமலிங்க அடிகளார் பாடுகிறார்.

-
---------------

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக