ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம்!

3 posters

Go down

கோபம்! Empty கோபம்!

Post by krishnaamma Thu Mar 20, 2014 8:21 pm

திவாகர் கையில் இருந்த பொம்மைக் காரை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். அதை அவனுடைய மாமா அவன் பிறந்தாள் பரிசாக அவனுக்கு அளித்திருந்தார்.திவாகர் மாமா அமெரிக்காவில் பேராசிரியராகப் பணிபுரிபவர். மிகவும் அற்புதமான பொம்மைகள் எல்லாம் அங்கு கிடைக்கும். அவர் அவற்றை எல்லாம் வாங்கி திவாகர் பிறந்தநாளின் போது அவனுக்கு வழங்குவார்.
இப்போது அவர் திவாகருக்கு பரிசாக வழங்கியிருந்த பொம்மைக்கார் குட்டிக் கரணம் போட்டும், சுவரின் மீது ஏறியும், ஒரே இடத்தில் நின்று வட்டமடித்தும், கண்சிமிட்டியும் செய்யும் வேடிக்கைகளையெல்லாம், இன்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

அது, சாவி கொடுத்தால் இயங்கும் கார். இத்தனை சிறப்புகளையும் அது கொண்டிருந்ததால், திவாகர் அந்த பொம்மைக்காரைக் கண்ணும், கருத்துமாகப் பார்த்து வந்தான். அந்தக் காரின் மீது சிறு கீறல் கூட விழாமல் அவன் கவனித்து வந்தான்.
அன்று வழக்கம்போல் அந்த பொம்மைக்காரை வைத்து விளையாடி விட்டு அதனை தொலைக்காட்சிப் பெட்டியின் மேல் வைத்துவிட்டு, ""அம்மா, நான் பள்ளிக்கூடம் போய் வருகிறேன்,'' என்று தன் அம்மாவிடம் கூறிவிட்டு பள்ளிக்குப் புறப்பட்டான்.
அவன் புறப்படும்போது, ""அம்மா அந்தக் காரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்,'' என்று கூறிவிட்டுச் சென்றான்.

திவாகருக்கு ஒரு தங்கை இருந்தாள். அவளுக்கு திவாகரின் பொம்மைக்காரின் மேல் மிகுந்த ஆசை! திவாகர் இதுவரை அந்தக் காரை தன் தங்கைக்கு விளையாடக் கொடுத்ததில்லை. இன்று எப்படியாவது அதை எடுத்து சிறிது நேரம் விளையாடி விட வேண்டும் என்று அவள் நினைத்தாள்.

அண்ணன் பள்ளிக்கூடம் சென்றதும், அவள் அந்த பொம்மைக்காரை எடுத்தாள். அது கை தவறி கீழே விழுந்து விட்டது. அவ்வளவு தான். அந்தக்காரின் சக்கரங்கள் நாலா புறமும் சுழன்று ஓடின. காரின் ஒருபகுதி வளைந்து போனது. அவள் நடுங்கி விட்டாள். பயந்த படியே இருந்தாள்.

மாலையில் திவாகர், அந்த பொம்மைக்காரை வைத்து விளையாட உற்சாகத்துடன் வீட்டிற்கு வந்தான். தன்னுடைய பொம்மைக் கார் உடைந்து போயிருப்பதைக் கண்டு கோபம் கொண்டான்.தன் தங்கைதான் அதை உடைத்து விட்டாள் என்பதை அறிந்து, அவளிடம் சென்று, ""உனக்கு அறிவில்லையா? என் காரை ஏன் தொட்டாய்? உனக்கு கண் முகத்தில் இருக்கிறதா? முதுகில் இருக்கிறதா?'' என்று கோபத்துடன் கத்தினான்.

அவளுடைய அழுகை சத்தத்தை கேட்டு அம்மா சமையலறையிலிருந்து வந்து, ""டேய் திவாகர் தங்கை உன் காரை தெரியாமல் உடைத்து விட்டாள். அவளை திட்டாதே,'' என்றாள்.அப்போதும் திவாகர் கோபம் அடங்கவில்லை. அவன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்.சிறிது நேரம் தனிமையில் அமர்ந் திருந்தான். அவன் தங்கை வீட்டின் ஒரு ஓரத்தில் நின்று அழுது கொண்டிருந்தாள்.
திவாகரின் தாயார் அவன் அருகே வந்து, ""உன் கோபம் நியாயமானதுதான். ஆனால், அதனை உடனே மறந்துவிட வேண்டும்,'' என்றாள். பிறகு மகளுக்கும் ஆறுதல் கூறினாள்.

திவாகர் சமாதானமடைந்து, கோபத்தை மறந்து தன் தங்கையிடம் சென்று, "" என் கண்ணே, அழாதேம்மா. நான் இனிமேல் உன்மேல் கோபப்பட மாட்டேன்,'' என்றான்.தங்கையும் அவனைப் பார்த்து, "அண்ணா இனி உன் விளையாட்டு பொருட்கள் எதனையும் நான் உடைக்க மாட்டேன்,'' என்றாள். இருவரும் சந்தோஷத்தில் திளைத்தனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோபம்! Empty Re: கோபம்!

Post by ஜாஹீதாபானு Fri Mar 21, 2014 12:33 pm

சூப்பர் பகிர்வுக்கு நன்றிமா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கோபம்! Empty Re: கோபம்!

Post by யினியவன் Fri Mar 21, 2014 1:06 pm

அடடே கார் உடஞ்சி போச்சு - அண்ணன் தங்கை மனசு ஓட்டிப் போச்சு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கோபம்! Empty Re: கோபம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum