புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ந.க.துறைவன் புதுக் கவிதைகள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
First topic message reminder :
பெரும் தயக்கம்{புதுக் கவிதை}
*
ஊரிலிருந்து வந்தவர்
யாரென்று எனக்குத் தெரியவில்லை.
நீங்க யாரென்று கேட்டதற்கு
உறவினர் ஒருவரின்
பெயரைச் சொல்லி
அவர்களுக்குச் சொந்த மென்று
விவரமாய்ச் சொன்னார்.
என்ன விஷயமாக வந்தீர்கள்
என்று கேட்டேன். தேடி வந்தச்
செய்தியைச் சொன்னார்.
*
ஊர்காரர் என்றாலும்
அறிமுகமில்லாதவர்க்கு
எப்படி உதவி செய்வ தென்று
பெரும் தயக்கம்.
சரி பார்க்கலாம் என்றேன்.
”கொஞ்சம் பார்த்து செய்யுங்க” என்று
கெஞ்சிக் கேட்டு விடைப் பெற்றார்.
மறு முனையிலிருந்து
போன் வந்தது.
“நம்ம ஊரிலிருந்து பையன்
ஒருத்தன் வருவா, வந்தா?
ஏதாச்சும் சொல்லி
சமாளியப்போ” என்றார்
அனுப்பி வைத்த உறவுக்காரர்.
பெரும் தயக்கம்{புதுக் கவிதை}
*
ஊரிலிருந்து வந்தவர்
யாரென்று எனக்குத் தெரியவில்லை.
நீங்க யாரென்று கேட்டதற்கு
உறவினர் ஒருவரின்
பெயரைச் சொல்லி
அவர்களுக்குச் சொந்த மென்று
விவரமாய்ச் சொன்னார்.
என்ன விஷயமாக வந்தீர்கள்
என்று கேட்டேன். தேடி வந்தச்
செய்தியைச் சொன்னார்.
*
ஊர்காரர் என்றாலும்
அறிமுகமில்லாதவர்க்கு
எப்படி உதவி செய்வ தென்று
பெரும் தயக்கம்.
சரி பார்க்கலாம் என்றேன்.
”கொஞ்சம் பார்த்து செய்யுங்க” என்று
கெஞ்சிக் கேட்டு விடைப் பெற்றார்.
மறு முனையிலிருந்து
போன் வந்தது.
“நம்ம ஊரிலிருந்து பையன்
ஒருத்தன் வருவா, வந்தா?
ஏதாச்சும் சொல்லி
சமாளியப்போ” என்றார்
அனுப்பி வைத்த உறவுக்காரர்.
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
வரவேற்கிறாள் பொம்மைப் பெண்….!! {புதுக்கவிதை}
*
.கல்யாண மண்டபம்
களைக்கட்டியது
வண்ண வண்ண விளக்குகள்
ஜொலித்தன.
*
கைக்கூப்பி வரவேற்கிறாள்
பொம்மைப் பெண்.
ஐஸ் கிரீம்
வாங்கிச் சாப்பிட்டு
ஒழுக ஒழுக நிற்கிறார்கள்
சிறுவர்கள்.
*
முதல் பந்திக்கு
முந்திக் கொள்ள
கேட்டின் அருகில்
ஒரே ஆண்கள் கூட்டம்.
*
பெண்கள் குழு குழுவாக
அமர்ந்துக் கொண்டு
குடும்பப் பிர்சனைகளைக்
கடுகடுத்த முகத்தோடு
பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
*
உறவினர்கள் அருகில்
வரும்போதே போலியாய்ச்
சிரிக்கிறார்கள்.
வரிசையில் நின்று
மாப்பிள்ளை—பெண்ணுக்கு
பரிசுப் பொருள்கள் வழங்கி
விடியோவுக்குப் போஸ்
கொடுக்கிறார்கள்.
*
அன்பான உபசரிப்பு
பந்தியில் விசாரிப்பு
தாம்பூலப் பை அன்பளிப்பு.
*
விருந்துண்டு முடித்தவர்கள் சிலர்
வேகமாக வெளியேறுகிறார்கள்
ஊர் போய் சேர,
*
மண்டபம் கலகலப்பாகத்
தானிருக்குமோ?
முகூர்த்தம் நேரம் வரை…!!.
*
*
*
.கல்யாண மண்டபம்
களைக்கட்டியது
வண்ண வண்ண விளக்குகள்
ஜொலித்தன.
*
கைக்கூப்பி வரவேற்கிறாள்
பொம்மைப் பெண்.
ஐஸ் கிரீம்
வாங்கிச் சாப்பிட்டு
ஒழுக ஒழுக நிற்கிறார்கள்
சிறுவர்கள்.
*
முதல் பந்திக்கு
முந்திக் கொள்ள
கேட்டின் அருகில்
ஒரே ஆண்கள் கூட்டம்.
*
பெண்கள் குழு குழுவாக
அமர்ந்துக் கொண்டு
குடும்பப் பிர்சனைகளைக்
கடுகடுத்த முகத்தோடு
பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
*
உறவினர்கள் அருகில்
வரும்போதே போலியாய்ச்
சிரிக்கிறார்கள்.
வரிசையில் நின்று
மாப்பிள்ளை—பெண்ணுக்கு
பரிசுப் பொருள்கள் வழங்கி
விடியோவுக்குப் போஸ்
கொடுக்கிறார்கள்.
*
அன்பான உபசரிப்பு
பந்தியில் விசாரிப்பு
தாம்பூலப் பை அன்பளிப்பு.
*
விருந்துண்டு முடித்தவர்கள் சிலர்
வேகமாக வெளியேறுகிறார்கள்
ஊர் போய் சேர,
*
மண்டபம் கலகலப்பாகத்
தானிருக்குமோ?
முகூர்த்தம் நேரம் வரை…!!.
*
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
வேலூர் {வெயிலூர்} கோட்டை
*
மன்னர் காலத்து
நினைவுச் சின்னமாய்
உயிர்ப்போடு வாழ்கிறது
வேலூர் கோட்டை.
பார்வையாளர்களைக்
கவர்ந்தச் சுற்றுச் சுவர்கள்
கற்கோட்டை மதில்கள்
கம்பீரமாய் பொலியுடன்
காட்சியளிக்கிறது.
*
பழமை வாய்ந்த
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ
ஆலயங்கள் உள்ளே
மதநல்லிணக்கச் சின்னமாய்
சுற்றுலா பயணிகளுக்கு
சரித்திரங்களைச் சொல்லி
மௌனிக்க வைக்கிறது.
*
வடக்குப்புறம்
முதலைகளில்லாத
குறைந்த நீர் சூழ்ந்த
அகழியில்
கூட்டமாய் மீன்கள்.
கரையோரம் யாருக்காகவோ
காத்திருக்கிறது
சவாரி செல்லாதப்
படகுகள்..
*
தெற்குப் புறம்
அடர்ந்த புதராய் வளர்ந்து
அழகிழந்து நிற்கும்
கோரைப் புற்கள்
பார்வையாளர்களைச்
‘ ச்சூ ‘ கொட்ட வைக்கிறது.
*
காலை நேரங்களில்
கோட்டைவெளியைச் சுற்றி
எல்லா வயதினரும்
நடைப் பயிற்சியில்
உடல் ஆரோக்கியம்
தேடுகிறார்கள்.
*
சிப்பாய் புரட்சியில்
உயிரிழந்தச் சிப்பாய்களின்
எலும்புக்கூடுகள்
புதைந்துள்ள பாதையில்
வானோக்கி நிற்கிறது
வீரத்தியாகிகளின்
நினைவுத் தூண்கள்.
*
ஆண்டுக்கொரு நாள்
சிப்பாய் புரட்சி
வீர வணக்க நாள்
கொண்டாடப்படுகிறது
சம்பிரதாயமாக அரசு…!!
*
*
*
மன்னர் காலத்து
நினைவுச் சின்னமாய்
உயிர்ப்போடு வாழ்கிறது
வேலூர் கோட்டை.
பார்வையாளர்களைக்
கவர்ந்தச் சுற்றுச் சுவர்கள்
கற்கோட்டை மதில்கள்
கம்பீரமாய் பொலியுடன்
காட்சியளிக்கிறது.
*
பழமை வாய்ந்த
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ
ஆலயங்கள் உள்ளே
மதநல்லிணக்கச் சின்னமாய்
சுற்றுலா பயணிகளுக்கு
சரித்திரங்களைச் சொல்லி
மௌனிக்க வைக்கிறது.
*
வடக்குப்புறம்
முதலைகளில்லாத
குறைந்த நீர் சூழ்ந்த
அகழியில்
கூட்டமாய் மீன்கள்.
கரையோரம் யாருக்காகவோ
காத்திருக்கிறது
சவாரி செல்லாதப்
படகுகள்..
*
தெற்குப் புறம்
அடர்ந்த புதராய் வளர்ந்து
அழகிழந்து நிற்கும்
கோரைப் புற்கள்
பார்வையாளர்களைச்
‘ ச்சூ ‘ கொட்ட வைக்கிறது.
*
காலை நேரங்களில்
கோட்டைவெளியைச் சுற்றி
எல்லா வயதினரும்
நடைப் பயிற்சியில்
உடல் ஆரோக்கியம்
தேடுகிறார்கள்.
*
சிப்பாய் புரட்சியில்
உயிரிழந்தச் சிப்பாய்களின்
எலும்புக்கூடுகள்
புதைந்துள்ள பாதையில்
வானோக்கி நிற்கிறது
வீரத்தியாகிகளின்
நினைவுத் தூண்கள்.
*
ஆண்டுக்கொரு நாள்
சிப்பாய் புரட்சி
வீர வணக்க நாள்
கொண்டாடப்படுகிறது
சம்பிரதாயமாக அரசு…!!
*
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
மழை பார்த்து நாளாச்சு…!!
*
அங்கே
மழை பெய்கிறதென்று
சொன்னார்கள்.
இங்கே
சின்னதாய்
துளி மழை கூட
பெய்யவில்லை.
*
மேகங்கள்
ஏமாற்றக் கற்றுக்
கொண்டு விட்டனவோ?
காற்று
மேகங்களைக்
கடத்திச் சென்று
அங்கே
பெய்விக்கிறதோ?
*
மழையைப் பார்த்து
பல நாள்களாச்சு
இன்று
மழை வருமா?
*
*
அங்கே
மழை பெய்கிறதென்று
சொன்னார்கள்.
இங்கே
சின்னதாய்
துளி மழை கூட
பெய்யவில்லை.
*
மேகங்கள்
ஏமாற்றக் கற்றுக்
கொண்டு விட்டனவோ?
காற்று
மேகங்களைக்
கடத்திச் சென்று
அங்கே
பெய்விக்கிறதோ?
*
மழையைப் பார்த்து
பல நாள்களாச்சு
இன்று
மழை வருமா?
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
கூழாங்கற்கள்
1.
ஒய்வு
பெற்றவர்கள்
என்று தான்
பெயர்.
அவர்களுக்கு
ஒய்வென்பதே
இல்லை.
ஏதேனுமொரு
வேலையாய்
அலைகிறார்கள்
ஆங்காங்கே…!!
2.
எந்த ஒர்
காதலும்
நிறைவேறாமல்
போவதில்லை
தோல்வியென்றாலும்…
வெற்றியென்றாலும்..!!
*
3.
சுப நிகழ்வுகளிலும்
அசுப நிகழ்வுகளிலும்
நம்மோடு
இணைந்திருப்பது
தொடுக்கப்பட்ட
தொடு்க்கப்படாத
வண்ண வண்ண
அழகிய மலர்கள்
அழகிய மாலைகள்
மலர்கள்
இப்பிரபஞ்த்தின்
உயிர்கள்
*
1.
ஒய்வு
பெற்றவர்கள்
என்று தான்
பெயர்.
அவர்களுக்கு
ஒய்வென்பதே
இல்லை.
ஏதேனுமொரு
வேலையாய்
அலைகிறார்கள்
ஆங்காங்கே…!!
2.
எந்த ஒர்
காதலும்
நிறைவேறாமல்
போவதில்லை
தோல்வியென்றாலும்…
வெற்றியென்றாலும்..!!
*
3.
சுப நிகழ்வுகளிலும்
அசுப நிகழ்வுகளிலும்
நம்மோடு
இணைந்திருப்பது
தொடுக்கப்பட்ட
தொடு்க்கப்படாத
வண்ண வண்ண
அழகிய மலர்கள்
அழகிய மாலைகள்
மலர்கள்
இப்பிரபஞ்த்தின்
உயிர்கள்
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
பாதை{யில்} உபாதை{ கவிதைக் காட்சி. }
*
நாளும் வளர்கிறது
நகரம்.
அகன்று விரிந்த சாலைகள்
நடைபாதையெல்லாம் கடைகள்
பரபரப்பான வியாபாரம்
எங்கும் மக்கள் கூட்டம்
மிகுந்த நெரிசல், இடிசல்.
*
ஆக்ரமிப்புக் கடைகள்
அகற்றப்படுகின்றன
நடைபாதைகளில்
நெரிசல் குறைந்து
இடிபாடுகளில்லாமல்
போக முடிகிறது.
சற்றே நிம்மதியாய்…
*
மழை நாள்களில்
சாக்கடைக் கழிவுகள்
தேங்கிய பகுதிகளில்
சேறும் சகதியுமாய்…
நிரம்பி வழிகிறது
சரியா? தப்பா?
பாண்டி விளையாடி
நடக்கிறார்கள்
பாதசாரிகள்.
*
மேடும் பள்ளமும்
சாலையின் புண்கள்
ஆறாத ரணங்கள்
கவனமாய்
போகவில்லையெனில்
வாகன விபத்துக்கள்
மனிதர்களின் நெஞ்சைப்
பதற வைக்கிறது
அகால மரணம்
உயிரிழப்க்கள்.
*
நாளும் வளர்கிறது
நகரம்.
அகன்று விரிந்த சாலைகள்
நடைபாதையெல்லாம் கடைகள்
பரபரப்பான வியாபாரம்
எங்கும் மக்கள் கூட்டம்
மிகுந்த நெரிசல், இடிசல்.
*
ஆக்ரமிப்புக் கடைகள்
அகற்றப்படுகின்றன
நடைபாதைகளில்
நெரிசல் குறைந்து
இடிபாடுகளில்லாமல்
போக முடிகிறது.
சற்றே நிம்மதியாய்…
*
மழை நாள்களில்
சாக்கடைக் கழிவுகள்
தேங்கிய பகுதிகளில்
சேறும் சகதியுமாய்…
நிரம்பி வழிகிறது
சரியா? தப்பா?
பாண்டி விளையாடி
நடக்கிறார்கள்
பாதசாரிகள்.
*
மேடும் பள்ளமும்
சாலையின் புண்கள்
ஆறாத ரணங்கள்
கவனமாய்
போகவில்லையெனில்
வாகன விபத்துக்கள்
மனிதர்களின் நெஞ்சைப்
பதற வைக்கிறது
அகால மரணம்
உயிரிழப்க்கள்.
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
*
கூழாங்கற்கள் { புதுக்கவிதைகள் }
*
நேசிப்பவர்கள்
எப்பொழுதேனும்
எப்பிரச்சினையாலோ
பிரிந்து விடுகிறார்கள்
எந்தத் தயக்கமு மின்றி
பிரிந்தவர்கள்
எப்பொழுதேனும்
சந்திக்க நேர்கையில்
பேசிக்
கொள்பவர்களும் உண்டு.
பேசாமல்
முகத்தைத் திருப்பிக்
கொள்வாரும் உண்டு.
நேசிப்பது உறவு
பிரிவது துறவு.
2
நேசிப்பவர்கள்
இருவருமே
நேர்மையாகவே
நேசிக்கிறார்கள்
நேசிப்பவர்களுக்குள் தான்
எப்படியோ?
அந்த நேசிப்பில்
முரண் வந்து
முன் நிற்கிறது
முரண்களில்
முகிழ்வது தான்
காதலோ?.
3.
குழந்தைகளின்
நேசிப்பில்
எந்தக் கல்மிஷமும்
இருப்பதில்லை.
கூளமாய் மண்டிக்
கடக்கிறது
மனிதர்களின்
நேசிப்பில்
ஆயிரமாயிரம்
கல்மிஷங்கள்…!!
*
கூழாங்கற்கள் { புதுக்கவிதைகள் }
*
நேசிப்பவர்கள்
எப்பொழுதேனும்
எப்பிரச்சினையாலோ
பிரிந்து விடுகிறார்கள்
எந்தத் தயக்கமு மின்றி
பிரிந்தவர்கள்
எப்பொழுதேனும்
சந்திக்க நேர்கையில்
பேசிக்
கொள்பவர்களும் உண்டு.
பேசாமல்
முகத்தைத் திருப்பிக்
கொள்வாரும் உண்டு.
நேசிப்பது உறவு
பிரிவது துறவு.
2
நேசிப்பவர்கள்
இருவருமே
நேர்மையாகவே
நேசிக்கிறார்கள்
நேசிப்பவர்களுக்குள் தான்
எப்படியோ?
அந்த நேசிப்பில்
முரண் வந்து
முன் நிற்கிறது
முரண்களில்
முகிழ்வது தான்
காதலோ?.
3.
குழந்தைகளின்
நேசிப்பில்
எந்தக் கல்மிஷமும்
இருப்பதில்லை.
கூளமாய் மண்டிக்
கடக்கிறது
மனிதர்களின்
நேசிப்பில்
ஆயிரமாயிரம்
கல்மிஷங்கள்…!!
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
பாராட்டுக்கு நன்றி பானு மேடம்...
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
பாராட்டுக்கு நன்றி பானு மேடம்...
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
பாராட்டுக்கு நன்றி பானு மேடம்...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|