புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ்
Page 1 of 1 •
- GuestGuest
ஹெபடைடிஸ் பி பாஸிட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. இது ஆஸ்திரேலியா விலிருந்து வந்ததால் இதனை ஆஸ்திரேலியன் டைப் ஆன்டிஜன் என்றும் சொல்கிறார்கள்.
நோய் பரவும் விதம்:
உயிர்க்கொல்லி வைரஸ் ஆன எய்ட்ஸ் வைரஸ் பரவுவதைவிட இந்த ஹெபடைடிஸ் பி வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது. சாதாரண சளியும் ரைனோ வைரஸ் என்ற ஒருவகை வைரஸால் பரவக்கூடியது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய வைரஸ்களில் ஐந்தாவது இடத்தை இந்த ஹெபடைடிஸ் - பி வைரஸ் ஆக்கிரமித்துள்ளது. இந்தியாவில் 14-45 வயதினர் இதனால் பாதிக்கப்படும் அளவு வேகமாக அதிகரித்துவருகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 3முதல் 5சதவீத இந்தியர்கள் உடலுக்குள் சத்தமில்லாமல் சாவை உண்டாக்குகிறது. கல்லீரல் சம்மந்தமான நோய்கள், கல்லீரல் புற்று நோய்கள் இதனால் ஏற்படுகின்றன. எய்ட்ஸ் வைரஸ் போலவே இதுவும் விரைவிலும், எளிதிலும் பரவக்கூடியது. ரத்தமாற்று, செக்ஸ், கர்ப்பமான தாயிடமிருந்து குழந்தைக்கு, வைரஸ் பாதிக்கப்பட்ட ஊசியைப் போட்டுக்கொள்ளுதல், ரேஸரைப் பயன்படுத்துதல், சில சமயங்களில் குழந்தைகள் ஓடி, ஆடி, உருண்டு, புரண்டு விளையாடும் போதும்கூட இந்த வைரஸ் உடலில் புகுந்துவிடும் அபாயம் உண்டு.
நோய் அறிகுறிகள்:
சாதாரணமாக தோன்றும் காய்ச்சல், மூக்கிலிருந்து இரத்தம் வடிதல், சொல்ல முடியாத சாதாரண அனைத்துவித பரிசோதனைகளிலும் கண்டுபிடிக்க முடியாத உடல் தொந்தரவுகள், தீவிர உடல் சோர்வு, வயிற்றுக் கோளாறுகள் இன்னும் தனிப்பட்ட மனிதருக்கு எப்படி எப்படியோ நோய்க்குறிகள் தோன்றி பரிசோதனை செய்யும்போது HBS AG- பாஸிட்டிவ் என்று தெரியவருகிறது.
இந்த வைரஸை எதிர்க்கக்கூடிய ஆண்டி வைரஸ் ஆங்கில மருந்து ஒன்று "இன்டர் பெரான்" இன்னொன்று "லாமி விடின்" ஆகும். "இன்டர் பெரான்" என்ற மருந்தின் மூலம் மூன்றிலொருபங்கு நோயாளிகள் குணமடைகிறார்களா என்பதே சந்தேகம். தினமும் 5 ஊசிகள் வீதம் ஒரு மாதம் தொடர்ந்து போட்டுக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசிகள் உண்டா?
இரண்டு விதமான தடுப்பூசிகள் உள்ளன. ஒன்று பாதிக்கப்பட்ட மனித உடலின் பிளாஸ்மா செல்களிலிருந்து உருவாக்கப்பட்டது. மற்றொன்று யூஸ்ட் திசுக்களை வைத்து செயற்கை முறையில் மரபியல் அணு மாற்று தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதில் செயற்கை முறையில் தயாரிப்பது சுலபம். செயற்கை முறையில் தயாரிக்கப்படும் மருந்தின் விலை மூன்று மடங்கு அதிகம் ஆனாலும் திறன் அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான். தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானது. எந்த வயதினரும் போட்டுக்கொள்ளலாம். வழக்கமாக குழந்தைகளுக்கு போடும் தடுப்பு ஊசியோடு இதனையும் போட்டால் சாவின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துவிட முடியும்.
நோய் பரவும் விதம்:
உயிர்க்கொல்லி வைரஸ் ஆன எய்ட்ஸ் வைரஸ் பரவுவதைவிட இந்த ஹெபடைடிஸ் பி வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது. சாதாரண சளியும் ரைனோ வைரஸ் என்ற ஒருவகை வைரஸால் பரவக்கூடியது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய வைரஸ்களில் ஐந்தாவது இடத்தை இந்த ஹெபடைடிஸ் - பி வைரஸ் ஆக்கிரமித்துள்ளது. இந்தியாவில் 14-45 வயதினர் இதனால் பாதிக்கப்படும் அளவு வேகமாக அதிகரித்துவருகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 3முதல் 5சதவீத இந்தியர்கள் உடலுக்குள் சத்தமில்லாமல் சாவை உண்டாக்குகிறது. கல்லீரல் சம்மந்தமான நோய்கள், கல்லீரல் புற்று நோய்கள் இதனால் ஏற்படுகின்றன. எய்ட்ஸ் வைரஸ் போலவே இதுவும் விரைவிலும், எளிதிலும் பரவக்கூடியது. ரத்தமாற்று, செக்ஸ், கர்ப்பமான தாயிடமிருந்து குழந்தைக்கு, வைரஸ் பாதிக்கப்பட்ட ஊசியைப் போட்டுக்கொள்ளுதல், ரேஸரைப் பயன்படுத்துதல், சில சமயங்களில் குழந்தைகள் ஓடி, ஆடி, உருண்டு, புரண்டு விளையாடும் போதும்கூட இந்த வைரஸ் உடலில் புகுந்துவிடும் அபாயம் உண்டு.
நோய் அறிகுறிகள்:
சாதாரணமாக தோன்றும் காய்ச்சல், மூக்கிலிருந்து இரத்தம் வடிதல், சொல்ல முடியாத சாதாரண அனைத்துவித பரிசோதனைகளிலும் கண்டுபிடிக்க முடியாத உடல் தொந்தரவுகள், தீவிர உடல் சோர்வு, வயிற்றுக் கோளாறுகள் இன்னும் தனிப்பட்ட மனிதருக்கு எப்படி எப்படியோ நோய்க்குறிகள் தோன்றி பரிசோதனை செய்யும்போது HBS AG- பாஸிட்டிவ் என்று தெரியவருகிறது.
இந்த வைரஸை எதிர்க்கக்கூடிய ஆண்டி வைரஸ் ஆங்கில மருந்து ஒன்று "இன்டர் பெரான்" இன்னொன்று "லாமி விடின்" ஆகும். "இன்டர் பெரான்" என்ற மருந்தின் மூலம் மூன்றிலொருபங்கு நோயாளிகள் குணமடைகிறார்களா என்பதே சந்தேகம். தினமும் 5 ஊசிகள் வீதம் ஒரு மாதம் தொடர்ந்து போட்டுக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசிகள் உண்டா?
இரண்டு விதமான தடுப்பூசிகள் உள்ளன. ஒன்று பாதிக்கப்பட்ட மனித உடலின் பிளாஸ்மா செல்களிலிருந்து உருவாக்கப்பட்டது. மற்றொன்று யூஸ்ட் திசுக்களை வைத்து செயற்கை முறையில் மரபியல் அணு மாற்று தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதில் செயற்கை முறையில் தயாரிப்பது சுலபம். செயற்கை முறையில் தயாரிக்கப்படும் மருந்தின் விலை மூன்று மடங்கு அதிகம் ஆனாலும் திறன் அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான். தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானது. எந்த வயதினரும் போட்டுக்கொள்ளலாம். வழக்கமாக குழந்தைகளுக்கு போடும் தடுப்பு ஊசியோடு இதனையும் போட்டால் சாவின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துவிட முடியும்.
- GuestGuest
பிரச்சினையை சமாளிப்பது எப்படி?
இரத்த வங்கிகள் அனைத்திலும் ஹெபடைடிஸ்-பி இருக்கிறதா என்று சோதிப்பதும், இரத்தப் பரிமாற்றத்தை ஒழுங்குப்படுத்துவதும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கலாம் என்றாலும் இது நடைமுறையில் சாத்தியமற்றதாகவே இருக்கிறது. இதற்கு தடுப்பூசிதான் ஒரேவழி என்றாலும், இந்த ஊசியும் மூன்றிலொரு பங்கு நோயாளியின் உடலில்தான் வேலை செய்யும் திறன் உள்ளது.
நோயால் சாவது எப்படி?
கல்லீரல் உடலில் மிகவும் முக்கியமான உறுப்பு. எடை 1.36-1.86 கிலோ. இது வேதிப்பொருட்களின் உதவியுடன் உணவுப் பொருள்களை சிதைத்து, விஷத்தன்மை மற்றும் கழிவுகளை சமநிலைப் படுத்துகின்றது. ஹெபடைட்டிஸ் வைரஸ் கல்லீரல் திசுக்களைத் தாக்கி சீரழித்து, கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படுகிறது.
இத்தகைய பாதிப்பிற்கு ஹோமி யோபதி மருந்துகள் நோயை விரைவிலும், நிரந்தரமாகவும், முற்றிலும் குணப்படுத்தக் கூடியவை. பயோகெமிக் மருந்துகளையும் உடன் சேர்த்துக் கொடுத்தால் நோயாளி மிகமிக விரைவில் பூரண குணமடைவார் என்பது உறுதி. ஹோமியோபதி மருத்துவம் நோய் என்பதனை அடிப்படையாகக் கொள்ளாமல் உடல் நிலையையும், மனநிலையையும் கணக்கில் கொள்கிறது. எனவே இங்கு நோயாளியை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அலசி ஆராய்ந்து, மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்தப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவ நிபுணரின் சில மருந்துகளை குறிப்பிட்ட முறைப்படி, குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட நாட்களுக்கு தொடர்ந்து கொடுத்து வந்தால் நோய் கதறிக்கொண்டு ஓடிவிடும்.
இந்நோய் வரும் முன்னர் தடுக்கவும், தடுப்பூசி போன்று ஹோமியோபதி மருத்துவநிபுணரின் மேற்பார்வையில் குறிப்பிட்ட மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டால் நோயிலிருந்து காத்துக் கொள்ளலாம். எளிய அறிவியல் பூர்வமான, பக்க விளைவுகளோ, பின் விளைவுகளோ, பத்தியங்களோ இல்லாத, மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் ஹோமியோபதி மருந்துகள் இந்நோய்க்கு மிகவும் ஏற்றது.
ஒரு லட்சம் வரை செலவாகும் இந்நோயினை, ஆயிரம் ரூபாயிலேயே சரிப்படுத்த முடியும், ஹோமியோபதி மருந்துகளால்தான் முடியும் என்பது முற்றிலும் அறிவியல் பூர்வமாக நிரூ பிக்கப்பட்ட உண்மையாகும்.
இரத்த வங்கிகள் அனைத்திலும் ஹெபடைடிஸ்-பி இருக்கிறதா என்று சோதிப்பதும், இரத்தப் பரிமாற்றத்தை ஒழுங்குப்படுத்துவதும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கலாம் என்றாலும் இது நடைமுறையில் சாத்தியமற்றதாகவே இருக்கிறது. இதற்கு தடுப்பூசிதான் ஒரேவழி என்றாலும், இந்த ஊசியும் மூன்றிலொரு பங்கு நோயாளியின் உடலில்தான் வேலை செய்யும் திறன் உள்ளது.
நோயால் சாவது எப்படி?
கல்லீரல் உடலில் மிகவும் முக்கியமான உறுப்பு. எடை 1.36-1.86 கிலோ. இது வேதிப்பொருட்களின் உதவியுடன் உணவுப் பொருள்களை சிதைத்து, விஷத்தன்மை மற்றும் கழிவுகளை சமநிலைப் படுத்துகின்றது. ஹெபடைட்டிஸ் வைரஸ் கல்லீரல் திசுக்களைத் தாக்கி சீரழித்து, கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படுகிறது.
இத்தகைய பாதிப்பிற்கு ஹோமி யோபதி மருந்துகள் நோயை விரைவிலும், நிரந்தரமாகவும், முற்றிலும் குணப்படுத்தக் கூடியவை. பயோகெமிக் மருந்துகளையும் உடன் சேர்த்துக் கொடுத்தால் நோயாளி மிகமிக விரைவில் பூரண குணமடைவார் என்பது உறுதி. ஹோமியோபதி மருத்துவம் நோய் என்பதனை அடிப்படையாகக் கொள்ளாமல் உடல் நிலையையும், மனநிலையையும் கணக்கில் கொள்கிறது. எனவே இங்கு நோயாளியை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அலசி ஆராய்ந்து, மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்தப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவ நிபுணரின் சில மருந்துகளை குறிப்பிட்ட முறைப்படி, குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட நாட்களுக்கு தொடர்ந்து கொடுத்து வந்தால் நோய் கதறிக்கொண்டு ஓடிவிடும்.
இந்நோய் வரும் முன்னர் தடுக்கவும், தடுப்பூசி போன்று ஹோமியோபதி மருத்துவநிபுணரின் மேற்பார்வையில் குறிப்பிட்ட மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டால் நோயிலிருந்து காத்துக் கொள்ளலாம். எளிய அறிவியல் பூர்வமான, பக்க விளைவுகளோ, பின் விளைவுகளோ, பத்தியங்களோ இல்லாத, மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் ஹோமியோபதி மருந்துகள் இந்நோய்க்கு மிகவும் ஏற்றது.
ஒரு லட்சம் வரை செலவாகும் இந்நோயினை, ஆயிரம் ரூபாயிலேயே சரிப்படுத்த முடியும், ஹோமியோபதி மருந்துகளால்தான் முடியும் என்பது முற்றிலும் அறிவியல் பூர்வமாக நிரூ பிக்கப்பட்ட உண்மையாகும்.
- THAILAPILLAIARUNபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 27/02/2009
my father has been diagonised to have liver cirhosis due to hep-b virus for the past three months. i read ur article and i want to know about the survival and if there is any good medicine to regenerate liver. his legs are swollen but his stomach is normal. iam writing this from salem tamilnadu and my name is arun
கால் வீக்கத்திற்கு (edema and ascites) diuretics மாத்திரைகள் (furosemide, chlorothiazide, hydroflumethiazide, indapamide,) ஏதேனும் ஒரு மருந்து மட்டும் சாப்பிடவும். இந்த மாத்திரைகள் உயர் இரத்த அழுத்தத்தையும் குணமாக்கும். வீக்கம் அதிகமாக இருந்தால் முதல் ஒரு வாரத்திற்கு தினசரி ஒரு மாத்திரை எடுத்து பிறகு மறுவாரம் தினசரி இரண்டு மாத்திரைகள் 12 மணி நேர இடைவேளையில் சாப்பிட்டுவரவும்.
உடனடியாக மதுஅருந்துதல், வெற்றிலை, புகையிலை மற்றும் புகைபிடித்தல் ஆகியவற்றை நிறுத்த வேண்டும்.
கல்லீரலை பாதுகாக்க, கீழா நெல்லி, கரிசலாங்கன்னி,மாதுளம்பழம், நெல்லிக்காய், இஞ்சி, திப்பிலி, சோற்று கற்றாழை மற்றும் கடல் மருந்துகள் இருக்கின்றன.
மருத்துவரின் ஆலோசனையின்படி நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotic) மருந்து சாப்பிட்டு வரவேண்டும்..
உடனடியாக மதுஅருந்துதல், வெற்றிலை, புகையிலை மற்றும் புகைபிடித்தல் ஆகியவற்றை நிறுத்த வேண்டும்.
கல்லீரலை பாதுகாக்க, கீழா நெல்லி, கரிசலாங்கன்னி,மாதுளம்பழம், நெல்லிக்காய், இஞ்சி, திப்பிலி, சோற்று கற்றாழை மற்றும் கடல் மருந்துகள் இருக்கின்றன.
மருத்துவரின் ஆலோசனையின்படி நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotic) மருந்து சாப்பிட்டு வரவேண்டும்..
- udhayatபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 19/03/2014
i need a right homeopath care clinic address plz
- udhayatபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 19/03/2014
i need a right homeopathy care clinic address plz .....its very urgent
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|