புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
1 Post - 25%
viyasan
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
21 Posts - 4%
prajai
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_m10இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்??????


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Mar 16, 2014 8:36 am

கண்காணிக்கப்படுவதும், கவனிக்கப்படுவதும்தான் இப்போதைய இணைய யதார்த்தம். தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன. அதாவது டிராக் செய்கின்றன. பொருத்தமான விளம்பரத்தை அளிக்கவும், பயனாளியின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயல்படவும் இவ்வாறு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அரசுகள் இமெயில் வாசகங்களையும் தேடல் பதங்களையும் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டுமா? அதற்கான எளிய வழியை மொசில்லா (Mozilla) முன் வைத்துள்ளது. பிரபலமான இணைய உலாவியான பயர்பாக்ஸ் பின்னே இருக்கும் மொசில்லா அமைப்பு இதற்காக 'லைட்பீம்' (Light Beam) எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.




பயர்பாக்ஸ் உலாவிக்கான சேர்க்கையாக (add on) அறிமுகமாகியுள்ள இந்த சேவையை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இணையத்தில் உலாவும்போது எப்படி எல்லாம் உங்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த கண்காணிப்பின் விவரங்களை இந்த சேவை காட்சிரீதியாக தோன்றச் செய்கிறது.

லைட்பீம் சேவையை உலாவியில் இயக்கியதும், இணையதளத்திற்கு செல்லும் போதெல்லாம் அந்த தளத்தில் இருந்து உங்களைப் பற்றிய விவரங்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன என்பது வரைபட சித்திரமாக காட்டப்படுகிறது. எந்த தளங்கள் எல்லாம் தகவல்களை சேகரிக்கின்றன என்பதை இந்த வரைபடம் உணர்த்தும். முதல் தளத்தில் இருந்து அடுத்த தளத்திற்கு செல்லும் போது அந்த தளத்தில் எப்படி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதும், இந்த தளங்களிடையே உள்ள பரஸ்பர தொடர்பையும் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட பகுதியில் கிளிக் செய்தால் கண்காணிப்பின் இயல்பு பற்றிய மேலதிக விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த வரைபடத் தோற்றம் தவிர, கடந்த 24 மணி நேரத்தில் எந்த தளங்கள் விவரங்களை சேகரித்தன என்பதையும் தெரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.

இணையத்தில் கண்காணிப்பு எப்படி செயல்படுகிறது, நீங்கள் உலாவும் தளங்கள் எப்படி மற்ற தளங்களுடன் உங்கள் இணைய நடவடிக்கை விவரங்களை பகிர்ந்து கொள்கின்றன போன்ற விஷயங்களை இதன் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம். கண்காணிப்பை அடையாளம் காட்டும் இந்த சேவை மூலமான தகவல்கள் எதுவுமே சேகரிக்கப்படுவதில்லை என்கிறது மொசில்லா. ஆனால் நீங்கள் விரும்பினால் இந்த விவரங்களை பகிர்ந்து கொள்ள முன் வரலாம். கண்காணிப்பு விவரங்களை புரிந்து கொள்வதற்கான பொது கையேட்டிற்கு இதன் மூலம் பங்களிக்கலாம் என்கிறது மொசில்லா.

கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கொல்யூஷன் எனும் வசதியின் நீட்சியாக இந்த லைட்பீம் உருவாகி இருக்கிறது.

லைட்பீமை தரவிறக்கம் செய்ய https://addons.mozil...eam/?src=search



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 16, 2014 9:37 pm

இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? 103459460 இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? 1571444738 இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? 1571444738 இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? 1571444738 




இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Mஇணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Uஇணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Tஇணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Hஇணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Uஇணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Mஇணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Oஇணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Hஇணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Aஇணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Mஇணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? Eஇணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்?????? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 17, 2014 6:32 am

கைபேசி, தொலைபேசி , மின்னஞ்சல் ----ரகசியம் காக்க முடியா கருவிகள்.
ரகசியம் காக்க , பழைய அஞ்சல் முறையை அனுசரிக்க வேண்டியது தான்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Mar 17, 2014 8:48 am

T.N.Balasubramanian wrote:கைபேசி, தொலைபேசி , மின்னஞ்சல் ----ரகசியம் காக்க முடியா கருவிகள்.
ரகசியம் காக்க , பழைய அஞ்சல் முறையை அனுசரிக்க வேண்டியது தான்.

ரமணியன்

அது சரியான முகவரிக்கு போய் சேருமா அல்லது பாதியிலேயே post man பிரித்து படித்து விடுவாரா ..அல்லது சரியான முகவரிக்கு கொண்டு போய் கொடுப்பாரா



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 17, 2014 10:44 am

SajeevJino wrote:
T.N.Balasubramanian wrote:கைபேசி, தொலைபேசி , மின்னஞ்சல் ----ரகசியம் காக்க முடியா கருவிகள்.
ரகசியம் காக்க , பழைய அஞ்சல் முறையை அனுசரிக்க வேண்டியது தான்.

ரமணியன்

அது சரியான முகவரிக்கு போய் சேருமா அல்லது பாதியிலேயே post man பிரித்து படித்து விடுவாரா ..அல்லது சரியான முகவரிக்கு கொண்டு போய் கொடுப்பாரா

நேரடியா போயி காதுல சொல்லிவிட்டு வந்துடவேண்டியது தான். அதையும் பகலில் மட்டும் தான் சொல்லணும். ஏன்னா "பகலில் பக்கம் பாத்து பேசு -இரவில் அதையும் பேசாதே" என்று சொல்லியுள்ளார்கள் புன்னகை


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 17, 2014 12:19 pm

அட நம்மளையும் தேட ஆளிருக்கே!!!




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 17, 2014 1:49 pm

ராஜா wrote:
SajeevJino wrote:
T.N.Balasubramanian wrote:கைபேசி, தொலைபேசி , மின்னஞ்சல் ----ரகசியம் காக்க முடியா கருவிகள்.
ரகசியம் காக்க , பழைய அஞ்சல் முறையை அனுசரிக்க வேண்டியது தான்.

ரமணியன்

அது சரியான முகவரிக்கு போய் சேருமா அல்லது பாதியிலேயே post man பிரித்து படித்து விடுவாரா ..அல்லது சரியான முகவரிக்கு கொண்டு போய் கொடுப்பாரா

நேரடியா போயி காதுல சொல்லிவிட்டு வந்துடவேண்டியது தான். அதையும் பகலில் மட்டும் தான் சொல்லணும். ஏன்னா "பகலில் பக்கம் பாத்து பேசு -இரவில் அதையும் பேசாதே" என்று சொல்லியுள்ளார்கள் புன்னகை

 சிப்பு வருது சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 17, 2014 4:00 pm

ராஜா wrote:
SajeevJino wrote:
T.N.Balasubramanian wrote:கைபேசி, தொலைபேசி , மின்னஞ்சல் ----ரகசியம் காக்க முடியா கருவிகள்.
ரகசியம் காக்க , பழைய அஞ்சல் முறையை அனுசரிக்க வேண்டியது தான்.

ரமணியன்

அது சரியான முகவரிக்கு போய் சேருமா அல்லது பாதியிலேயே post man பிரித்து படித்து விடுவாரா ..அல்லது சரியான முகவரிக்கு கொண்டு போய் கொடுப்பாரா

நேரடியா போயி காதுல சொல்லிவிட்டு வந்துடவேண்டியது தான். அதையும் பகலில் மட்டும் தான் சொல்லணும். ஏன்னா "பகலில் பக்கம் பாத்து பேசு -இரவில் அதையும் பேசாதே" என்று சொல்லியுள்ளார்கள் புன்னகை

அதெப்படி நான் சொல்ல நினைத்ததை , நீங்கள் கூறினீர்கள் ராஜா ?
சரி, கடிதம் எழுதினாலும் , உள்ளே விஷயம் இருக்காது.
சரியான அட்ரசுக்கு போகாது என்பதால், அட்ரஸ் எழுதுவது இல்லை.
நேரில் சென்று சங்கேத குறிகள் (Sajeev Jino அவர்கள் அறிவார்கள்) மூலம் கூறிவிடுவேன்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக