புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
5 Posts - 13%
heezulia
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
7 Posts - 2%
prajai
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_m10மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 12, 2014 10:23 pm

மதுரை: நல்லமரத்தில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள்: தொல்லியல் அறிஞர் வேதாசலம் தகவல்
மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் GiIm9l2Sbas7xbJRghvw+564xNxnalla_maram__1__1786084g.jpg.pagespeed.ic.TKGQ47ysMZ

மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கிராமத்தில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன என தொல்லியல் அறிஞர் வேதாசலம் தெரிவித்தார்.

இந்திய தேசிய கலை கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளை, மதுரை டிராவல்ஸ் கிளப், தானம் அறக்கட்டளை சார்பில், நல்லமரம் கிராமத்தில் பாரம்பரிய நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட தொல்லியல் அறிஞர் வேதாசலம் பேசியது: நாயக்கர் காலம் வரை மிகப்பெரிய ஊராக நல்லமரம் திகழ்ந்துள்ளது. இங்குள்ள அய்யனார் கோயிலில் கி.பி. 946-966 வரையிலான காலத்தில் வாழ்ந்த சோழன் தலை கொண்ட வீரபாண்டிய மன்னனின் பெயரைக் குறிப்பிடும் கல்வெட்டு உள்ளது. மேலும், ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் பழைய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் கோடாரிகள் உள்ளிட்ட சான்றுகள் இவ்வூரில் கிடைத்துள்ளன. வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் அருகே நூறாண்டுகளுக்கு முந்தைய கல்லால் ஆன எண்ணெய்ச் செக்குகள் கல்வெட்டுடன் காணப்படுவது இவ்வூரின் தனிச்சிறப்பாகும் என்றார்.

நடை பயண வழிகாட்டி பாரதி பேசியது: தமிழக கிராமங்களில் வரலாறு, பழக்க வழக்கங்கள் நடைமுறை சார்ந்து பல்வேறு மரபுகள் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றன. தொல்லியல் அறிஞர்களின் உதவியுடன் மண்ணின் வரலாற்றை முறையாக ஆவணப்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதன் மூலம் நமது தொன்மையை அழியாமல் பாதுகாக்க முடியும் என்றார்.

வரலாற்று அறிஞர் வெங்கட்ராமன் பேசியது: பாண்டிய மன்னன் நெடுஞ் செழியனின் தம்பி நன்மாறன் பெயரால் இவ்வூர் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். நல்லமாறன் என்ற பெயரே காலப்போக்கில் நல்லமறம் என மருவி, பின்னர் நல்லமரமாக நிலைத்துவிட்டது. மதுரை மாவட்டத்தில் சங்ககால பாண்டிய மன்னனின் பெயரைத் தாங்கிய ஒரே சிற்றூராக நல்லமரம் திகழ்கிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் உள்ளூர்ப் பெரியவர்கள், இளைஞர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (thehindutamil)

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 10:39 pm

மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் 103459460 மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் 3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 13, 2014 12:05 pm

மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் 103459460 

AMMAIYAPPAN
AMMAIYAPPAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 14/03/2014

PostAMMAIYAPPAN Fri Mar 14, 2014 9:39 am

நம்ம நாடே இன்னும் பல அறிய பழங்கால பொருள்களால் நிறைந்துள்ளது ... அதன் மதிப்பு நமக்கே இன்னும் தெரியவில்லை ... இன்னும் தோண்ட தோண்ட புதையல் மாதிரி வரும் கிடைக்கும் ... நல்ல செய்திக்கு நன்றி நண்பரே ...  மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் 1571444738 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 14, 2014 1:20 pm

முன்பு என் உடபணியாளராக இருந்த வேதாசலத்தைக் காட்டியதற்காகச் சாமி அவர்களுக்கு நன்றி ! மதுரை - கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக