புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
6 Posts - 4%
viyasan
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களை நீங்கள் நம்புங்கள்


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 12:58 pm

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னம்பிக்கை வேண்டும். தன்னம்பிக்கை இல்லாதவன் வாழ்க்கை, உப்பு சப்பு இல்லாத சுவையற்ற வாழ்க்கை ஆகும். இந்த வாழ்க்கை வாழ்ந்து என்ன பயன்? மற்றவர்களை நீங்கள் நம்பாமல் இருக்கலாம். ஆனால் உங்களையே நீங்கள் நம்பவில்லை என்றால் “வாழலாம்” என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி வரும்? மண்ணும் நீங்களும் ஒன்றுதான். மண்கூட சில ஆக்க வேலை களுக்குப் பயன்படும். ஆனால் தன்னம்பிக்கை இல்லாத நீங்கள் எதற்குமே பயன்படாதவர்களாக ஆகிவிடுவீர்கள்.

நீங்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைக்கும் போது உங்களையறியாமல் உங்களுக்குச் சில பொறுப்புகள் வந்து சேரும். அப்படிப் பொறுப்புகள் வரும் போது, வாழக்கூடாது என்ற வெறுப்புணர்வு உங்கள் உள்ளத் தில் மறைந்திருந்தால், அது தானாகவே அழிந்து விடும். குடும்பப் பொறுப்புகள், பணி யாற்றும் இடத்தில் ஏற்படுகின்ற பொறுப்புகள், சமுதாயத்தில் எப்படி நடத்து கொள்ள வேண்டும் என்றபொறுப்புகள் யாவும் சேர்ந்து உங்களைச் சுமக்க ஆரம்பிக்கும் பொறுப்பு என்ற சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு மன்னனாகத் திகழ்வீர் கள். தன்னம்பிக்கை மிகுந்த வேந்தனாகச் சுடர்விட்டுப் பிரகாசிப்பீர்கள்.

பொறுப்பு உங்களுக்கு நிறையச் சேர்கின்றபோது, நீங்கள் கடமைகள் ஆற்றிடத் துணிந்து விடுவீர்கள்.

நீங்கள் தன்னம்பிக்கை யுடன் செயல்படத் தொடங்கி னால் நீங்கள் எவருக்கும் பயப் படத் தேவையில்லை. மற்றவர்கள் பொறாமை உணர்வுடன் பேசு கின்ற ஏச்சுக்களையும், கிண்டல் களையும், நக்கல்களையும் கேட்டு நீங்கள் கவலைப்படத் தேவை யில்லை.
நீங்கள் உங்கள் மேல் முழு நம்பிக்கை வைத்து, முழு மூச்சுடன் ஒரு செயலைச் செய்யத் தொடங்குங்கள். வெற்றி, தோல்வி களைப் பற்றி கவலைப்படாமல், முழு முயற்சியுடன் உழைப்பை யும் சிந்துங்கள். வாழ்க்கையில் எப்போதும் முந்துங்கள்.
ஆர்வமும், முழு முயற்சியும், உழைப்பும், தன்னம்பிக்கையின் மூலம் வருவதுதான். தன்னம்பிக்கை இல்லாதவன் ஆர்வத்துடன் இருக்க மாட்டான். தன்னம்பிக்கை இல்லாதவன் முயற்சி செய்ய மாட்டான். தன்னம்பிக்கை இல்லாதவன் உழைக்க மாட்டான். ஆர்வத்தையும், முயற்சியையும், உழைப்பையும் தன்னம்பிக்கையின் மூலமே நீங்கள் பெறமுடியும். தன்னம்பிக்கை உங்களுக்கு இல்லா விட்டால் இந்த மூன்று பொக்கிஷங்களையும் எந்தக் காலத்திலும் பெறமுடியாது. இவைகளின் மூலம்தான் “உயர்வு” என்ற பேரின்பத்தை நீங்கள் பெற முடியும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 12:58 pm

மாற்றுத் திறனாளிகள், வறுமையில் வாடுபவர்கள், முன்னேறுவதற்கு எந்த விதமான வாய்ப்பும் பரிந்துரைகளும் இல்லாதவர்கள், “ஐயோ! நம்முடைய விதி இப்படி அமைந்து விட்டதே!” என்று கொஞ்சமும் வருந்தாமல், நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை உணர்வோடு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த, இடைவிடாமல் உழைக்க வேண்டும். உங்களுக்கு இப்படிப்பட்ட சிரமங்கள் இருக்கின்றனவா? சிறிதும் கவலைப் படாதீர்கள் தன்னம்பிக்கையோடு உழைத்து உங்கள் ஆற்றலை வெளிப்படுத்துங்கள் உங்களுடைய திறமைகள் உங்களுக்குள்ளேயே மறைவாக இருந்தபடி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?” என்று நீங்கள் பாடினால் உங்களுக்குள்ளே மறைந்து இருக்கும் திறமை களை வெளியே வராதா, என்ன? முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குள்ளே மறைந்திருக்கும், நிறைந்திருக்கும் திறமைகள் உங்கள் முன்னால் ஆரவாரத்தோடு ஆட்டம் போட்டுக் கொண்டு வரும்.

நெப்போலியன், அலெக்ஸாண்டர், தாமஸ் ஆல்வா எடிசன், கிரகாம்பெல், ரைட் சகோதரர்கள், சர் ஐசக் நியூட்டன், மில்டன், ராபர்ட் லூயி ஸ்டீவன்சன் போன்ற எத்தனையோ கணக்கற்ற தன்னம்பிக்கை மிகுந்த வீரர்கள், தங்கள் மீதும், தங்கள் திறமையின் மீதும் நம்பிக்கை வைத்து மிகச்சிறந்த வெற்றியை அடைந்தார்கள்.

முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள் உங்களுக்கு அற்புதமான திறமைகள் இருக்கலாம். ஆனால் உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், உங்கள் திறமைகளை நீங்கள் வெளியே கொண்டு வர முடியாது. “என்னால் முடியும்” என்று சொல்லி உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். அப்பொழுது தான் நீங்கள் எதையும் சாதித்துக் காட்ட முடியும். தளராத முயற்சியுடன் இருக்கும் உங்களைத் தேடிக் கொண்டு செல்வமானது உங்கள் இருப்பிடம் எது என்று வழியைக் கேட்டுக் கொண்டே வரும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 12:59 pm

உங்களிடத்தில் பலவீனங்கள் இருந் தாலோ, உங்கள் உடம்பில் குறைகள் இருந்தாலோ அதற்காக நீங்கள் கொஞ்சம்கூட வருத்தப்படாதீர்கள். தாமஸ் ஆல்வா எடிசனுக்கு காது கேட்காது. பீத்தோவன் டமாரச் செவிடு, இருந்தபோதிலும் இவர்கள் இதைப் பற்றி வருந்தாமல், தன்னம்பிக்கையோடு உழைத்துத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தைக் கண்டுபிடித்தார். பீத்தோவன் மிகச் சிறந்த இசை மேதையாகத் திகழ்ந்தார். காதும் கேளாமல், கண்களும் தெரியமால், பேசவும் முடியாமல் வாழ்ந்த ஹெலன் ஹெல்லர் சிறந்த சாதனைகளைப் படைத்தார். இரண்டு கண்களையும் இழந்தவர் மில்டன். “சொர்க்கம் இழக்கப்படல்” என்கிற மாபெரும் காவியத்தைப் படைத்தார். (இவருடைய இரண்டு மகள்களும் இவர் சொல்லச் சொல்ல எழுதினார்கள்) டெமஸ்தனிஸ் என்பவர் திக்கித் திக்கிப் பேசும் இயல்புடையவர். கடற்கரைக்குச் சென்று தன் வாயில் கூழாங்கற்களைப் போட்டுக் கொண்டு பேசினார். இடைவிடாத அவரது முயற்சி அவரை உலகின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக ஆக்கியது.

எனவே “நம்மால் முடியும்” என்று நீங்கள் மன உறுதியோடு செயல்பட வேண்டும். “முடியாது” என்கிறவார்த்தை முட்டாள்களின் அகராதியில் தான் காணப்படுகிறது என்று சொன்னான், மாவீரன் நெப்போலியன். சாதா ரண போர் வீரனாக இருந்த நெப்போலியன் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்திற்குத் தலைவனாக உயர்ந்து விட்டான் என்று சொன்னால், அதற்குக் காரணம், அவன் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கைதான்.

முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குத் தன்னம்பிக்கை இருக்குமானால் இந்த உலகத்தில் நீங்கள் மிகச் சிறந்த சாதனைகளைப் படைக்க முடியும். நீங்கள் சிறந்த சாதனைகளைப் படைப்பதற்கும், மேலான வாழ்க்கை வாழ்வதற்கும் உங்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டாமா?



Author: தாராபுரம் சுருணிமகன்
Jul 2010 | Posted in Articles





M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 12, 2014 5:14 pm

அருமையான பகிர்வு நன்றி செந்தில்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 10:40 pm

ஜாஹீதாபானு wrote:அருமையான பகிர்வு நன்றி செந்தில்


நன்றி தோழியே...  அன்பு மலர் அன்பு மலர் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக