புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_vote_lcapபண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_voting_barபண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_vote_lcapபண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_voting_barபண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_vote_lcapபண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_voting_barபண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_vote_lcapபண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_voting_barபண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_vote_lcapபண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_voting_barபண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_vote_rcap 
19 Posts - 3%
prajai
பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_vote_lcapபண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_voting_barபண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_vote_lcapபண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_voting_barபண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_vote_lcapபண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_voting_barபண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_vote_lcapபண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_voting_barபண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_vote_lcapபண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_voting_barபண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Mar 09, 2014 10:04 pm

பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு NqghMPYQYCeTeByL9y2i+xsiva4_1781474h.jpg.pagespeed.ic.eZcYzDg48W

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அரசடிக்குப்பம் எனும் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோயிலை, சிதம்பரம் அண்ணாமலைப் பல் கலைக்கழக வரலாற்றுத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

சிற்பம் மற்றும் கட்டிடக் கலைகளில் புதுமை படைத்தவர்கள் பல்லவ மன்னர்கள். அதைப்போலவே உன்னதமான கலைப் படைப்புகளை தமிழகத்துக்கு வழங்கியவர்கள் சோழ மன்னர்கள். அவர்கள் தங்கள் அரசாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல கோயில்களை எழுப்பியுள்ளனர். அந்தக் கோயில்கள் எல்லாம் காலப் போக்கில் சிதிலமடைந்து இன்று கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அரசடிக்குப்பத்தில் அண்ணா மலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் சிவராம கிருஷ்ணன், ஆய்வு மாணவர் சுசீந்திரன் மற்றும் மாணவர்கள் சிலர் கடந்த இரு மாதங்களாக ஆய்வு மேற்கொண்டபோது பெருங்கற்காலம் முதல் பல்லவர், சோழர் வரையிலான பல வரலாற்றுத் தடயங்களைக் கண்டறிந்துள்ளனர்.

அரசடிக்குப்பத்தில் சிதிலமடைந்து கிடக்கும் சிவாலயத்தில் பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் ஆறு கால பூஜைகள் சிறப்புடன் நடத்தப்பட்டு வந்துள்ளதை, அக்கோயிலின் அமைப்பை வைத்து கண்டறிந்துள் ளனர். ஆனால், அந்த இடம் புதர் மண்டி நச்சு உயிரினங்களின் வாழ்விடமாக இன்று காட்சியளிக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் அகழாய்வு மேற்கொண்டுவரும் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் அரசடிக்குப் பத்தின் வரலாற்றுத் தடயங்கள் குறித்து கூறியதாவது:

பல்லவர் கால சண்டிகேசுவரர்

அரசடிக்குப்பம் ஏரியிலிருந்து கிழக்கே 1 கி.மீ. தொலைவில் வயல்வெளியில் சிவலிங்கமும், அதன் அருகில் அர்த்த பத்மாசன நிலையில் சண்டிகேசுவரர் சிற்பமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரு கரங்களுடன் விளங்கும் சண்டிகேசுவரர் சிற்பத்தில் மூன்று வளைவுகளுடன் கூடிய முப்புரி நூல் தென்படுகிறது. சிலைகளில் முப்புரி நூலை முதன்முதலில் அறி முகப்படுத்தியவர்கள் சோழர்களே. மேலும் இச்சிற்பத்தில் இடம்பெற்ற குண்டலம், ஆரம், கால் காப்பு, கச்சை போன்றவற்றில் பல்லவர் காலத்திய தாக்கம் காணப்படுகிறது. ஆகவே இதன் காலம் கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது உறுதியாகிறது.

10-ம் நூற்றாண்டு சிவலிங்கம்

சண்டிகேசுவரரின் கிழக்கு பக்கத்தில் தெரியும் சிவலிங்கத்தின் பீடமானது பத்ம இதழ் வடிவத்தில் அமைக் கப்பட்டுள்ளதோடு, அதன் ருத்ர பாகத்தில் பிரம்ம சூத்திரமும் காட்டப் பட்டுள்ளது. இதில் சோழர்களின் கலை பாணி தென்படுவதால், இந்த லிங்கம் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனப் புலப்படுகிறது.

விஷ்ணு மற்றும் துர்க்கை

அரசடிக்குப்பம் சிங்கார ராஜன் குளத்தின் தெற்குப் பகுதியில் 130 செ.மீ உயரம் உடைய விஷ்ணு மற்றும் துர்க்கை அம்மன் சிற்பங்கள் உள்ளன. விஷ்ணு சிலையின் தலை கூம்பு வடிவிலும், துர்க்கை சிலை மகுடத்துடன் வடிவமைக் கப்பட்டுள்ளன. இவை 11-ம் நூற் றாண்டின் மத்தியில் படைக்கப் பட்டிருக்க வேண்டும் என்பது இந்த சிலைகளில் தென்படும் வரலாற்று தடயங்களிலிருந்து தெரிகிறது.

பெருங்கற்காலம்

அரசடிக்குப்பத்தின் தெற்குப் பகுதியிலுள்ள ஏரியில் பெருங்கற் காலத்தைச் சேர்ந்த 8 முதுமக்கள் தாழிகள் அதன் மூடுகற்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதி யில் கிடைக்கக்கூடிய லாட்ரைட் கற்களிலிருந்து இரும்பைப் பிரித் தெடுக்க பயன்படும் ஊதுலையின் பாகங்கள் ஏரிக்கரைகளில் கண் டெடுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து பல நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த பெருங்கற்கால மனிதர்கள் இரும்பின் பயனை அறிந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.

சரித்திரம் பேசும் கல் மணிகள்

இவை தவிர, ஏரியின் கிழக்குப் பகுதியில் மேற்கொண்ட ஆய்வின் போது கருப்பு, பச்சை, ஊதா நிறங் களிலான கல் மணிகளும் சிவப்பு நிற மண்பாண்ட ஓடுகளும் கிடைத் துள்ளன.

அரசடிக்குப்பத்தில் கண்டறியப் பட்டுள்ள சிவன் கோயிலைப் போலவே இன்னும் பல இடங்களில் உள்ள சிதிலமடைந்த பழமையான கோயில்களை மீட்டெடுக்கும்போது தான் தமிழர்களின் தொன்மைக் கால வரலாற்றை வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியும்’’ என்றார் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன்.
thehindutamil 08/03/2014

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 10, 2014 8:34 am

Quote
"அரசடிக்குப்பத்தில் கண்டறியப் பட்டுள்ள சிவன் கோயிலைப் போலவே இன்னும் பல இடங்களில் உள்ள சிதிலமடைந்த பழமையான கோயில்களை மீட்டெடுக்கும்போது தான் தமிழர்களின் தொன்மைக் கால வரலாற்றை வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியும்’’ என்றார் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன்."

தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் சிறிது முனைப்பாக செயல்பட்டால் , அரிய பல விஷயங்கள் தமிழர்களின் பண்டைய கலாச்சாரங்களும் அறியப்படலாம் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 10, 2014 8:48 am

-
இருக்கிற கோயில்களே போதும்..!
-
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்'னு
சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டு தெருவுக்கு தெரு
கோயில் கட்டி நிர்வகிக்க படாத பாடு படறாங்க...!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 10, 2014 10:53 am

பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு 3838410834 அருமையான செய்தி , இது போல தமிழர்களின் இன்னும் பல பண்பாடு மற்றும் கலாச்சார அடையாளங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இளையதலைமுறைக்கு தம் பெருமையை உணரவைக்க வேண்டும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக