புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
62 Posts - 63%
heezulia
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
1 Post - 1%
viyasan
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
254 Posts - 44%
heezulia
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
15 Posts - 3%
prajai
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக அதிசயம் – மனித மூளை!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Mar 09, 2014 7:15 am

இந்த கட்டுரயின் மூலம் மனித மூளை எவ்வாறு நினைவுகளை சேகரித்து வைக்கிறது என்பதை அறிந்துகொள்வோம்.இது ஞாபக மரதியை அவிற்க உதவும் என்று நினைக்கிறேன்..

மூளை நாம் பார்க்கும், கேட்கும்,உணரும் செயல்களை மூன்று நிகழ்வுகள் மூலம் சேமித்து கொள்கிறது.அவைகள்,
-
1.பதியவைத்தல்:
இதுவே நிகல்வுகளை நமது நினைவகத்தில் சேமிதலில் முதல் செயல் ஆகும்.அதாவது, நமது புலங்களான கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் ஆகியவை நமது சுற்றுபுரதிலிருந்து தகவல்களை சேகரித்து மூளைக்கு அனுபுகின்றன.உ.ம்: நமது கண் ஒரு நபரை முதல் முறையாக காணும் பொழுது அவரின் நிறம்,உருவம் ,உயரம் போன்ற தகல்வல்களை மூளைக்கு அனுப்பும்.இந்த தகல்வால்கள் நமது மூலயில் நியூரோன்கள் (neurons) எனும் நரம்பு செல்கள் வழியாக கடத்தப்படும்.இந்த தகவல்கள் ஒரு நரம்பு செல்லில் (neuron) இருந்து மற்றொரு நரம்பு செல் வழியாக பாயும்.அதாவது இரு சேகளின் இடைவெளியை கடக்கும் பொழுது ஒரு வகை வேதியல் (neurotransmitor) மூலக்கூறு வெளிபட்டு இரு நரம்பு செல்களிடையே ஒரு இணைப்பை ஏற்படுதும்.இந்த இணைப்பிற்கு சினப்சே(synapse) என்று பெயர். இந்த இணைப்பு உறுதியாகும் பொழுது அந்த நபரை பற்றிய நினைவு உங்கள் மூளையிலிருந்து அகலாது.இந்த இணைப்பு உறுதியாவது ஒரு முறை பார்த்தவுடன் நிகழ்ந்துவிடாது.ஒருநபரை மீண்டும் மீண்டும் பார்க்கும் பொழுது அவரை பற்றிய தகவல் நாம் நரம்பு செல்களில் வுறுதியான இணைப்பாக (synapse) ஆகப் பதிய வைக்கபடும். இந்த இணைப்பு எந்த அளவுக்கு உறுதி ஆகிறதோ அந்த அளவுக்கு அந்த நபரை பற்றிய நினைவையும் நாம் மறக்காமல் இருப்போம்.
-
இது அனைத்து விதமான நினைவுகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு நினவுகளுக்கும் ஒரு தனி இணைப்பு(synapse) நாம் மூலையில் உருவாகும்.இவ்வாறு தான் நாம் படிக்கும் பாடம் , கேட்கும் விஷயம், பார்க்கும் படம் அணைதுமே நாம் மூலையில் பதிய வைக்கப் மீண்டும் மீம்டும் படிபதன் மூலம் நாம் படித பாடமானது ஒரு உறுதியான நரம்பு செல் இணைப்பாக மாறி மறக்காமல் இருக்கிறது

.
நினைவகளின் வகைகள்:
இவை மூன்று வகைபடும் ,
1.சென்சாரி
2.ஷார்ட் டைம் மெமோரி
3. லாங் டைம் .
சென்சாரி நினைவுகள் மிக சொற்ப வினாடிகளே நினைவில் இருக்கும்.உ.ம். நாம் முதல் முறை கேட்கும் ஒருவரின் குரல் நமக்கு நினைவில் தாங்காது.
ஷார்ட் டைம் மெமோரி எனும் இரண்டாம் வகை நினைவுகள் 30 வினாடிகள் வரை நினவில் இருக்கும். உ.ம். ஒருவரின் தொலைபேசி என்னை முதல் முறை கேட்கும் பொது அந்த என் உடனேயே எழுதி வைக்காவிடில் மறந்துவிடும்.
லாங் டெர்ம் மெமோரி எனும் நீண்ட கால நினைவுகள் நாம் மூளை நன்றாக செயல் படும் வரை நமக்கு மறக்காது.அகற்கு நாம் செய்ய வேண்டிய ஒன்று அந்த நிகழ்வுகளை நமக்குள் நினைவுபடிதத்திக் கொண்டே இருப்பது.உம்..உங்களில் பலருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வந்து அந்த முதல் காதல் இன்னும் நினைவிருக்கும். இகற்கு காரணம் நீங்கள் ஒவொரு முறை உங்கள் காதலி பற்றி நினைக்கும் போதும் உங்கள் மூலையி காதல் பற்றிய இணைப்பு(synapse) உறுதி ஆகும். நீங்கள் ஏதாவது ஒரு நினைவை பற்றி நினைவு கூறாத பொதும், நினைக்காத போதும் உங்கள் மூலையில் அந்த விஷயதிர்காண பிரேத்யேக இணைப்பு விடுபடத் தொடங்கும்.இதனால் தான் மராத்தி ஏற்படுகிறது.
-
3.தகவல்களை நினைவுகூறுதல் :
நாம் ஒரு தகவலை நாம் மமூளையிலிருந்து நினைவுகூரும் பொது அந்த தகவலானது இந்த synapse எனும் நரம்பு செல்களின் இணைப்பு வழியாக தான் ஞாபக்திற்கு திரும்பி நினைவுகூறுகிறோம். நான் முன்பே கூறியதை போல இந்த இணைப்பு விடுபடும் பொது ஞாபகபடுதுதல் சிரமமாகும்.இதுவே மரதியின் காரணம்.
இந்த மரதியை தவிர்க்க நாம் மூளையில் சேகரிக்கும் தகவல்களை ஆழமாக பதிய வைக்க வேண்டும். அதாவது பாடம் கேட்கும் பொது அதை கவனமாக கேட்டு மூளையில் பதிய வைக்க வேண்டும். மேலும் அந்த தகவல்களை நமக்குள் சொல்லி பார்த்து கொள்வதால் அந்த தகவலுக்கான இணைப்பு நாம் நரம்பு செல்களில் உறுதியாகி நமக்கு எளிதில் ஞாபகத்தில் இருக்கும்.
-
முதுமையும் மரதியும்:
மனித மூளையானது சுமாராக 100 பில்லியன்(100 * 100 கோடி) நரம்பு செல்களை (நியூரான்ஸ்) கொண்டது. நமக்கு 3 வயது ஆகும்போது தான் அந்த செல்கள் முழு வளர்ச்சி அடையும்.இதனால் தான் நமக்கு 3 வதிற்கு முந்தய ஞாபகங்களை நினைவு படுத்த முடியவில்லை.3 வயதில் தான் நாம் அதிக எண்ணிகயிலான நரம்பு செல்களை கொண்டிருக்கிறோம். 3 வயது குழந்தைக்கு நாற்பது மொழிகள் கற்றுக்கொள்ளும் திறன் இருப்பதாக நான் கேள்வி பாடு இருக்கிறேன்.இதுவே அதற்கு காரணம். நாம் இருபது வயதுகளை கடக்கும் பொது நமது மூளையில் உள்ள இந்த நரம்பு செல்கள் குறைய தொடங்கி நாம் என்பது வயதை எட்டும் போதூ சுமாராக இருபது சதவீத நரம்பு செல்களை இழந்திருபோம்.மரதிக்கு இது ஒரு காரணம் என்று கூறலாம்.
இருப்பினும் நாம் மீதமுள்ள நரம்பு செல்களை கூட நமது வாழ்நாளில் முழுவதுமாக பயன்படுதுவது இல்லை.இந்த இருபது சதவீத செல்களின் இழப்பு ஒரு குறை ஆகாது. நம்மில் பார் முதுமை வந்த பிறகு நமது நடவடிக்கைகளை குறைத்து கொள்கிறோம்.நமது சிந்தனையைஉம் குறைத்து கொள்கிறோம்.இதனால் நாம் நினைவு கூறாத விஷ்யாகளுக்கு உரிய இணைப்புகள் நம் மூளை செல்களில் விடுபடுகின்றன. இதுவே மரதிக்கு முக்கிய காரணம். நம் முதுமையிலும் நம் மூளைக்கு சவாலான செயல்களை கொடுது கொண்டே இருந்தால் நம் மூளை முதுமையிலும் இளமயாக செயல்படும்.
-
நன்றி:முகநூல்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 09, 2014 1:03 pm

நம்முடைய உடல்கூறே ஒரு அதிசயம்தான். எவ்வளவு நேர்த்தியான உள் அமைப்புகள் . கிலோமீட்டர்கள் அளவில் ரத்த நாளங்கள். சுத்த ரத்தம் தனிப்பாதை ,அசுத்த ரத்தம் தனிப் பாதை ,அதை புதுப்பிக்கும் மெக்கானிசம் ,கூறிக்கொண்டே இருக்கலாம். அதிசயமான படைப்பு.
மூளையை பற்றிய அரிய தகவல் அறிய தந்தமைக்கு நன்றி.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 11, 2014 11:51 am

உலக அதிசயம் – மனித மூளை! 103459460 உலக அதிசயம் – மனித மூளை! 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக