Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
+18
கோ. செந்தில்குமார்
கிருஷ்ணா
valluvanraja
தமிழ்நேசன்1981
மாணிக்கம் நடேசன்
உதயசுதா
யினியவன்
balakarthik
M.M.SENTHIL
அருண்
SajeevJino
ayyasamy ram
T.N.Balasubramanian
டார்வின்
சிவா
ஜாஹீதாபானு
ராஜா
பாலாஜி
22 posters
Page 4 of 21
Page 4 of 21 • 1, 2, 3, 4, 5 ... 12 ... 21
239 பயணிகளோடு மாயமான விமானம்
First topic message reminder :
கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
SajeevJino wrote:.
மேலே உள்ள செய்தி வதந்தி தான் ..!!
மொத்தம் இதோடு மூன்று திரிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டது ..நிர்வாகிகள் மூன்றையும் ஒன்றில் இணைத்தால் படிப்பதற்கும் விரிவாகவும் அலசவும் எதுவாக இருக்கும்
ஆமோதிக்கிறேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
ஆமோதிக்கிறேன்...!
-
பொதுவாக அனைவராலும் படிக்கப்பட கூடிய
விவரங்களை ஊடகங்களிலிருந்து எடுத்து இங்கு
பதியும் முன், முகப்பில் இருக்கும் தேடு பொறியில்
அது குறித்த தலைப்பை கொடுத்து தேடினால், ஏற்கனவே
பதிவு இருப்பின் அது விபரம் தெரிய வரும்....
-
அந்த திரியிலேயே தொடர வாய்ப்பாகும்...
-
-
பொதுவாக அனைவராலும் படிக்கப்பட கூடிய
விவரங்களை ஊடகங்களிலிருந்து எடுத்து இங்கு
பதியும் முன், முகப்பில் இருக்கும் தேடு பொறியில்
அது குறித்த தலைப்பை கொடுத்து தேடினால், ஏற்கனவே
பதிவு இருப்பின் அது விபரம் தெரிய வரும்....
-
அந்த திரியிலேயே தொடர வாய்ப்பாகும்...
-
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
MH370: தேடும் முயற்சிகளை அதிகப்படுத்தும்படி மலேசியாவுக்கு சீனா கோரிக்கை!
கடந்த சனிக்கிழமை காணாமல் போன MH370 மாஸ் விமானத்தைத் தேடும் பணியில் முயற்சிகளை அதிகப்படுத்துமாறு மலேசியா அரசாங்கத்தை சீனா கேட்டுக் கொண்டுள்ளது.
தாங்கள் தேடுகின்ற இடங்களின் அளவை விரிவாக்கிக் கொண்டிருக்கின்றோம் என மலேசிய அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டாலும், சீனாவின் குறைகூறலுக்கு மலேசியா ஆளாகியுள்ளது.
ஏறத்தாழ 9 நாடுகளிலிருந்து கப்பல்களும், விமானங்களும் மலாக்கா நீரிணை முதல் தென் சீனக்கடல் பகுதி வரை 239 பயணிகளுடன் காணாமல் போன விமானத்தைத் தேடுகின்ற பணிகளில் ஈடுபட்டுள்ளன.
சீனாவின் வெளியுறவுத் துறையின் பேச்சாளரான குயின் காங் “மலேசியா தனது தேடுதல் முயற்சிகளை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்றும் அதே வேளையில் முழுமையான புலன் விசாரணைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளும் கடமை எங்களுக்கு உண்டு. தேவைப்படும் தகவல்களை சீனாவுக்கு உடனுக்குடன் தரவும் மலேசியா முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மலேசியா அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகள் மீது சீனத் தரப்பினர் நம்பிக்கை இழந்து வருவதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் சீனத்தரப்பினருக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக, காணாமல் போன விமானத்தின் பயணிகளின் குடும்பத்தினர் விரும்பினால் அவர்களை கோலாலம்பூருக்கு அழைத்துச் சென்று தேடுதல் முயற்சிகளை நேரடியாகக் கண்டு தெரிந்து கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க மலேசியா அரசாங்கம் முன்வந்துள்ளது.
காணாமல் போன விமானத்தின் பயணிகளில் ஒருவரது உறவினர் “நாங்கள் மலேசியா போனாலும் அங்கேயும் நாங்கள் காத்திருக்கத்தான் போகிறோம். அதற்கு பெய்ஜிங்கிலேயே நாங்கள் காத்திருக்கலாம். எங்களுக்கு அங்கு யாரையும் தெரியாது. ஆங்கிலமும் தெரியாது” என்று தகவல் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
கடைசியாக ‘புலாவ் பேராக்’ அருகே விமானம் பறந்ததாக கண்டறியப்பட்டுள்ளது!
மாயமான MH370 விமானம் கடைசியாக புலாவ் பேராக் அருகே சென்றதாக இராணுவ ரேடாரில் பதிவாகியுள்ளதால் மலாக்கா கடற்பகுதிக்கு வடக்கே தேடும் படலம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
பட்டர்வொர்த்தில் உள்ள இராணுவ ரேடார் கண்காணிப்பு மையத்தில் பதிவாகியுள்ள ரேடார் பதிவின் அடிப்படையில், MH370 விமானம் கோத்தா பாருவிற்குப் பிறகு மேற்கே திரும்பி கிழக்கு கடற்கரை மற்றும் கெடாவை கடந்து சென்றுள்ளது என விமானப் படை தலைவர் ரோட்ஸாலி டாவுட் தெரிவித்துள்ளார்.
கடைசியாக அதிகாலை 2.40 மணியளவில் புலாவ் பேராக் அருகே விமானம் பறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் ரோட்ஸாலி குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், விமானம் திரும்புகையில் அதன் வழக்கத்திற்கு மாறாக 10,000 மீட்டர் உயரத்தில் இருந்து தாழ்ந்து 1,000 மீட்டரில் அந்த பகுதியை கடந்து சென்றுள்ளதாகவும் இராணுவ ரேடாரில் கண்டறியப்பட்டுள்ளது.
மாயமான MH370 விமானம் கடைசியாக புலாவ் பேராக் அருகே சென்றதாக இராணுவ ரேடாரில் பதிவாகியுள்ளதால் மலாக்கா கடற்பகுதிக்கு வடக்கே தேடும் படலம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
பட்டர்வொர்த்தில் உள்ள இராணுவ ரேடார் கண்காணிப்பு மையத்தில் பதிவாகியுள்ள ரேடார் பதிவின் அடிப்படையில், MH370 விமானம் கோத்தா பாருவிற்குப் பிறகு மேற்கே திரும்பி கிழக்கு கடற்கரை மற்றும் கெடாவை கடந்து சென்றுள்ளது என விமானப் படை தலைவர் ரோட்ஸாலி டாவுட் தெரிவித்துள்ளார்.
கடைசியாக அதிகாலை 2.40 மணியளவில் புலாவ் பேராக் அருகே விமானம் பறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் ரோட்ஸாலி குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், விமானம் திரும்புகையில் அதன் வழக்கத்திற்கு மாறாக 10,000 மீட்டர் உயரத்தில் இருந்து தாழ்ந்து 1,000 மீட்டரில் அந்த பகுதியை கடந்து சென்றுள்ளதாகவும் இராணுவ ரேடாரில் கண்டறியப்பட்டுள்ளது.
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
மாஸ் MH370: மந்திரவாதியின் உதவியை நாடிய உயர்மட்டத் தலைவர்!
மாயமான மாஸ் MH370 விமானத்தை தேடி மீட்பு படை விமானங்களும், கப்பல்களும் கடல் பகுதியில் தேடிக்கொண்டிருக்கும் வேளையில், உலக மக்கள் அனைவரும் அதிலுள்ள பயணிகள் நலமுடன் இருக்க பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக மலேசிய மக்கள் முகநூல் வழியாகவும், மெழுகுவர்த்திகள் ஏந்தியும், ஆலயங்களில் வழிபாடுகள் செய்தும் பயணிகள் அனைவரும் உயிர் பிழைத்திருக்க பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்த பிரபல மந்திரவாதி (shaman) இப்ராகிம் மாட் ஸின் (ராஜா போமோ செடுனியா நுஜும் விஐபி), விமானத்தை கண்டுபிடிப்பதற்கு தேவையான பிரார்த்தனைகள் செய்ய தன்னை மலேசியாவின் உயர் பதவியில் இருக்கும் தலைவர்களுள் ஒருவர் அழைத்ததாகத் தெரிவித்தார்.
அவர் தனது பிரார்த்தனைகளை விமான நிலையத்தின் முகப்பில் செய்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் மீன் பிடிக்கும் தூண்டிலையும், மூங்கில் தூர நோக்கிகளையும் ( bamboo binoculars) வைத்து விமானத்தை தேடினோம். பிரார்த்தனை செய்யும் போது எனது கண்கள் காயப்பட்டன. பார்வை இருட்டானது. ஒருவேளை விமானம் இன்னும் வானில் இருக்கலாம் அல்லது கடலில் விழுந்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தான் இன்னும் 2 நாட்களில் சிறப்பு பிரார்த்தனைகள் முடிந்து மீண்டும் விமான நிலைத்திற்கு வருவதாகவும், அப்போது நிச்சயம் தகவலை கொண்டு வருவதாகவும் இப்ராகிம் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், பயணிகள் மீண்டும் நலமுடன் திரும்ப அனைவரையும் பிரார்த்தனை செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
மாயமான மாஸ் MH370 விமானத்தை தேடி மீட்பு படை விமானங்களும், கப்பல்களும் கடல் பகுதியில் தேடிக்கொண்டிருக்கும் வேளையில், உலக மக்கள் அனைவரும் அதிலுள்ள பயணிகள் நலமுடன் இருக்க பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக மலேசிய மக்கள் முகநூல் வழியாகவும், மெழுகுவர்த்திகள் ஏந்தியும், ஆலயங்களில் வழிபாடுகள் செய்தும் பயணிகள் அனைவரும் உயிர் பிழைத்திருக்க பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்த பிரபல மந்திரவாதி (shaman) இப்ராகிம் மாட் ஸின் (ராஜா போமோ செடுனியா நுஜும் விஐபி), விமானத்தை கண்டுபிடிப்பதற்கு தேவையான பிரார்த்தனைகள் செய்ய தன்னை மலேசியாவின் உயர் பதவியில் இருக்கும் தலைவர்களுள் ஒருவர் அழைத்ததாகத் தெரிவித்தார்.
அவர் தனது பிரார்த்தனைகளை விமான நிலையத்தின் முகப்பில் செய்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் மீன் பிடிக்கும் தூண்டிலையும், மூங்கில் தூர நோக்கிகளையும் ( bamboo binoculars) வைத்து விமானத்தை தேடினோம். பிரார்த்தனை செய்யும் போது எனது கண்கள் காயப்பட்டன. பார்வை இருட்டானது. ஒருவேளை விமானம் இன்னும் வானில் இருக்கலாம் அல்லது கடலில் விழுந்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தான் இன்னும் 2 நாட்களில் சிறப்பு பிரார்த்தனைகள் முடிந்து மீண்டும் விமான நிலைத்திற்கு வருவதாகவும், அப்போது நிச்சயம் தகவலை கொண்டு வருவதாகவும் இப்ராகிம் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், பயணிகள் மீண்டும் நலமுடன் திரும்ப அனைவரையும் பிரார்த்தனை செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
யாவரும் நலமுடன் திரும்பி வர பிரார்த்திப்போம்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
விண்வெளியையே அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேயுற காலத்தில் இப்படி ஒரு புதிர் நமது பூமியிலேயே நடந்திருக்கிறது. இத்தனை தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் இன்னும் என்ன ஆனது என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை .
ஆச்சரியமாக உள்ளது
ஆச்சரியமாக உள்ளது
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
ராஜா wrote: விண்வெளியையே அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேயுற காலத்தில் இப்படி ஒரு புதிர் நமது பூமியிலேயே நடந்திருக்கிறது. இத்தனை தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் இன்னும் என்ன ஆனது என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை .
ஆச்சரியமாக உள்ளது
- Code:
இது குறித்த சந்தேகங்கள் நிறைய உள்ளது தல!
நேற்று முகநூலில் இந்த விமானம் காணாமல் போனதா அல்லது நாட்டில் ஏற்படவிருந்த (எதிர்க்கட்சித் தலைவர் அன்வாருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது) குழப்பத்தை திசை திருப்ப விமானக் கடத்தல் நடந்துள்ளதா? என எழுதிய அரை மணி நேரத்தில் ஈகரை முகநூல் பக்கம் முடக்கப்பட்டிருந்தது.
இந்தக் கருத்தை எழுதியதால் முடக்கினார்களா அல்லது வேறு ஏதும் காரணமா எனத் தெரியவில்லை!
விமானம் உண்மையிலேயே கிளம்பியதா அல்லது மலேசிய ஏர்போர்ட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா?
இன்னும் நிறைய எழுதினேன், ஆனால் நம் தளத்தையும் முடக்குவார்கள் என்பதால் நீக்கிவிட்டேன்!
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
சிவா wrote:கடைசியாக ‘புலாவ் பேராக்’ அருகே விமானம் பறந்ததாக கண்டறியப்பட்டுள்ளது!
எனக்கு தெரிந்தவரை விமானம் திசை மாறி வேறு பாதையில் செல்வது ராணுவ ராடாரில் பதிவாகி இருந்தால் அடுத்த நொடியே அதை இடைமறிக்க போர் விமானத்தையே எல்லா ராணுவமும் அனுப்பும் ..
ஆனால் இங்கு வேடிக்கையாக உள்ளது ..அதை பதிவு மட்டும் செய்தார்களாம் .
எனக்கு தெரிந்தவரை விமானம் திசை மாறி வேறு பாதையில் செல்வது ராணுவ ராடாரில் பதிவாகி இருந்தால் அடுத்த நொடியே அதை இடைமறிக்க போர் விமானத்தையே எல்லா ராணுவமும் அனுப்பும் ..
ஆனால் இங்கு வேடிக்கையாக உள்ளது ..அதை பதிவு மட்டும் செய்தார்களாம் .
அதே போல் 1000 மீட்டர் தாழ்வாக பறக்கிறது என்றால் உடனடியாக அது தரை இறங்கப் போகிறது என்றே அர்த்தம் ..மேலும் அதனால் வெகு தூரம் போய் இருக்கவும் முடியாது ஏனெனில் அதில் எரி பொருள் மிக வேகமாகத் தீர்ந்து விடும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
சிவா wrote:
- Code:
இது குறித்த சந்தேகங்கள் நிறைய உள்ளது தல!
நேற்று முகநூலில் இந்த விமானம் காணாமல் போனதா அல்லது நாட்டில் ஏற்படவிருந்த (எதிர்க்கட்சித் தலைவர் அன்வாருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது) குழப்பத்தை திசை திருப்ப விமானக் கடத்தல் நடந்துள்ளதா? என எழுதிய அரை மணி நேரத்தில் ஈகரை முகநூல் பக்கம் முடக்கப்பட்டிருந்தது.
இந்தக் கருத்தை எழுதியதால் முடக்கினார்களா அல்லது வேறு ஏதும் காரணமா எனத் தெரியவில்லை!
விமானம் உண்மையிலேயே கிளம்பியதா அல்லது மலேசிய ஏர்போர்ட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா?
இன்னும் நிறைய எழுதினேன், ஆனால் நம் தளத்தையும் முடக்குவார்கள் என்பதால் நீக்கிவிட்டேன்!
விமானம் கிளம்பியதை பல தனியார் கண்காணிப்பு நிறுவனகள் உறுதி செய்துள்ளன ..குறிப்பாக Flight Radar 24 இதை பதிவு செய்துள்ளது ..
சில சமயம் அவர்கள் உள்ளுடனேயே விமானத்தை வேறு எங்காவது கடத்தி சென்றிருக்கலாம்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Page 4 of 21 • 1, 2, 3, 4, 5 ... 12 ... 21
Similar topics
» மிக பெரிய பனிமலை கடலில் விழுந்தது
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» MH370 அவிழ்க்கப்படாமல் இருக்கும் பல மர்ம முடிச்சுகள்!
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» MH370 அவிழ்க்கப்படாமல் இருக்கும் பல மர்ம முடிச்சுகள்!
Page 4 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|