புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
Page 15 of 21 •
Page 15 of 21 • 1 ... 9 ... 14, 15, 16 ... 21
First topic message reminder :
கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
விமானத்தை தேடும் முயற்சியில் உச்சக்கட்டம்: ஒரு சில நாளில் முடிவு தெரியும்
239 பேருடன் பீஜிங் சென்றபோது நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் முயற்சி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஒரு சில நாளில் முடிவு தெரிந்துவிடும் என நம்பப்படுகிறது.
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ‘எம்எச் 370’ பீஜிங் சென்றபோது நடுவானில் கடந்த 8-ந்தேதி அதிகாலை 2.40 மணிக்கு மாயமானது. விமான போக்குவரத்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அதிக பணச்செலவில் அந்த விமானத்தை தேடும் வேட்டை நடந்து வருகிறது.
அந்த விமானத்துக்கு என்ன ஆனது என்பது குறித்து திட்டவட்டமான தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேரின் குடும்பங்கள் இன்று வரை கண்ணீரில் தவித்து வருகின்றன.
அந்த விமானம், இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. அந்த விமானம் மாயமானபோது விமானி அறையில் நடந்து என்ன, என்ன பேசப்பட்டது என்பதை அறிவதற்காக, அவற்றை பதிவு செய்து வைத்துள்ள கறுப்பு பெட்டியை தேடும் வேட்டை நடந்து வருகிறது.
கறுப்பு பெட்டியில் இருந்து வருகிற ஒலியைக்கேட்டு, அது இருக்கிற இடத்தைத் தேடிக்கண்டு பிடிக்கும் ‘டோவ்டு பிங்கர் லொக்கேட்டர்’ என்னும் கருவிகளை ஓஸன் ஷீல்டு என்னும் ஆஸ்திரேலிய போர்க்கப்பலும், ‘எச்.எம்.எஸ். எக்கோ’ என்னும் இங்கிலாந்தின் நீர்நிலைப்பரப்பு ஆய்வு கப்பலும் இழுத்துச்சென்று தேடுகின்றன. மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியானது என கருதப்படுகிற ‘பிங்’ சமிக்ஞைகள் கடந்த 5-ந்தேதி 2 முறை கிடைத்தது. தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமையும் இரு முறை கிடைத்துள்ளது. இந்த 4 சமிக்ஞைகளுமே மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
மாயமான விமானத்தை தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய குழுவுக்கு தலைமை தாங்குகிற ஓய்வு பெற்ற விமானப்படை தளபதி ஆங்கஸ் ஹூஸ்டன் பெர்த் நகரில் நேற்று கூறுகையில், “எனக்கு இப்போது திடமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஒன்று, மாயமான மலேசிய விமானத்தை நாங்கள் கண்டுபிடிப்போம் அல்லது அந்த விமானத்துக்கு நேர்ந்தது என்ன என்பதை கண்டறிவோம். இதற்கு அதிக காலம் ஆகாது. ஒரு சில நாட்களில் இது தெரிந்துவிடும். மாயமான விமானம், கடலுக்கு அடியில் கடைசியாக ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் உறுதி செய்ய முடியும்” என கூறினார்.
இதேபோன்று ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தலைமை கமிஷனர் மார்டின் தோலன் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் இன்னும் நெடிய தூரம் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் விமானத்தை தேடும் வேட்டையில் இதற்கு முன்பு இருந்ததை விட இப்போது சாதகமான அம்சங்கள் உள்ளன” என கூறினார்.
இந்த நிலையில், மாயமான விமானத்தை தேடும் பணி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று முன்தினம் 75 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பில் தேடுதல் வேட்டை நடந்தது. நேற்று ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடமேற்கில் 2,280 கி.மீ. பகுதியை மையப்பகுதியாகக் கொண்டு, 57 ஆயிரத்து 923 சதுர கி.மீ. பரப்பளவில் தேடப்படுகிறது.
இந்த குறுகிய பிரதேசத்தில் மாயமான விமானத்தை தேடும் பணியில் 10 ராணுவ விமானங்கள், 4 பயணிகள் விமானங்கள், 13 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. எனவே ஒரு சில தினங்களில் இந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு வரும், விமானத்தின் கதி உலகுக்கு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
239 பேருடன் பீஜிங் சென்றபோது நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் முயற்சி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஒரு சில நாளில் முடிவு தெரிந்துவிடும் என நம்பப்படுகிறது.
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ‘எம்எச் 370’ பீஜிங் சென்றபோது நடுவானில் கடந்த 8-ந்தேதி அதிகாலை 2.40 மணிக்கு மாயமானது. விமான போக்குவரத்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அதிக பணச்செலவில் அந்த விமானத்தை தேடும் வேட்டை நடந்து வருகிறது.
அந்த விமானத்துக்கு என்ன ஆனது என்பது குறித்து திட்டவட்டமான தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேரின் குடும்பங்கள் இன்று வரை கண்ணீரில் தவித்து வருகின்றன.
அந்த விமானம், இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. அந்த விமானம் மாயமானபோது விமானி அறையில் நடந்து என்ன, என்ன பேசப்பட்டது என்பதை அறிவதற்காக, அவற்றை பதிவு செய்து வைத்துள்ள கறுப்பு பெட்டியை தேடும் வேட்டை நடந்து வருகிறது.
கறுப்பு பெட்டியில் இருந்து வருகிற ஒலியைக்கேட்டு, அது இருக்கிற இடத்தைத் தேடிக்கண்டு பிடிக்கும் ‘டோவ்டு பிங்கர் லொக்கேட்டர்’ என்னும் கருவிகளை ஓஸன் ஷீல்டு என்னும் ஆஸ்திரேலிய போர்க்கப்பலும், ‘எச்.எம்.எஸ். எக்கோ’ என்னும் இங்கிலாந்தின் நீர்நிலைப்பரப்பு ஆய்வு கப்பலும் இழுத்துச்சென்று தேடுகின்றன. மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியானது என கருதப்படுகிற ‘பிங்’ சமிக்ஞைகள் கடந்த 5-ந்தேதி 2 முறை கிடைத்தது. தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமையும் இரு முறை கிடைத்துள்ளது. இந்த 4 சமிக்ஞைகளுமே மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
மாயமான விமானத்தை தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய குழுவுக்கு தலைமை தாங்குகிற ஓய்வு பெற்ற விமானப்படை தளபதி ஆங்கஸ் ஹூஸ்டன் பெர்த் நகரில் நேற்று கூறுகையில், “எனக்கு இப்போது திடமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஒன்று, மாயமான மலேசிய விமானத்தை நாங்கள் கண்டுபிடிப்போம் அல்லது அந்த விமானத்துக்கு நேர்ந்தது என்ன என்பதை கண்டறிவோம். இதற்கு அதிக காலம் ஆகாது. ஒரு சில நாட்களில் இது தெரிந்துவிடும். மாயமான விமானம், கடலுக்கு அடியில் கடைசியாக ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் உறுதி செய்ய முடியும்” என கூறினார்.
இதேபோன்று ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தலைமை கமிஷனர் மார்டின் தோலன் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் இன்னும் நெடிய தூரம் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் விமானத்தை தேடும் வேட்டையில் இதற்கு முன்பு இருந்ததை விட இப்போது சாதகமான அம்சங்கள் உள்ளன” என கூறினார்.
இந்த நிலையில், மாயமான விமானத்தை தேடும் பணி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று முன்தினம் 75 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பில் தேடுதல் வேட்டை நடந்தது. நேற்று ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடமேற்கில் 2,280 கி.மீ. பகுதியை மையப்பகுதியாகக் கொண்டு, 57 ஆயிரத்து 923 சதுர கி.மீ. பரப்பளவில் தேடப்படுகிறது.
இந்த குறுகிய பிரதேசத்தில் மாயமான விமானத்தை தேடும் பணியில் 10 ராணுவ விமானங்கள், 4 பயணிகள் விமானங்கள், 13 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. எனவே ஒரு சில தினங்களில் இந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு வரும், விமானத்தின் கதி உலகுக்கு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.
தேடுதலில் ஈடுபட்டுள்ள Ocean Sheild கப்பல் மற்றும் ஆஸ்திரேலியாவின் P3 Orion ASW விமானம்
Ocean Sheild கப்பலில் இருந்து AUV (Autonomous Underwater Vehicle ) மூலம் தேடும் பணி
நன்றி bd Popeye
தேடுதலில் ஈடுபட்டுள்ள Ocean Sheild கப்பல் மற்றும் ஆஸ்திரேலியாவின் P3 Orion ASW விமானம்
Ocean Sheild கப்பலில் இருந்து AUV (Autonomous Underwater Vehicle ) மூலம் தேடும் பணி
நன்றி bd Popeye
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கடந்த மார்ச் 8 ஆம் தேதி சீனாவின் பெய்ஜிங் நகருக்கு mh370 விமானம் 239 பேருடன் சென்றது. இந்நிலையில் பயணித்த ஒரு மணிநேரத்தில் விமானத்தின் தகவல் தொடர்பு அனைத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து காணாமல் போன விமானத்தை தேடி பல்வேறு நாட்டு விமானபடை விமானங்கள் மற்றும் கப்பல்கள் தேடிவந்தன. விமானம் எங்கும் கிடைக்காததால் யாராவதுவிமானத்தை கடத்திவைத்திருக்கலாம் என்று கருதப்பட்டது.
இதனைதொடர்ந்து இது தொடர்பாக மலேசிய தீவிர விசாரணை நடத்தியது. இந்த சூழலில் கடத்தப்பட்டது குறித்து உறுதியான தகவல் கிடைக்காததால் விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் ஆஸ்திரேலியாவின் பெர்த் துறைமுகத்தில் இருந்து 2500 கிலோமீட்டர் தூரத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில். விமானத்தின் பாகங்கள் போன்ற 20 பொருட்கள் மிதப்பது செயற்கைகோள் புகைப்படத்தில் தெரியவந்தது.
இதனைதொடர்ந்து தீவிர தேடலில் அப்படி ஒன்றும் இல்லை என்று தெரியவந்தது. இவ்வாறு கடந்த மாதம் முழுவதும் தேடியும் விமானம் கிடைக்காத நிலையில், விமானம் கடலில் விழுந்துருக்கும் என்றும், அதில் பயணித்தவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சீனா, மலேசிய அரசு விமானம் குறித்து தகவல்களை மறைப்பதாக குற்றம் சாட்டியது. இதேபோல் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களும் குற்றம்சாட்டினார். இதனைதொடர்ந்து கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்ட விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் முயற்சி தற்போது வரை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் மாயமான மலேசிய விமானம் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டதாகவும், அங்கு விமானம் முற்றிலும் பிரிக்கப்பட்டு, அதில் சென்ற 239 பயணிகளும் பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய உளவுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. .இது குறித்து ரஷ்ய உளவுத்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:
மலேசிய விமானம் பயங்கரவாதிகளால் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மலை பகுதிகள் நிறைந்த இடத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. அங்கு விமானத்தின் பாகங்கள் தனித்தனியாக கழற்றிய பயங்கரவாதிகள், பயணிகள் அனைவரையும் 7 குழுக்களாக பிரித்து வேறு வேறு இடங்களில் அடைத்து வைத்துள்ளனர். எந்தவிததொலைதொடர்பு வசதியும் இல்லாத பாழடைந்த வீடுகளில் பயணிகளை பயங்கரவாதிகள் அடைத்து வைத்துள்ளனர். அவர்கள் குடிநீர், உணவு உட்பட எந்த வசதியும் இன்றி பரிதவித்து வருகினறனர்.
மேலும் அந்த விமானத்தில் பயணித்த விஐபிகள் 20 பேரை ஆப்கன்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பதுங்கு குழிகளில் பிணைக் கைதிகளாக பயங்கரவாதிகள் அடைத்துவைத்துள்ளனர் என்று ரஷ்ய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
thinamani
இதனையடுத்து காணாமல் போன விமானத்தை தேடி பல்வேறு நாட்டு விமானபடை விமானங்கள் மற்றும் கப்பல்கள் தேடிவந்தன. விமானம் எங்கும் கிடைக்காததால் யாராவதுவிமானத்தை கடத்திவைத்திருக்கலாம் என்று கருதப்பட்டது.
இதனைதொடர்ந்து இது தொடர்பாக மலேசிய தீவிர விசாரணை நடத்தியது. இந்த சூழலில் கடத்தப்பட்டது குறித்து உறுதியான தகவல் கிடைக்காததால் விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் ஆஸ்திரேலியாவின் பெர்த் துறைமுகத்தில் இருந்து 2500 கிலோமீட்டர் தூரத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில். விமானத்தின் பாகங்கள் போன்ற 20 பொருட்கள் மிதப்பது செயற்கைகோள் புகைப்படத்தில் தெரியவந்தது.
இதனைதொடர்ந்து தீவிர தேடலில் அப்படி ஒன்றும் இல்லை என்று தெரியவந்தது. இவ்வாறு கடந்த மாதம் முழுவதும் தேடியும் விமானம் கிடைக்காத நிலையில், விமானம் கடலில் விழுந்துருக்கும் என்றும், அதில் பயணித்தவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சீனா, மலேசிய அரசு விமானம் குறித்து தகவல்களை மறைப்பதாக குற்றம் சாட்டியது. இதேபோல் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களும் குற்றம்சாட்டினார். இதனைதொடர்ந்து கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்ட விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் முயற்சி தற்போது வரை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் மாயமான மலேசிய விமானம் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டதாகவும், அங்கு விமானம் முற்றிலும் பிரிக்கப்பட்டு, அதில் சென்ற 239 பயணிகளும் பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய உளவுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. .இது குறித்து ரஷ்ய உளவுத்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:
மலேசிய விமானம் பயங்கரவாதிகளால் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மலை பகுதிகள் நிறைந்த இடத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. அங்கு விமானத்தின் பாகங்கள் தனித்தனியாக கழற்றிய பயங்கரவாதிகள், பயணிகள் அனைவரையும் 7 குழுக்களாக பிரித்து வேறு வேறு இடங்களில் அடைத்து வைத்துள்ளனர். எந்தவிததொலைதொடர்பு வசதியும் இல்லாத பாழடைந்த வீடுகளில் பயணிகளை பயங்கரவாதிகள் அடைத்து வைத்துள்ளனர். அவர்கள் குடிநீர், உணவு உட்பட எந்த வசதியும் இன்றி பரிதவித்து வருகினறனர்.
மேலும் அந்த விமானத்தில் பயணித்த விஐபிகள் 20 பேரை ஆப்கன்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பதுங்கு குழிகளில் பிணைக் கைதிகளாக பயங்கரவாதிகள் அடைத்துவைத்துள்ளனர் என்று ரஷ்ய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
thinamani
MH370: பயணிகள் அனைவரும் உயிருடன் உள்ளனர் – ரஷ்ய உளவுத் துறை அதிர்ச்சித் தகவல்!
கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற மாஸ் MH370 விமானம் மாயமாய் மறைந்து போனதைத் தொடர்ந்து தீவிர தேடும் பணி நடைபெற்று வருகின்றது.
இவ்வேளையில், விமானம் ஆப்கனுக்கு கடத்தப்பட்டு தனி தனி பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது எனவும், இதில் பயணம் செய்த 239 பயணிகளும் பிணையக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் ரஷ்ய உளவுத் துறை வட்டாரங்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன.
கடலுக்கு அடியில் புதிய சமிக்ஞைகள் கிடைத்த இடத்தைக் குறி வைத்து ஆஸ்திரேலிய மீட்புப் படையினர் தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஏறக்குறைய அந்த இடத்தை நெருங்கிவிட்டதாக நேற்று முன்தினம் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், விமானம் கடத்தப்பட்டதாக ரஷ்ய உளவுத் துறை வெளியிட்டுள்ள இந்த தகவல் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரஷ்ய உளவுத் துறை வட்டாரங்கள் டெய்லி ஸ்டார் என்ற பத்திரிகையில் கூறியிருப்பதாவது,
“மலேசிய விமானம் தீவிரவாதிகளால் திசை திருப்பப்பட்டு ஆப்கானிஸ்தானுக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையோரம் ஆப்கானிஸ்தான் பகுதியில் மலை பகுதிகள் நிறைந்த இடத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. அங்கு விமானத்தின் பாகங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. பயணிகள் அனைவரையும் 7 குழுக்களாக பிரித்து வேறு வேறு இடங்களில் அடைத்து வைத்துள்ளனர்.”
“மண் குடிசைகளில் எந்த தொலைதொடர்பு வசதியும் இல்லாத இடத்தில் பயணிகளை தீவிரவாதிகள் அடைத்து வைத்துள்ளனர். அவர்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.மேலும் விமானத்தில் சென்றவர்களில் ஆசிய நாடுகளை சேர்ந்த பல்துறை நிபுணர்கள் 20 பேரை பாகிஸ்தான் எல்லையில் உள்ள பதுங்கு குழிகளில் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக அடைத்து வைத்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.
பயணிகள் அனைவரும் உயிருடன் இருப்பதாக ரஷ்ய உளவு துறை கூறியிருப்பது தற்போது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
எம்.எச்-370 துணை விமானியின் கடைசி அழைப்பு: அவசர உதவிக்காக அழைத்தாரா?
மலேசிய விமானம் பீஜிங் நோக்கி பறக்க ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் துணை விமானி தனது செல்போனிலிருந்து அழைப்பு மேற்கொண்டார் என்றும். அதன் பின்னரே ராடர் பதிவிலிருந்து விமானம் மாயமானது என்று தகவல் வெளியாகி உள்ளது.
துணை விமானியின் அழைப்பு
இது குறித்து மலேசிய நாளிதழ் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ” விமானம் ராடார் பதிவிலிருந்து மாயமாவதற்கு முன்னர் அதன் துணை விமானி தனது செல்போனிலிருந்து அழைப்பு ஒன்றை முயற்சித்தார். ஆனால் விமானம் அதிக வேகத்தில் பயணித்ததால், தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. துணை விமானி மேற்கொண்ட அழைப்பு உதவிக்காக மேற்கொள்ளப் பட்டிருக்கலாம்.” என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்புப் பெட்டி காலாவதி ஆனதா?
கடந்த சில நாட்களாக 'சோனார்' நீர்முழ்கி இயந்திரத்தில் சில இடைவேளிகளில் பதிவான சிக்னல்கள் தற்போது நின்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கருப்புப் பெட்டியின் பேட்டரி காலவதி ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
விமானம் மாயமானபோது விமானி அறையில் நடந்தது என்ன, என்ன பேசப்பட்டது என்பதை அறிவதற்காக, அவற்றை பதிவு செய்யும் கறுப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கடலுக்கு அடியிலிருந்து பதிவான சிக்னல்கள் மலேசிய விமானத்துடையது தான் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தெரிவித்தார்.
விமானத்தின் கருப்புப் பெட்டி இந்திய பெருங்கடலின் 15 ஆயிரம் அடி ஆழத்தி இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறினர். கடந்த 5 வார தேடலில் கிடைக்கப்பட்ட ஒரே உறுதியான தகவல் என்ற அடிப்படையில், விமான தேடலில் நம்பிக்கை பிறந்தது. இதனை அடுத்து தேடல் பகுதி 57 ஆயிரத்து 923 சதுர கி.மீ. பரப்பளவாக குறைக்கப்பட்டது. சிகனல் பதிவை வைத்து கருப்புப் பெட்டியை கண்டுபிடுக்கும் பணியில் ஓஸன் ஷீல்டு என்னும் ஆஸ்திரேலிய போர்க் கப்பலும், 'எச்.எம்.எஸ். எக்கோ' என்னும் இங்கிலாந்தின் நீரமூழ்கி கப்பலும் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது சிக்னல் பதிவு ஏதும் இல்லாமல் போனது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அந்த விமானம் ஆஸ்திரேலியாவை ஒட்டிய தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சம்பவ கடல் பகுதியில் ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட 8 நாடுகளின் போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
அந்த விமானத்தின் நிலை குறித்து தற்போது வரை தகவல்கள் இல்லாத நிலையில், பல்வேறு நாடுகளின் உளவுத்துறையினர் முரணான தகவல்களை வெளியிட்டு வருகின.
மலேசிய விமானம் பீஜிங் நோக்கி பறக்க ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் துணை விமானி தனது செல்போனிலிருந்து அழைப்பு மேற்கொண்டார் என்றும். அதன் பின்னரே ராடர் பதிவிலிருந்து விமானம் மாயமானது என்று தகவல் வெளியாகி உள்ளது.
துணை விமானியின் அழைப்பு
இது குறித்து மலேசிய நாளிதழ் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ” விமானம் ராடார் பதிவிலிருந்து மாயமாவதற்கு முன்னர் அதன் துணை விமானி தனது செல்போனிலிருந்து அழைப்பு ஒன்றை முயற்சித்தார். ஆனால் விமானம் அதிக வேகத்தில் பயணித்ததால், தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. துணை விமானி மேற்கொண்ட அழைப்பு உதவிக்காக மேற்கொள்ளப் பட்டிருக்கலாம்.” என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்புப் பெட்டி காலாவதி ஆனதா?
கடந்த சில நாட்களாக 'சோனார்' நீர்முழ்கி இயந்திரத்தில் சில இடைவேளிகளில் பதிவான சிக்னல்கள் தற்போது நின்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கருப்புப் பெட்டியின் பேட்டரி காலவதி ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
விமானம் மாயமானபோது விமானி அறையில் நடந்தது என்ன, என்ன பேசப்பட்டது என்பதை அறிவதற்காக, அவற்றை பதிவு செய்யும் கறுப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கடலுக்கு அடியிலிருந்து பதிவான சிக்னல்கள் மலேசிய விமானத்துடையது தான் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தெரிவித்தார்.
விமானத்தின் கருப்புப் பெட்டி இந்திய பெருங்கடலின் 15 ஆயிரம் அடி ஆழத்தி இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறினர். கடந்த 5 வார தேடலில் கிடைக்கப்பட்ட ஒரே உறுதியான தகவல் என்ற அடிப்படையில், விமான தேடலில் நம்பிக்கை பிறந்தது. இதனை அடுத்து தேடல் பகுதி 57 ஆயிரத்து 923 சதுர கி.மீ. பரப்பளவாக குறைக்கப்பட்டது. சிகனல் பதிவை வைத்து கருப்புப் பெட்டியை கண்டுபிடுக்கும் பணியில் ஓஸன் ஷீல்டு என்னும் ஆஸ்திரேலிய போர்க் கப்பலும், 'எச்.எம்.எஸ். எக்கோ' என்னும் இங்கிலாந்தின் நீரமூழ்கி கப்பலும் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது சிக்னல் பதிவு ஏதும் இல்லாமல் போனது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அந்த விமானம் ஆஸ்திரேலியாவை ஒட்டிய தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சம்பவ கடல் பகுதியில் ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட 8 நாடுகளின் போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
அந்த விமானத்தின் நிலை குறித்து தற்போது வரை தகவல்கள் இல்லாத நிலையில், பல்வேறு நாடுகளின் உளவுத்துறையினர் முரணான தகவல்களை வெளியிட்டு வருகின.
மலேஷியாவில் இருந்து ஆப்கானிஸ்தான் செல்லவேண்டுமென்றால் எப்படி இருந்தாலும் இந்திய / சீன வான் வழியை தான் பயன்படுத்தியிருக்கவேண்டும் இந்த இரு நாடுகளுமே ராடார் தொழில்நுட்பத்தில் சிறந்தவை. 5000 அடிக்குமும் குறைவாக பறந்தாலும் கண்டுபிடிக்கும் ரேடார் தொழில்நுட்பம் இந்த இருநாடுகளிடமும் இருக்குமென நினைக்கிறேன்.
நம்ம சஜீவ் வந்தால் விபரம் கிடைக்கும்
நம்ம சஜீவ் வந்தால் விபரம் கிடைக்கும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
ராஜா wrote:[link="/t108708p135-mh370#1058098"]மலேஷியாவில் இருந்து ஆப்கானிஸ்தான் செல்லவேண்டுமென்றால் எப்படி இருந்தாலும் இந்திய / சீன வான் வழியை தான் பயன்படுத்தியிருக்கவேண்டும் இந்த இரு நாடுகளுமே ராடார் தொழில்நுட்பத்தில் சிறந்தவை. 5000 அடிக்குமும் குறைவாக பறந்தாலும் கண்டுபிடிக்கும் ரேடார் தொழில்நுட்பம் இந்த இருநாடுகளிடமும் இருக்குமென நினைக்கிறேன்.
நம்ம சஜீவ் வந்தால் விபரம் கிடைக்கும்
ஆமாம், சஜீவ் அவர்களே ,
சீக்கிரம் ஈகரை ராடார் தொடர்பு எல்லைக்குள் வரவும்.
ரோஜர். ரோஜர்
ரமணியன்
தெற்காசிய பிராந்தியத்தில் மிக அதிக அளவில் வானத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க அதிக அளவில் ராடார்களையும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் நிறுவி உள்ள நாடு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ..குறுகிய battlefield ராடார் முதல் Long Range Search and Track with 3 D Optimization வரையிலும் இந்தியாவிடம் உள்ளது ...
மலேசிய விமானம் இந்திய எல்லைக்குள் வருமுன் அது இந்தியாவின் அந்தமான் Naval Base சென்டர்- ஐ தாண்ட வேண்டும் .. கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 அடி முதல் அதிக பட்ச உயரமாக 80000 அடி உயரம் வரை அது ஸ்கேன் செய்யும் வசதிகள் உள்ளன ..விமானம் பொதுவாக 100 அடி உயரத்திலிருந்து சுமார் 60000 அடி உயரம் வரை தான் பறக்கும் ..அதற்க்கு மேலோ அல்லாது கீழேயோ பறக்க முடியாது ..விமானம் இந்திய எல்லைக்குள் வர வேண்டுமானால் அது பல ராடார் நெட்வொர்க் ஐ தாண்ட வேண்டும் ..
1..அந்தமான் Naval Base
2..அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் பல கப்பல்களில் உள்ள ராடார்
3..TRVM ATC
4..சென்னை ATC
5..SFC ராடார் நெட்வொர்க்
6.. IAF Network Oriented ராடார் Coverage
இதை எல்லாம் மீறி ஒரு துரும்பு கூட உள்ளே நுழைய முடியாது
இதில் சந்தேகமே வேண்டாம் ..
இரு மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் எல்லையில் இரு முறை இந்திய விமானங்கள் பறக்கும் பலூன்களை தவறாக பாகிஸ்தான் விமானங்கள் என்று நினைத்து அதை சுட்டு வீழ்த்த சென்றன
இன்னும் கடந்த காலங்களில் இது போல பல சம்பவங்கள் அருணாச்சல் பெங்களூர் மும்பை ladakh போன்ற பிராந்தியங்களில் நடைபெற்றுள்ளன..
மலேசிய விமானம் இந்திய எல்லைக்குள் வருமுன் அது இந்தியாவின் அந்தமான் Naval Base சென்டர்- ஐ தாண்ட வேண்டும் .. கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 அடி முதல் அதிக பட்ச உயரமாக 80000 அடி உயரம் வரை அது ஸ்கேன் செய்யும் வசதிகள் உள்ளன ..விமானம் பொதுவாக 100 அடி உயரத்திலிருந்து சுமார் 60000 அடி உயரம் வரை தான் பறக்கும் ..அதற்க்கு மேலோ அல்லாது கீழேயோ பறக்க முடியாது ..விமானம் இந்திய எல்லைக்குள் வர வேண்டுமானால் அது பல ராடார் நெட்வொர்க் ஐ தாண்ட வேண்டும் ..
1..அந்தமான் Naval Base
2..அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் பல கப்பல்களில் உள்ள ராடார்
3..TRVM ATC
4..சென்னை ATC
5..SFC ராடார் நெட்வொர்க்
6.. IAF Network Oriented ராடார் Coverage
இதை எல்லாம் மீறி ஒரு துரும்பு கூட உள்ளே நுழைய முடியாது
இதில் சந்தேகமே வேண்டாம் ..
இரு மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் எல்லையில் இரு முறை இந்திய விமானங்கள் பறக்கும் பலூன்களை தவறாக பாகிஸ்தான் விமானங்கள் என்று நினைத்து அதை சுட்டு வீழ்த்த சென்றன
இன்னும் கடந்த காலங்களில் இது போல பல சம்பவங்கள் அருணாச்சல் பெங்களூர் மும்பை ladakh போன்ற பிராந்தியங்களில் நடைபெற்றுள்ளன..
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
மேலே வந்த பல தகவல்கள் எல்லாமே எவனோ ஒருவன் பரப்பும் செய்தி தான் ..
ரஷ்யன் FSB இதை பற்றி வாய் திறக்க வில்லை
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வான் வெளிகள் அமெரிக்கா மற்றும் நாடோ நாடுகள் மூலம் 24 மணி நேர கண்காணிப்பில் உள்ளது ..
இவற்றை மீறி அங்கு விமானம் செல்லாது
=========================================
@ராஜா , @T.N.Balasubramanian
tag வசதியை பயன்படுத்தினால் எளிதாக என்னை அழைப்பதை தெரிந்து கொள்ள முடியும்
and Thanks for the Call
ரஷ்யன் FSB இதை பற்றி வாய் திறக்க வில்லை
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வான் வெளிகள் அமெரிக்கா மற்றும் நாடோ நாடுகள் மூலம் 24 மணி நேர கண்காணிப்பில் உள்ளது ..
இவற்றை மீறி அங்கு விமானம் செல்லாது
=========================================
@ராஜா , @T.N.Balasubramanian
tag வசதியை பயன்படுத்தினால் எளிதாக என்னை அழைப்பதை தெரிந்து கொள்ள முடியும்
and Thanks for the Call
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Page 15 of 21 • 1 ... 9 ... 14, 15, 16 ... 21
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 21
|
|