Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
+18
கோ. செந்தில்குமார்
கிருஷ்ணா
valluvanraja
தமிழ்நேசன்1981
மாணிக்கம் நடேசன்
உதயசுதா
யினியவன்
balakarthik
M.M.SENTHIL
அருண்
SajeevJino
ayyasamy ram
T.N.Balasubramanian
டார்வின்
சிவா
ஜாஹீதாபானு
ராஜா
பாலாஜி
22 posters
Page 14 of 21
Page 14 of 21 • 1 ... 8 ... 13, 14, 15 ... 17 ... 21
239 பயணிகளோடு மாயமான விமானம்
First topic message reminder :
கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
விமானத்தைக் கடத்தியது அமெரிக்க ராணுவம்.......?
மலேசிய விமானத்தை கடத்தியது அமெரிக்க ராணுவம் தான் என்பதாக் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இச்செய்தியும் வெளியாகியுள்ளது. யூத ஊடகங்களிலும், அதனை வாந்தி எடுக்கும் ஊடகங்களிலும் கற்பனை செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் இது போன்ற செய்திகளை யூத ஊடகங்களும் அதனை வாந்தி எடுக்கும் ஊடகங்களும் ஐம்புலன்களையும் பொத்திக் கொண்டுள்ளதால் மக்களிடம் செய்திகள் சேராமல் உள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
மலேசிய விமானம் அமெரிக்க இராணுவ தளத்தில் நிற்கும் காட்சி வெளியிடப்பட்டுள்ளதுடன், அந்த இடத்தின் பெயரும் தெரிவிக்கப்பட்டு ள்ளது.
அதில் பயணம் செய்த பிலிப் வூட் அனுப்பிய எஸ் எம் எஸ் தகவலில் தனது ஊடக நண்பரான இஸ்டோமுக்கு ஐ போன் -5 மூலம் அவர் அனுப்பிய எஸ் எம் எஸ்ஸில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு சில விஷயங்கள் தெரியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். என்று அவர் தெரிவித்துள்ளதை வீடியோவில் காணலாம்.அந்த எஸ் எம் எஸ் எங்கிருந்து வந்தது என்பதை டிராக் செய்கையில் இராணுவ விமானம் நிற்கும் இடத்தை அது காட்டியுள்ளது.
விமானப்பயணிகளை ஆறு குழுக்களாக பிரித்து தனி தனி வீடுகள் போல் உள்ள இடங்களில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் உணவு கூட சரிவர கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது,
சில பயணிகளை வேறு இடங்களுக்கு கடத்தப்பட்டு இருப்பதாக செய்தி வெளியானவுடன் மேலும் பிற இடங்களுக்கு கடத்தப்ப்டிருக்கலாம் என் தெரியவருகிறது.
அத்துடன் விமானத்தின் ஒரு இறக்கை உடைந்துள்ளதா கவும் ரஷ்ய இதழ் குறிப்பிட்டுள்ளது._ http://www.importmirror.com* கடந்த மாதம் யூத ஊடகங்களில் இந்தியாவை தீவிரவாதிகள் தாக்கக் கூடும் என்ற செய்தி மிகவும் பரபரப்பாக வெளியிட்டதை நம் லோக்கல் ஊடகங்கள் வாந்தி எடுத்தது நினைவிருக்கலாம்.
இது போன்ற யூத ஊடகங்கள் செய்திகள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்ட பின்பு தான் இரட்டை கோபுரங்கள் யூத பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டு உலகில் இன்னொரு முஸ்லிம் நாடாக தாலிபான்களால் உருவாகிய ஆப்கான் நிர்முலமாக்கப்பட்ட்டு அவர்களை தீவிரவா திகள் என்று உலகை நம்பவைத்தது குறிப்பிட த்தக்கத்து.
விமானத்தைக் கடத்தி இன்னும் என்ன பயங்கரவாதம் செய்யப் போகிறார்களோ....?
இது முக நூலில் பகிரப்பட்டது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
மலேசிய விமானத்தை கடத்தியது அமெரிக்க ராணுவம் தான் என்பதாக் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இச்செய்தியும் வெளியாகியுள்ளது. யூத ஊடகங்களிலும், அதனை வாந்தி எடுக்கும் ஊடகங்களிலும் கற்பனை செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் இது போன்ற செய்திகளை யூத ஊடகங்களும் அதனை வாந்தி எடுக்கும் ஊடகங்களும் ஐம்புலன்களையும் பொத்திக் கொண்டுள்ளதால் மக்களிடம் செய்திகள் சேராமல் உள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
மலேசிய விமானம் அமெரிக்க இராணுவ தளத்தில் நிற்கும் காட்சி வெளியிடப்பட்டுள்ளதுடன், அந்த இடத்தின் பெயரும் தெரிவிக்கப்பட்டு ள்ளது.
அதில் பயணம் செய்த பிலிப் வூட் அனுப்பிய எஸ் எம் எஸ் தகவலில் தனது ஊடக நண்பரான இஸ்டோமுக்கு ஐ போன் -5 மூலம் அவர் அனுப்பிய எஸ் எம் எஸ்ஸில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு சில விஷயங்கள் தெரியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். என்று அவர் தெரிவித்துள்ளதை வீடியோவில் காணலாம்.அந்த எஸ் எம் எஸ் எங்கிருந்து வந்தது என்பதை டிராக் செய்கையில் இராணுவ விமானம் நிற்கும் இடத்தை அது காட்டியுள்ளது.
விமானப்பயணிகளை ஆறு குழுக்களாக பிரித்து தனி தனி வீடுகள் போல் உள்ள இடங்களில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் உணவு கூட சரிவர கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது,
சில பயணிகளை வேறு இடங்களுக்கு கடத்தப்பட்டு இருப்பதாக செய்தி வெளியானவுடன் மேலும் பிற இடங்களுக்கு கடத்தப்ப்டிருக்கலாம் என் தெரியவருகிறது.
அத்துடன் விமானத்தின் ஒரு இறக்கை உடைந்துள்ளதா கவும் ரஷ்ய இதழ் குறிப்பிட்டுள்ளது._ http://www.importmirror.com* கடந்த மாதம் யூத ஊடகங்களில் இந்தியாவை தீவிரவாதிகள் தாக்கக் கூடும் என்ற செய்தி மிகவும் பரபரப்பாக வெளியிட்டதை நம் லோக்கல் ஊடகங்கள் வாந்தி எடுத்தது நினைவிருக்கலாம்.
இது போன்ற யூத ஊடகங்கள் செய்திகள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்ட பின்பு தான் இரட்டை கோபுரங்கள் யூத பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டு உலகில் இன்னொரு முஸ்லிம் நாடாக தாலிபான்களால் உருவாகிய ஆப்கான் நிர்முலமாக்கப்பட்ட்டு அவர்களை தீவிரவா திகள் என்று உலகை நம்பவைத்தது குறிப்பிட த்தக்கத்து.
விமானத்தைக் கடத்தி இன்னும் என்ன பயங்கரவாதம் செய்யப் போகிறார்களோ....?
இது முக நூலில் பகிரப்பட்டது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
இதற்கு மேலும் விமானம் உள்ளது என்பதெல்லாம் கட்டுக்கதை அருண்!
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
இது போன்ற யூத ஊடகங்கள் செய்திகள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்ட பின்பு தான் இரட்டை கோபுரங்கள் யூத பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டு உலகில் இன்னொரு முஸ்லிம் நாடாக தாலிபான்களால் உருவாகிய ஆப்கான் நிர்முலமாக்கப்பட்ட்டு அவர்களை தீவிரவா திகள் என்று உலகை நம்பவைத்தது குறிப்பிட த்தக்கத்து.
இது முக நூலில் பகிரப்பட்டது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
இதிலிருந்தே தெரிந்திருக்கும் இதன் உண்மைத் தன்மை ..9/11 க்கு முக்கிய காரணம் ஒசாமா அவன் ஒரு முஸ்லிம் பயங்கரவாதி ..தாலிபான்கள் அவர்களைப் போல கொடூரமானவர்கள் .
இணையத்தில் இப்படி ஒரு குரூப் சுத்துகிறது ..உலகில் எந்த ஒரு பிரச்னை என்றாலும் அதில் எப்படியாவது யூதர்களை இணைத்து அவர்களை குற்றவாளி ஆக்கி விடுவார்கள்
இன்னும் சொல்லப் போனால் உங்கள் வீட்டில் உள்ள மிளகாய்ப் பொடி காணவில்லை என்று இவர்களிடம் சொல்லிப் பாருங்கள் ..அதை கூட ஒரு யூதன் தான் செய்தான் என்று உங்களை நம்ப வைத்து விடுவார்கள்
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
சிவா wrote:[link="/t108708p120-mh370#1056700"]இதற்கு மேலும் விமானம் உள்ளது என்பதெல்லாம் கட்டுக்கதை அருண்!
இது போல் நீண்ட நாட்கள் , நேதாஜி சுபாஷ் போஸ் உயிருடன் இருப்பதாக கூறிக்கொண்டு இருந்தவர்களும் உண்டு.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
இது போன்ற யூத ஊடகங்கள் செய்திகள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்ட பின்பு தான் இரட்டை கோபுரங்கள் யூத பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டு உலகில் இன்னொரு முஸ்லிம் நாடாக தாலிபான்களால் உருவாகிய ஆப்கான் நிர்முலமாக்கப்பட்ட்டு அவர்களை தீவிரவா திகள் என்று உலகை நம்பவைத்தது குறிப்பிட த்தக்கத்து.
விமானத்தைக் கடத்தி இன்னும் என்ன பயங்கரவாதம் செய்யப் போகிறார்களோ....?
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
MH370: எரிபொருள் தீர்ந்த நிலையில் விமானம் கடலில் விழுந்துள்ளது – இன்மார்சட் தகவல்
ஏப்ரல் 8 – மாயமான மாஸ் MH370 விமானத்தில் இருந்து கடைசியாக துணைக்கோளுக்குக் கிடைத்த முற்றுப்பெறாத சிக்னலை (Partial Ping) ஆராய்ந்ததில், விமானத்தின் எரிபொருள் முழுவதுமாக தீர்ந்த நிலையில் தான் அது கடலில் விழுந்திருக்கிறது என பிரிட்டிஷ் நாட்டின் துணைக்கோள் நிறுவனமான இன்மார்சட் தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து இன்மார்சட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரான க்ரிஸ் மெக்லாக்லின் கூறுகையில், “இந்த முற்றுபெறாத சிக்னல் விமானம் அதன் எரிபொருள் தீர்ந்த நிலையில், அதன் இயக்கங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு கடைசியாக துணைக்கோளுடன் தொடர்பு கொண்டது போல் உள்ளது. காரில் எப்படி எரிபொருள் தீர்ந்த நிலையில் அதன் கடைசி இயக்கங்கள் இருக்குமோ அதே போல் தான் இந்த விமானத்திலும் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் நிறுத்திக் கொண்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
கடைசியாக இந்த முற்றுப் பெறாத சிக்னல் கிடைத்த இடத்தில் தேடுதல் பணியை மேற்கொள்ள கடந்த மார்ச் 28 ஆம் தேதி, இந்தியப் பெருங்கடலில் ஏற்கனவே தேடுதல் நடத்திக் கொண்டிருந்த இடத்திலிருந்து 1,100 கிலோ மீட்டர் வடக்கு நோக்கி மீட்புப் படையினர் சென்றனர்.
விமானத்தில் இருந்து முற்றுப் பெறாத சிக்னல் கிடைத்துள்ளது என்ற தகவலை விசாரணை அதிகாரிகள் கடந்த மார்ச் 25 ஆம் தேதி வெளியிட்டதைத் தொடர்ந்து தேடுதல் பணியில் இந்த உடனடி மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
[offtopic]எப்பூடி, கடைசியில முடிவை சொல்லிட்டாங்கல்ல..[/offtopic]
ஏப்ரல் 8 – மாயமான மாஸ் MH370 விமானத்தில் இருந்து கடைசியாக துணைக்கோளுக்குக் கிடைத்த முற்றுப்பெறாத சிக்னலை (Partial Ping) ஆராய்ந்ததில், விமானத்தின் எரிபொருள் முழுவதுமாக தீர்ந்த நிலையில் தான் அது கடலில் விழுந்திருக்கிறது என பிரிட்டிஷ் நாட்டின் துணைக்கோள் நிறுவனமான இன்மார்சட் தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து இன்மார்சட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரான க்ரிஸ் மெக்லாக்லின் கூறுகையில், “இந்த முற்றுபெறாத சிக்னல் விமானம் அதன் எரிபொருள் தீர்ந்த நிலையில், அதன் இயக்கங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு கடைசியாக துணைக்கோளுடன் தொடர்பு கொண்டது போல் உள்ளது. காரில் எப்படி எரிபொருள் தீர்ந்த நிலையில் அதன் கடைசி இயக்கங்கள் இருக்குமோ அதே போல் தான் இந்த விமானத்திலும் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் நிறுத்திக் கொண்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
கடைசியாக இந்த முற்றுப் பெறாத சிக்னல் கிடைத்த இடத்தில் தேடுதல் பணியை மேற்கொள்ள கடந்த மார்ச் 28 ஆம் தேதி, இந்தியப் பெருங்கடலில் ஏற்கனவே தேடுதல் நடத்திக் கொண்டிருந்த இடத்திலிருந்து 1,100 கிலோ மீட்டர் வடக்கு நோக்கி மீட்புப் படையினர் சென்றனர்.
விமானத்தில் இருந்து முற்றுப் பெறாத சிக்னல் கிடைத்துள்ளது என்ற தகவலை விசாரணை அதிகாரிகள் கடந்த மார்ச் 25 ஆம் தேதி வெளியிட்டதைத் தொடர்ந்து தேடுதல் பணியில் இந்த உடனடி மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
[offtopic]எப்பூடி, கடைசியில முடிவை சொல்லிட்டாங்கல்ல..[/offtopic]
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
“இந்த முற்றுபெறாத சிக்னல் விமானம் அதன் எரிபொருள் தீர்ந்த நிலையில், அதன் இயக்கங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு கடைசியாக துணைக்கோளுடன் தொடர்பு கொண்டது போல் உள்ளது. காரில் எப்படி எரிபொருள் தீர்ந்த நிலையில் அதன் கடைசி இயக்கங்கள் இருக்குமோ அதே போல் தான் இந்த விமானத்திலும் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் நிறுத்திக் கொண்டுள்ளன”
இது என்ன சைக்கிள் டைனமோவா .சக்கரம் சுத்துவது நின்றவுடன் ..ஹெட் லைட் எரியாமல் இருப்பது போல
ராடார் மற்றும் பலவகை தொடர்பியல் சார்ந்த உபகரணங்கள் அனைத்துமே அதெற்கென தனிதனி பேட்டரியில் தான் இயங்கும் ..எரிபொருள் விமானத்தில் தீர்ந்தால் கூட இவை செயல்படும் ..காரணம் இவை பேட்டரி மூலம் இயங்குபவை ..
நல்லா விடுறீங்கடா..!!!!
எப்பூடி, கடைசியில முடிவை சொல்லிட்டாங்கல்ல..
ஒரு சரியான உறுதியான முடிவு கிடைக்கும் வரை நாங்க விட மாட்டோம்...
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
MH370: உண்மையைக் கண்டறிய வேண்டும் – ஹிஷாமுடின்
காணாமல் போன எம்எச்370 விமான விவகாரத்தில் அதன் பயணிகள் சம்பந்தப்பட்டதற்கான எந்தவொரு தகவலும் இல்லாவிட்டாலும் புதிய தகவல்கள் கிடைத்தால் விசாரணை மறு ஆய்வு செய்யப்படும் என்று இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிசாமுடின் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் விசாரணை எங்கு நடைபெறுகிறது என்பது முக்கியமல்ல, காணாமல் போன விமானத்திற்கு என்ன ஆனது என்ற உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும் செய்தியாளர்கள் கேள்விக்கு ஹிஷாமுடின் பதிலளித்துள்ளார்.
எம்எச்370 தேடும் பணி இரண்டாவது மாதத்திற்கு சென்று விட்டது. இன்னும் விமானம் பற்றி எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை. தற்போது ஆஸ்திரேலிய கடற்படையினர் தீவர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
புதிதாக இரண்டு சமிக்ஞைகள் கிடைக்கப் பெற்றதாகவும் நீர்மூழ்கிக் கப்பலும் முக்குளிப்போரும் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரையில் கறுப்புப் பெட்டி கிடைக்கப் பெறவில்லை. கறுப்புப் பெட்டி கிடைத்தவுடன் உண்மை நிலவரங்கள் கண்டறியப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விமானி, துணை விமானி மற்றும் இதர விமான ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விசாரணை தொடர்ந்து தீவிரபடுத்தப்பட்டு வருவதாகவும் ஹிசாமுடின் கூறினார்.
இதனிடையே, காணாமல் போன விமானம் குறித்து எந்தவொரு ஆருடங்களையும் கூற வேண்டாம் என பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
'சிக்னல்' கிடைத்த பகுதியை நெருங்கிய பன்னாட்டு கப்பல்கள்
பெர்த்: மாயமான மலேசிய விமானத்தின், கருப்பு பெட்டியிலிருந்து, சிக்னல் வெளியாவதாக கருதப்படும் இடத்தை, ஆஸ்திரேலிய கப்பல்கள் நெருங்கியுள்ளன.
மலேசியாவின், கோலாலம்பூரிலிருந்து, கடந்த மாதம், 8ம் தேதி, சீனாவை நோக்கி, 239 பயணிகளுடன் சென்ற விமானம் மாயமானது. இதில், சென்னையைச் சேர்ந்த, ஒரு பெண் உட்பட, ஐந்து இந்தியர்களும் பயணித்தனர். மாயமான விமானம், இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பல நாடுகளைச் சேர்ந்த, 14 விமானங்களும், 13 கப்பல்களும் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளன.
ஆஸ்திரேலியா அருகே, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, 'ஹாய்சுன்' என்ற சீன கப்பலில், கருப்பு பெட்டியின் சிக்னல் கிடைத்தது. இதையடுத்து விமானங்களும், கப்பல்களும், இரவு பகலாக, மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளன. ஒரு லட்சம் சதுர கி.மீ.,க்கும் அதிகமான பரப்பளவில், விமானம் தேடப்பட்டது.
தற்போது, சிக்னல் கிடைக்கும் இடத்தை நெருங்கி விட்டதாக, ஆஸ்திரேலிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கருப்பு பெட்டியை கண்டறியக்கூடிய, 'ஓஷன் ஷீல்டு' என்ற சாதனம், கடலுக்கு அடியில் செலுத்தப்பட்டு, தேடப்பட்டு வருகிறது. இதன்மூலம், மாயமான விமானம் இருக்கும் இடம், விரைவில் தெரிய வரும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
பெர்த்: மாயமான மலேசிய விமானத்தின், கருப்பு பெட்டியிலிருந்து, சிக்னல் வெளியாவதாக கருதப்படும் இடத்தை, ஆஸ்திரேலிய கப்பல்கள் நெருங்கியுள்ளன.
மலேசியாவின், கோலாலம்பூரிலிருந்து, கடந்த மாதம், 8ம் தேதி, சீனாவை நோக்கி, 239 பயணிகளுடன் சென்ற விமானம் மாயமானது. இதில், சென்னையைச் சேர்ந்த, ஒரு பெண் உட்பட, ஐந்து இந்தியர்களும் பயணித்தனர். மாயமான விமானம், இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பல நாடுகளைச் சேர்ந்த, 14 விமானங்களும், 13 கப்பல்களும் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளன.
ஆஸ்திரேலியா அருகே, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, 'ஹாய்சுன்' என்ற சீன கப்பலில், கருப்பு பெட்டியின் சிக்னல் கிடைத்தது. இதையடுத்து விமானங்களும், கப்பல்களும், இரவு பகலாக, மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளன. ஒரு லட்சம் சதுர கி.மீ.,க்கும் அதிகமான பரப்பளவில், விமானம் தேடப்பட்டது.
தற்போது, சிக்னல் கிடைக்கும் இடத்தை நெருங்கி விட்டதாக, ஆஸ்திரேலிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கருப்பு பெட்டியை கண்டறியக்கூடிய, 'ஓஷன் ஷீல்டு' என்ற சாதனம், கடலுக்கு அடியில் செலுத்தப்பட்டு, தேடப்பட்டு வருகிறது. இதன்மூலம், மாயமான விமானம் இருக்கும் இடம், விரைவில் தெரிய வரும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
நல்லா இருக்கு இந்த சிறுவயது கண்ணாமூச்சி விளையாட்டு
valluvanraja- பண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
Page 14 of 21 • 1 ... 8 ... 13, 14, 15 ... 17 ... 21
Similar topics
» மிக பெரிய பனிமலை கடலில் விழுந்தது
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» MH370 அவிழ்க்கப்படாமல் இருக்கும் பல மர்ம முடிச்சுகள்!
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» MH370 அவிழ்க்கப்படாமல் இருக்கும் பல மர்ம முடிச்சுகள்!
Page 14 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|